யாழில் இரண்டு சடலங்கள் மீட்பு.!!

யாழ். திருநெல்வேலி கேணியடி ஞான வைரவர் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து வயோதிப மாது ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. ஆடியபாதம் வீதி, கேனியடியை...

ததேகூ இன் தேசியப் பட்டியல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவில்லை!!

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தேசிய பட்டியல் பாராளுமன்ற...

அஇமகா இற்கு புதிய செயலாளர் – ஹமீட் கட்சியிலிருந்து நீ்க்கம்!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட்டை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதுவரை கட்சியின் தற்காலிக செயலாளராக ஷாஜகான் செயற்படுவார்...

306 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை!!

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியின் முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 306 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடியாய் இந்திய அணி நேற்று தமது...

வௌிநாட்டு நாணயத் தாள்களை கடத்த முயன்றவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு நாணயத்தாள்களை வௌிநாட்டிற்கு கடத்தி செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை யூ.எல்.302 என்ற விமானத்தினூடாக சிங்கப்பூர் நோக்கி செல்ல இருந்த...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை!!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளைய தினம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்தமுறை புலமை பரிசில் பரீட்சைக்காக 3 லட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் தோற்றுவதுடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2...

​தேசியப்பட்டியலில் பெண்களின் வீதம் குறைவு!!

அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் நியமனங்களில் இம்முறை பெண்களின் பிரதிநிதித்துவம் திருப்திப்படுத்தும் விதத்தில் இல்லையென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசியப் பட்டியல் ஊடாக ஒரேயொரு பெண் உறுப்பினரே பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்...

நாட்டு மக்களின் சுகதுக்கங்களை அறிய வேண்டியது நாட்டு தலைவனின் கடமை – ஜனாதிபதி!!

நாட்டு மக்களின் சுகதுக்கங்களை அறிய வேண்டியது ஒரு தலைவனின் கடமை என்பதால் அதனை அறிந்து கொள்வதற்காக இங்கு கிண்ணியாவிற்கு வந்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று சனிக்கிழமை பகல் கிண்ணியா மத்திய...

ரேஸி சேனாநாயக்க விருப்பு வாக்குகளை மீள எண்ண கோரிக்கை!!

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க தனது விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ரோஸி சேனாநாயக்க பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கவில்லை. தனது...