தேசிய அரசாங்கம் அமைக்க ஶ்ரீசுக இணக்கம்!!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....

கரு புதிய சபாநாயகர்?

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவை பெயரிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக...

முன்னாள் சபாநாயகர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம்!!

தேசிய அரசாங்கமாக தொடர்ந்து செயற்படுகின்றமை தொடர்பில் சுதந்திரக் கட்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு கூடி ஆராய்ந்துள்ளது. முன்னாள் சபாநாயகர் சமல்...

வடகொரியா தென்கொரியா இடையே மோதல் – எல்லையில் பதற்றம்!!

வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகியநாடுகளுக்கிடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. இரு நாடுகளும் எல்லையில் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. தென் கொரியாவின் இராணுவத் தளங்கள் மீது வடகொரியா ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து...

ஷில்பா குத்திய பச்சை…!!

ஷில்பா ஷெட்டி தனது வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதல் முறையாக பச்சை குத்திக் கொண்டுள்ளார். ஸ்வஸ்திகா சின்னத்தை தனது இடது கை மணிக்கட்டில் ஷில்பா பச்சை குத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். அதில்...

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக அருண சிறிசேன!!

இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இம்ரான் மஹ்ஷரூபின் இடத்திற்கு அருண சிறிசேன நியமிக்கப்படவுள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ஷரூப் மற்றும் இரண்டாவது இடத்தில்...

சஷி வீரவன்ச FCID வசம்!!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்கவென அவர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு...

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சீனா தயார்!!

புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை நோக்கி...

ஜேவிபி தேசிய பட்டியல் இவர்களுக்குத்தான்!!

மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள இரண்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு நபர்களின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் சுனில் ஹந்துநெத்திக்கு ஒரு...

சகல தீர்மானங்களும் நாடு, மக்களின் வெற்றியை நோக்காகக் கொண்டிருக்க வேண்டும்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு விசேட சந்திப்பில் கலந்துகொண்டனர். புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவு...

பெண்ணிடம் பறித்த 5 பவுன் நகையை வாயில் போட்டு விழுங்கிய திருடன்: நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்!!

ஐதராபாத் சில கல கூடா பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கரய்யா. இவரது மனைவி பிரமிளா. தம்பதிகள் இருவரும் தினமும் காலை அந்த பகுதியில் வாக்கிங் செல்வது வழக்கம். இதனை மாணிக்கேஸ்வரி நகரைச் சேர்ந்த விகாஸ் (22)...

பெங்களூருவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கம்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் பிரிர்னா. 22 வயதான இவர் பெங்களூருவில் உள்ள தயானந்தசாகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். சம்பவத்தன்று பிரிர்னா தனது நண்பர் பாவேசுடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரி அருகே...

திருநங்கைகள் கையில் விசில்: திறந்தவெளியில் அசுத்தம் செய்வோரை தடுக்க அதிரடி திட்டம்!!

மலம் கழிக்க கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் அனைத்து வகை ஊடகங்களின் மூலமாக விளம்பரங்களை வெளியிட்டாலும், பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் இன்றளவும், ஆள் நடமாட்டம் இல்லாத காலி இடங்களை...

மேற்கு வங்காளத்தில் மார்க்.கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரசார் மோதல்: தொழிற்சங்க நிர்வாகி அடித்துக்கொலை!!

மேற்கு வங்காள மாநிலம், ஜமுரியாவில் சுரங்கத்தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்றுமுன்தினம் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள்...

எம்.பி. மகனிடம் கத்தி முனையில் ரூ.1½ லட்சம் கொள்ளை!!

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய 40 வயது மகன் மும்பை வந்திருந்தார். சாந்தாகுருஸ் பகுதிக்கு வந்த அவர், தனக்கு விபசார அழகி ஒருவருடைய சேவை தேவை என்று ஏஜெண்டு ஒருவரை...

இப்படியும் சில ஜென்மங்கள்: கட்டிய மனைவியையே சாமியாருக்கு காணிக்கையாக்க துடித்த புதுமாப்பிள்ளை!!

கடவுளின் மீதுள்ள நம்பிக்கையால் தன்னைத்தானே வதைத்துக் கொள்பவர்கள் மூட நம்பிக்கையாளர்கள் என பகுத்தறிவாளர்கள் கூறிவரும் நிலையில், கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியாருக்கு, கட்டிய மனைவியையே காணிக்கையாக்க துடித்த ஜென்மத்தை என்னவென்று அழைப்பது? ஒடிசா...

மனித உரிமை கமிஷனில் நடிகை ரோஜா புகார்: போலீசார் அராஜகமாக நடப்பதாக குற்றச்சாட்டு!!

ஆந்திர மாநிலம் நகரி நகர சபை தலைவி சாந்திகுமார். கடந்த மாதம் நகரசபை ஊழியர் ஒருவரை சாந்திகுமாரின் மகன் சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுரேசை நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்–இன்ஸ்பெக்டர்...

பெற்ற மகளை இருமுறை கர்ப்பிணியாக்கிய தந்தை – உடந்தையாக இருந்த மனைவி கைது!!

பெற்ற மகள் என்றும் கருதாமல் கடந்த 16 ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, இருமுறை கர்ப்பிணியாக்கிய தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் மீது 22 வயது இளம்பெண் அளித்த புகாரையடுத்து,...

மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: புனே திரைப்படக்கல்லூரி மீது தாக்குதல் – 5 பேர் கைது!!

மராட்டிய மாநிலம் புனேயில் மத்திய அரசின் சினிமா மற்றும் டெலிவிஷன் தொழில் நுட்ப கல்லூரி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களில் ஒரு பகுதியினர் கல்லூரி இயக்குனர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வந்தனர்....