தேர்தலுக்காக ஆளுக்கு இரண்டரை மில். ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பது இந்தமுறை தேர்தலில் வெற்றி கொள்ள முடியாமையின் காரணமாகவே என்று முன்னாள பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில்...

தொழில் வழங்குவதற்கு ஹக்கீம் பணம் வாங்குகிறாராம் – தயா கமகே!!

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் தொழில் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பணம் வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தன்னிடம் முறையிடுகிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய...

ராஜகிரியவில் சடலம் ஒன்று கண்டெடுப்பு!!!

ராஜகிரிய, மாதின்னாகெடை - கொலன்னை பகுதியில் உள்ள ஓடைக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 என்ற பொலிஸ் அவசரப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரினால் இன்று பிற்பகல்...

அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கூட்டத்தில் குழப்ப நிலை!!

காமினி திஸாநாயக்க மன்றத்தினால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்வு ஹட்டன் - டிக்கோயா நகர மண்டபத்தில் இன்று (08.08.2015) இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மண்டபத்திற்குள் சென்ற தேர்தல் அதிகாரிகள் இந்தக்கூட்டம் தேர்தல் சட்டத்திற்கு...

இந்த கொடூரத்தை பாருங்கள்… (VIDEO)!!

தென்கிழக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான மழை பெய்து வந்த நிலையில், அங்குள்ள குவிங்செங் மலையின் ஒரு பகுதியில் நேற்று மெல்லிய விரிசல் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட சில நிமிடங்களில்,...

நீங்கள் நினைப்பது சரியா? தவறா? முழுமையாக பாருங்கள்…!!!

எந்த ஒரு விடயத்தையும் பார்த்தவுடன் நம்பக்கூடாது. எதுவாக இருப்பினும் தீர விசாரித்தே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். முதல் படத்தை பாருங்கள் பின்னர் இரண்டாவது படத்தை பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்…

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் – பொலிஸார் துப்பாக்சூடு!!

கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்களுக்கும், மேல்மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக...

தேர்தலை முன்னிட்டு அமமெரிக்கா பயண எச்சரிக்கை!!

இலங்கையில் இருக்கும் அமமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இம்மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைகள் வெடிக்கக் கூடுமென்ற அடிப்படையில் அமமெரிக்க அரசாங்கம் தமது...

13ஐ அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஜெயலலிதா!!

இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின்படி, அங்குள்ள தமிழர்கள் அரசியல் சுய நிர்ணய உரிமையைப் பெற வேண்டும் என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் பிரதமர்...

மக்களுக்கான நிவாரணங்களை சரிவர வழங்கினேன் – மஹிந்த!!

எந்த தடைகள் இருந்த போதிலும் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை சரிவர வழங்குவதற்கு தான் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தான் அதிகாரத்திற்கு வந்தால் உரம்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் – பிரதமர்!!

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினது சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....

தபால் மூலம் வாக்களிக்கும் விஷேட தினம் இன்று!!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கும் விஷேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் தபால் மூல வாக்களிக்க முடியாமால் போன அரச உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் தமது வாக்குகளை பதிவு...

வஸீம் தாஜுதீன் நண்பராம்; நாமல் ராஜபக்‌ஷ தெரிவிப்பு!!

ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக தனது குடும்பத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகரிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக முன்னாள்...

புளூமெண்டல் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!!

கொழும்பு புளூமெண்டல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைதடது குற்றப்புலனாய்வு பிரிவினரால் இம்மாத் 06ம் திகதி சந்தேகநபர்...

குமரியில் பெண் குழந்தையை ரூ.63 ஆயிரத்துக்கு விற்று விட்டு தொலைந்து விட்டதாக நாடகமாடிய தந்தை!!

கோவை சவுரிபாளையம் மட்டசாலையை சேர்ந்தவர் ராமன்(வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மீனா(23). இவர்களுக்கு 5 வயது, 3 வயது மற்றும் ஒரு வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராமன் கடந்த...

போளூர் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு போளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2,500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். போளூர் வட்டார வளமையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக வேலை...

தமிழகத்தில் கடந்த மாதம் காணாமல் போன 1,066 குழந்தைகள் மீட்பு!!

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் (ஜூலை) காணாமல் போன சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் பற்றியும், அவர்களில் மீட்கப்பட்டவர்கள் பற்றியும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டனர். காணாமல் போன சிறுவர்-சிறுமிகள் 190...