போலி நாணயத்தாள்களுடன் மூதூர் வாசி ஒருவர் கைது!!

மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 500 ரூபா போலி நாணயத்தாளை கொடுத்த கடை ஒன்றில் பொருட்கள் வாங்க முனைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

மீரிகம - கல்எலிய பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் சிக்கியுள்ளார். சந்தேகநபர் அத்தனகல நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை!!

பதுளை - வெலிமடை - கெப்பட்டிபொல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. வேனொன்றில் வந்த இனந்தெரியாத சிலரால் இன்று (31) அதிகாலை, இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த எரிபொருள் நிரப்புணரும்,...

கஞ்சாவுடன் இருவர் கைது!!

இளவாளை பகுதியில் 50 கிலோ கஞ்சாவுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக இளவாளை பொலிஸ் பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வா தெரிவித்தார். வவுனியாவைச் சேர்ந்த இரு நபர்கள் வேன் ஒன்றில் குறித்த கஞ்சாவினை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்....

08ஆவது பாராளுமன்றம் நாளை கூடுகிறது உறுப்பினர்கள் விரும்பிய ஆசனத்தில் அமரலாம்!!

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன...

வேனுக்குள் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவுக்கு!!

பாடசாலை மாணவி ஒருவர் வேனுக்குள் வைத்து பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. பொகவந்தலாவையில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டவராவார். பொகவந்தலாவையிலிருந்து...

இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவதா? ராமதாஸ், வைகோ கண்டனம்!!

இலங்கைக்கு, இந்தியா போர் கப்பல் வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி....

கே.பி மீது இதுவரை குற்றம் இல்லை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் என கருதப்படும் குமரன் பத்மநாதன் என்ற கேபி தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். கேபி.யை...

கரும்பு விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம்!!

பெல்வத்த கரும்பு விவசாயிகள் கரும்பு கொள்வனவு அலுவலகத்திற்கு முன்பாக இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தங்களது கரும்புகளை உரிய விலைக்கு கொள்வனவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவிக்கின்றனர்....

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகை!!

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி இலங்கை வந்துள்ளார். புதுடில்லியில் இருந்து இன்று (31) மாலை 3.25க்கு வந்த இந்திய விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில்...

இலங்கைக்கு வழங்கிய போர்கப்பலை மீளப் பெறுமாறு கோரிக்கை!!

இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இலங்கை அரசுக்கு போர்...

எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்!!

எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று (31) காலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டுக்...

ஒடிசாவில் நாத்திகர்களின் வளர்ச்சி 280 சதவீதம் – மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுவாரசியம்!!

சில நாட்களுக்கு முன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது....

கள்ளக்காதலி, மகளை வெட்டி, துண்டுத்துண்டாக சூட்கேஸ்களில் அடைத்து, ஆற்றில் வீசிய வங்கி மானேஜர் பிடிபட்டார்!!

மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சியோராபுலி நகரின் அருகே பாயும் ஹூக்ளி ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு படகில் இருந்து ஒருவர் சூட்கேஸ்களை தூக்கி ஆற்றுநீரில் போட்டுக் கொண்டிருப்பதை கண்டு சந்தேகப்பட்ட சிலர்...

2–வது கணவருடன் தொடர்பை அம்பலப்படுத்துவதாக இந்திராணியை மிரட்டியதால் ஷீனா கொல்லப்பட்டாரா?

மும்பையைச் சேர்ந்த டி.வி. பெண் அதிபர் இந்திராணி தான் பெற்ற மகளான ஷீனாவை 2–வது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் தினமும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த...

சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவரை பூட்ஸ் காலால் மிதித்த போலீசார்!!

ஆந்திராவில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க முதல்–மந்திரி சந்திரபாபு முடிவு செய்து உள்ளார். விஜயவாடாவில் உள்ள முதல்–மந்திரி அலுவலகத்தில் நேற்று சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றிய தகவல்...

ஆந்திராவில் ஊசியால் குத்தி பெண்களை தாக்கும் வாலிபர்!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வரும் முகமூடி வாலிபர் ஒருவர் இளம் பெண்கள், மற்றும் மாணவிகளை ஊசியால் குத்தி தப்பி விடுகிறான். மர்ம வாலிபரின் திடீர் தாக்குதலால் 20–க்கும்...

