வடிவேல் சுரேஸ், ஹிருணிகா உள்ளிட்ட அறுவர் கட்சியில் இருந்து நீக்கம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய மாகாண சபை உறுப்பினர்கள் அறுவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தென் மாகாண சபை உறுப்பினர் ஹெவா அந்தனிகே பியசேன, மேல் மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க,...

மொரட்டுவ – கொழும்பு தனியாஸ் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

மொரட்டுவ - கொழும்பு தனியாஸ் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் தொடர்வதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்....

தேர்தல் முடியும் வரை சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவை கூட்ட முடியாது!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மீண்டும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சித் தலைவரின் அனுமதி...

லசந்த கொலையாளி, பிரகீத் கடத்தல்காரர்கள் அரசாங்கத்தில் உள்ளனர்!!!

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது தவறான...

மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பில் தேர்தலின் பின் சாட்சி பெறப்படும்!!

யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சி பெறும் நடவடிக்கை எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்களில்...

இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகம்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகித்து முடிக்கப்படும் என தபால் மா...

தேரவாத பௌத்த கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும்!!

2017இல் தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பிராந்திய வலயத்தின் தேரவாத பௌத்த கேந்திர நிலையமாக இலங்கை திகழ்ந்தது....

யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் – ததேகூ!!

புதிதாக எந்த அரசாங்கம் உருவாகினாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

தேர்தலில் கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்துமாறு கனடிய தமிழர் பேரவை வலியுறுத்து!!

கனடிய தமிழர் பேரவை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கையில் வாழும் குடிமக்களையும் தமிழர்களையும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. கடந்த ஜனவரி 08, 2015 இல் நடந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அண்மைக்கால...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளார்களினதும் மிகப் பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற...