திருப்பதியில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தலைமுடியை சீனா, ஜப்பானில் விற்பனை செய்ய ஏற்பாடு!!

திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி திருமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– திருப்பதியை அழகுப்படுத்துவதுபோல், திருமலையையும் அழகுப்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக...

சூனியக்காரி என்று சந்தேகித்து பெண்மணியைக் வெட்டிக் கொலை செய்த உறவினர்கள் கைது!!

குஜராத் மாநிலம் வதோதராவில் சூனியக்காரி என்று சந்தேகப்பட்டு, 55 வயது பெண்மணியை அவரது உறவினர்களே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளி அன்று, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள லத்கோத்...

வவுனியாவில் ரவுடிகளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்த பொலிஸார்! பொலிஸாரின் செயற்பாட்டில் மக்கள் விசனம்!!

வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக்கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் இன்று (30.7) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணியில்...

இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்ப செல்வதற்காக சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது!!

தமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது தாய்நாட்டிற்கு திரும்பி செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் எஸ். சீ சந்திராஹாஸன் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில்...

சர்வதேச விசாரணை கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் இன்று ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை...

போலி முத்திரை சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது!!

நிட்டம்புவை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட போலி முத்திரை ஒட்டப்பட்ட தபாலுரையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இவர்கள் இருவரும் கம்பஹ விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

ஓப்பநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. உடவல, பல்லேகம பிரதேசத்தில் வசிக்கக்கூடிய...

இந்திய அணி பலமான நிலையில்!!

இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கை அணி சார்பாக குசல் ஜனித் பெரேரா 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில்...

கம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்!!

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா கம்பியூனிஸ்ட் கட்சியானது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படப் போவதாக தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தி செயற்படப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டீயூ...

எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது!!

எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்ய வேண்டியது ஜனாதிபதி அல்ல என்றும் பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெறும்பான்மை விருப்பத்துடனேயே என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படுவாரானால் நாட்டின் கட்சி ஜனநாயகம்...

3ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!!

இந்த ஆண்டின் மூன்றாம் தவணைக்காக அனத்து தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும். க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள்...

சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்!!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகங்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கும் என்று பிரதமர் ரணில்...

லொறி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!!

தம்புள்ளை கெக்கிராவ பிரதாண வீதியின் மிரிஸ்ஹோனியாவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பாதையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பின்னால் வந்த...