திருப்பதியில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தலைமுடியை சீனா, ஜப்பானில் விற்பனை செய்ய ஏற்பாடு!!

திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி திருமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– திருப்பதியை அழகுப்படுத்துவதுபோல், திருமலையையும் அழகுப்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக...

சூனியக்காரி என்று சந்தேகித்து பெண்மணியைக் வெட்டிக் கொலை செய்த உறவினர்கள் கைது!!

குஜராத் மாநிலம் வதோதராவில் சூனியக்காரி என்று சந்தேகப்பட்டு, 55 வயது பெண்மணியை அவரது உறவினர்களே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளி அன்று, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள லத்கோத்...

வவுனியாவில் ரவுடிகளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்த பொலிஸார்! பொலிஸாரின் செயற்பாட்டில் மக்கள் விசனம்!!

வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக்கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் இன்று (30.7) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணியில்...

இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்ப செல்வதற்காக சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது!!

தமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது தாய்நாட்டிற்கு திரும்பி செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் எஸ். சீ சந்திராஹாஸன் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில்...

சர்வதேச விசாரணை கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் இன்று ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை...

போலி முத்திரை சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது!!

நிட்டம்புவை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட போலி முத்திரை ஒட்டப்பட்ட தபாலுரையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இவர்கள் இருவரும் கம்பஹ விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

ஓப்பநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. உடவல, பல்லேகம பிரதேசத்தில் வசிக்கக்கூடிய...

இந்திய அணி பலமான நிலையில்!!

இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கை அணி சார்பாக குசல் ஜனித் பெரேரா 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில்...

கம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்!!

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சியானது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தி செயற்படப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டீயூ...

எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது!!

எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்ய வேண்டியது ஜனாதிபதி அல்ல என்றும் பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெறும்பான்மை விருப்பத்துடனேயே என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படுவாரானால் நாட்டின் கட்சி ஜனநாயகம்...

3ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!!

இந்த ஆண்டின் மூன்றாம் தவணைக்காக அனத்து தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும். க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள்...

சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்!!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகங்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும் என்று பிரதமர் ரணில்...

லொறி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!!

தம்புள்ளை கெக்கிராவ பிரதாண வீதியின் மிரிஸ்ஹோனியாவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பாதையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பின்னால் வந்த...

எண்ணெய் கலந்த நீர் எவருக்கும் விநியோகிக்கப்படவில்லை!!

நீர் வழங்கள் தொடர்பில் எந்தவொரு பயமும் தேவையில்லை என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நேற்று களனி கங்கையில் எண்ணை கலந்தமையால் சில மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்பட்டது. எனினும்...

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 115 பணியாளர்கள் நாடு திரும்பினர்!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களாக சென்ற 115 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இதன்படி 73 பெண்கள் மற்றும் 42 ஆண்கள், இன்று அதிகாலை நான்கு விமானங்களில் இவ்வாறு திரும்பி வந்துள்ளனர். இவர்கள் கட்டார்...

நால்வர் கொல்லப்பட்ட வழக்கு – மூவருக்கு மரண தண்டனை!!

பதுளை பிரதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு பெண்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி...

(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!!

(வீடியோ வடிவில்) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது குடும்பத்துக்கும் உண்மையில் என்ன நடந்தது?? -கருணா அம்மானின் இன்றைய மனம்திறந்த பேட்டி..!! இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கைத்...

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பா.உ.க்களை நீக்க முடியாது!!!

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றபோதும், பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களை நீக்க தேர்தல்கள் திணைக்களத்திற்கு முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் அனைத்து நடவடிக்கைகளும்...

ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம்!!

வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத்...

எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோரும் தமிழரசுக் கட்சி!!

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இன்று அக் கட்சியால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு...

திருமண வைபவத்திற்கு சென்ற பஸ் விபத்து!!

பதுளை - ஷாலிஎல - வெலிமட வீதியில் அபவன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள்...