தேர்தலை முன்னிட்டு அமமெரிக்கா பயண எச்சரிக்கை!!

இலங்கையில் இருக்கும் அமமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இம்மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைகள் வெடிக்கக் கூடுமென்ற அடிப்படையில் அமமெரிக்க அரசாங்கம் தமது...

13ஐ அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஜெயலலிதா!!

இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின்படி, அங்குள்ள தமிழர்கள் அரசியல் சுய நிர்ணய உரிமையைப் பெற வேண்டும் என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் பிரதமர்...

மக்களுக்கான நிவாரணங்களை சரிவர வழங்கினேன் – மஹிந்த!!

எந்த தடைகள் இருந்த போதிலும் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை சரிவர வழங்குவதற்கு தான் நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தான் அதிகாரத்திற்கு வந்தால் உரம்...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் – பிரதமர்!!

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினது சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....

தபால் மூலம் வாக்களிக்கும் விஷேட தினம் இன்று!!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்கும் விஷேட தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் தபால் மூல வாக்களிக்க முடியாமால் போன அரச உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் தமது வாக்குகளை பதிவு...

வஸீம் தாஜுதீன் நண்பராம்; நாமல் ராஜபக்‌ஷ தெரிவிப்பு!!

ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக தனது குடும்பத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகரிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பாக முன்னாள்...

புளூமெண்டல் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!!

கொழும்பு புளூமெண்டல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைதடது குற்றப்புலனாய்வு பிரிவினரால் இம்மாத் 06ம் திகதி சந்தேகநபர்...

குமரியில் பெண் குழந்தையை ரூ.63 ஆயிரத்துக்கு விற்று விட்டு தொலைந்து விட்டதாக நாடகமாடிய தந்தை!!

கோவை சவுரிபாளையம் மட்டசாலையை சேர்ந்தவர் ராமன்(வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மீனா(23). இவர்களுக்கு 5 வயது, 3 வயது மற்றும் ஒரு வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராமன் கடந்த...

போளூர் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு போளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2,500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். போளூர் வட்டார வளமையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக வேலை...

தமிழகத்தில் கடந்த மாதம் காணாமல் போன 1,066 குழந்தைகள் மீட்பு!!

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் (ஜூலை) காணாமல் போன சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் பற்றியும், அவர்களில் மீட்கப்பட்டவர்கள் பற்றியும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டனர். காணாமல் போன சிறுவர்-சிறுமிகள் 190...

வடிவேல் சுரேஸ், ஹிருணிகா உள்ளிட்ட அறுவர் கட்சியில் இருந்து நீக்கம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய மாகாண சபை உறுப்பினர்கள் அறுவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தென் மாகாண சபை உறுப்பினர் ஹெவா அந்தனிகே பியசேன, மேல் மாகாண சபை உறுப்பினர்களான நிஷாந்த வர்ணசிங்க,...

மொரட்டுவ – கொழும்பு தனியாஸ் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

மொரட்டுவ - கொழும்பு தனியாஸ் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் தொடர்வதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்....

தேர்தல் முடியும் வரை சுதந்திர கட்சி மத்திய செயற்குழுவை கூட்ட முடியாது!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி இன்றி மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மீண்டும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சித் தலைவரின் அனுமதி...

லசந்த கொலையாளி, பிரகீத் கடத்தல்காரர்கள் அரசாங்கத்தில் உள்ளனர்!!!

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தியது தவறான...

மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பில் தேர்தலின் பின் சாட்சி பெறப்படும்!!

யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சி பெறும் நடவடிக்கை எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்களில்...

இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகம்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகித்து முடிக்கப்படும் என தபால் மா...

தேரவாத பௌத்த கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும்!!

2017இல் தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பிராந்திய வலயத்தின் தேரவாத பௌத்த கேந்திர நிலையமாக இலங்கை திகழ்ந்தது....

யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் – ததேகூ!!

புதிதாக எந்த அரசாங்கம் உருவாகினாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

தேர்தலில் கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்துமாறு கனடிய தமிழர் பேரவை வலியுறுத்து!!

கனடிய தமிழர் பேரவை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கையில் வாழும் குடிமக்களையும் தமிழர்களையும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. கடந்த ஜனவரி 08, 2015 இல் நடந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அண்மைக்கால...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளார்களினதும் மிகப் பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற...

கந்தளாய் பிரதேசத்தில் போலியான வாக்குச் சீட்டுக்களுடன் ஒருவர் கைது!!

கந்தளாய் பிரதேசத்தில் ஒரு தொகை சட்டவிரோதமான வாக்குச் சீட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் கடிகார கோபுர சந்திக்கு அருகில் உள்ள ஒரு வியாபார நிலையத்தில் இருந்து இந்த போலியான வாக்குச் சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டதாக...

யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு பிணை!!

யாழ்ப்பாணம் - மிருசுவில் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மிருசுவில் பிரதேசத்தில் நேற்றிரவு 09.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை தம்வசம் வைத்திருந்த 6 பேரை...

பாரத கொலை வழக்கில் குற்றங்களை ஏற்றுக்கொள்ள துமிந்த உள்ளிட்ட 12 சந்தேகநபர்கள் மறுப்பு!!!

பாரத லக்ஷமன் கொலை வழக்கில் தாம் நிரபராதிகள் என வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று (06)...

சுகாதாரத் துறையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டது – பந்துல குற்றச்சாட்டு!!

உலகமே ஏற்றுக் கொண்ட இலங்கையின் சுதந்திர சுகாதார சேவையின் இறுதிப் பயணம் நெருங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முந்தைய அரசாங்கம் சுகாதார சேவையை கட்டியெழுப்புவதற்காக 160...

தேசிய மற்றும் மாகாண ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு!!

புதிய ஆசிரியர் சேவை யாப்பின் படி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் 75 வீதமான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை இம்மாதம் 31ம் திகதிக்குள்...

நாட்டை மீட்ட பாதுகாப்பு தரப்பினர் அதிருப்தியில்!!

இந்த முறைப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்படும் வாக்குகள் நாட்டை பிளவுபடுத்துவதற்கு வழங்கும் உறுதி என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு அளிக்கும் வாக்குகள் நாட்டை...

தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 03 பேர் தொடர்பு!!

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் ஊடக பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

தேர்தல் குறித்து மன்னார் ஆயர் சார்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை சார்பாக, மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை அவர்கள் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,...

தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி!!

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற வைத்திய அதிகாரியின் முன்னிலையில் எதிர்வரும் 10ம் திகதி தோண்டி எடுப்பதற்கே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. றகர்...

தேர்தல் பணிகளுக்கு நடுவில்….!!

முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு இன்று மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது அவரது மகளும் இம்முறை யானைச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளவருமான ஹிருணிகா...

தேர்தல் சட்டங்களை மீறிய 454 பேர் கைது!!

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட 153 சுற்றிவளைப்புக்களில் சந்தேகத்தின் பேரில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

யார் ஆண்டாலும் எமக்கான உரிமையைத் தரவேண்டும்!!!

இந்த நாட்டை யார் ஆண்டாலும் இந்த மண்ணிலே எங்களுக்கான உரிமையை, எங்களுக்கான இயல்பு வாழ்க்கையை, எங்கள் நிலங்களை விடுவித்து எவருடைய நெருக்குதலுமின்றி தங்களைத் தாங்களே ஆள்கின்ற உரிமையை சிங்களக் கட்சிகள் எப்போது தருவதற்கு தயாராக...

கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை !!

ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்வருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹிங்குரங்கொடை ஜயந்திபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றிற்கே மேற்படி மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு ஜூலை...

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் நகரசபைத் தலைவரும் கைது!!

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்து, கடமைகளை சரிவர நிறைவேற்றுவதற்கு குந்தகம் விளைவித்த...

மத்திய வங்கி பிணைமுறி விசாரணைக்காக மீண்டும் பாராளுமன்ற தெரிவுக்குழு!!

மத்திய வங்கியின் பிணை முறிகள் சம்பவம் தொடர்பில் அடுத்த பாராளுமன்றத்தில் மற்றொரு தெரிவுக்குழு நியமித்து அது சம்பந்தமாக ஆராய்ந்து பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய வங்கியின் பிணை முறி வழங்களில் ஏதும்...

ஷில்லாங்கில் விசாரணைக் கைதி தூக்கு போட்டு தற்கொலை!!

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலயா மாநிலம் ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள ஜவாய் காவல் நிலையத்தில்...

அமெரிக்காவில் இறந்தபின்னும் மகள்களைப் பாடாய்படுத்தும் தந்தை!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 37 மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 77-வது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பச் சொத்தான 20 மில்லியன்...

சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களிடமே சிக்கிக் கொண்ட பாகிஸ்தான் தீவிரவாதி: பரபரப்பு தகவல்!!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை, சிறை பிடிக்கப்பட்ட கிராம...

தாஜூடீன் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் உரிய நடவடிக்கை இல்லை!!

விஷம் அருந்துவதாக கூறுவதும் விஷத்தை பருக்க முயற்சிப்பதும் தவறு என, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். டிலான் பெரேரா, உதய கம்மன்பில உள்ளிட்டோர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சிலரை விஷம் அருந்துமாறு...