ஒருவரை கடத்திச் செல்லும் வழியில் பொலிஸாரிடம் சிக்கிய 9 பேரும் கைது!!

கிளிநொச்சி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ 32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிபென்டர் ரக வாகனம் ஒன்று...

பெற்ற வெற்றியை பாதுகாக்க இனவாதிகளுடன் அவதானமாக இருக்க வேண்டும்!!

இந்த முறை பாராளுமன்றிற்கு தெரிவானவர்களில் நாட்டை அழிவுக்குட்படுத்தியவர்கள் அதிகமானோர் இருப்பதாக துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டை வெற்றியடையச் செய்வதற்காக பாடுபட்ட அதிகமானோர் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மஹரையில்...

ஜனவரி 8ம் திகதி புரட்சி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்...

‘பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன்’ – மஹிந்த!!

பாராளுமன்றம் சென்று தனது அரசியலை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில் அவர் விடுத்துள்ள...

மக்களால் வீட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்!!

கடந்த முறை பாராளுமன்றில் இருந்து இம்முறை தேர்தலில் தோல்வியுற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ற்கும் அதிகமாகியுள்ளது. அவர்களின் விபரங்கள் இதோ... ஐமசுமு - குருநாகல் - சாந்த பண்டார ஐமசுமு - ஜயரத்ன ஹேரத் -...

முன்னாள் புலி உறுப்பினர்கள் 10 பேரும் தோல்வி!!

இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். சுயேட்சைக் குழு இல.4ல் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர்கள் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 1979 ஆகும். முன்னாள்...

அமைதியான தேர்தல் நடைபெற்றது – ஐரோப்பிய ஒன்றியம்!!

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அவர்களின் விருப்பப்படி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தும் சரியான நிர்வாகம் காணப்பட்டதனால் அமைதியான தேர்தலை ஒன்றை...

அமைதியான தேர்தல் இடம்பெற்றுள்ளது; தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம்!!

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்பதனால் அமைதியான மற்றும் சாதாரண தேர்தல் ஒன்று நடைபெற்றிருப்பது தௌிவாவதாக மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற...