பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர்கள் நியமனம்!!

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய துணைவேந்தர்களுக்கான நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் வெட்டிக் கொலை!!

கொட்டாஞ்சேனை - ஜம்படா வீதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த நால்வரே இதனைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். மேலும் சந்தேகநபர்கள்...

தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்படுமா? நாளை முடிவு!!

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்த முடிவை நாளை அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் குறித்த...

பயணப் பையில் யுவதியின் சடலம் – ஒருவர் கைது!!

பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு - புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள்...

மஹிந்தவுக்கு சேறுபூசும் வகையில் கையேடு – அச்சகம் சுற்றிவளைப்பு!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கையேடுகளை அச்சிட்ட அச்சகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ - திவுலபிடி வீதியில் அமைந்துள்ள இந்த அச்சகத்திற்கு, ஆர்.எம்.ஆர் அச்சகத்திலிருந்தே இவற்றை அச்சிடும் படி கேட்டுக்...

அதி சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் கொள்ளை – நால்வர் கைது!!

இராவணா எல்ல பிரதேசத்தில் வெடி மருந்துகளுடன் கைதான சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் படி மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த வெடி மருந்துகளை கொண்டு செல்ல சந்தேகநபர்கள் உதவி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை!!

வத்தளை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிறிதொரு நபருடன் சென்று கொண்டிருந்த வேளையே இவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நான்கு பேரால் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டே இவர் கொல்லப்பட்டதாக தகவல்...

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலை புறக்கணிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ் அரசியல் தலைமைகள் மீதான அதிருப்தியின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக காணாமல் போனவர்களின் உறவினர்கள்...

2ம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று!!

அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 3ம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக,...

தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!

யாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு...

மஹிந்தவின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி!!

அரச சேவைகளில் மேலும் 60,000 பேரை இணைத்துக் கொள்வதற்கு தான் எதிர்பார்ப்பதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ...

ஶ்ரீசுக அமைச்சர்கள் கூண்டோடு இராஜினாமா செய்ய முடிவு!!

தான் உள்ளிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்...

ஒடிசாவில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூர மந்திரவாதிக்கு மரண தண்டனை!!

ஒடிசாவில் நரபலி வழக்கில் 30 வயது மந்திரவாதிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பிதாம்பர் கெய்பெய். தன்னை...

குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்கள் மீதான தடை நீக்கம்!!

857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்களுக்கு தடை நீக்கப்படுகிறது. ஆபாச இணையதளங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட...

இலங்கை அகதிகள் மீதான சித்திரவதைக்கு அவுஸ்திரேலியா உதவி!!

அகதி அந்தஸ்த்து கோருவோர் மீது இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு அவுஸ்திரேலிய பிராந்திய...

ரணில் தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்தில் 50 பில்லியன் மோசடி!!

நெடுஞ்சாலைகள் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்களை நிராகரித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களில் சுமார் 50 பில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...

பாலியல் குற்றச்சாட்டில் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கு 12 வருட சிறை!!

படுவஸ்நுவர பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் சந்தன கருசிங்கவிற்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் வல்லுறவு சம்பவம் ஒன்றிற்காகவே இந்த தண்டணை...

பந்துலவிடம் 1 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரும் லிட்ரோ நிறுவனம்!!

லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வௌியிட்டிருந்த பொறுப்பற்ற அறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி லிட்ரோ நிறுவனத்தினால்...

வெலே சுதாவுடன் தொடர்புபட்ட இந்த முக்கிய நபர்களை கைது செய்ய உதவுங்கள்!!

பிரபல ஹெரோயின் வியாபாரி எனக் கருதப்படும் வெலே சுதாவுடன் தொடர்புடைய முக்கிய நான்கு சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கீழே...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் வைத்தியசாலையில்!!

கொழும்பு - கண்டி பிரதாண வீதியில் நிட்டம்புவை, ரதாவதுன்ன பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில்...

இதுவரை 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன!!

இந்த முறைப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான 49 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் இதுவரை விநியோகம் செய்து முடித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்குச் சீட்டுக்களையும் விநியோகம் செய்து முடிப்பதற்கு...

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

உதவிப் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவையின் தேவை நிமித்தம் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மட்டக்களப்பு பிரிவுக்கு பொறுப்பான...

ஆயுதங்களுடன் டிபென்டரில் பயணித்த அறுவர் கைது!!

மாளிகாவத்தை இந்ரம் சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்துடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிற்குள் வரும் வாகனங்கள் இன்று அதிகாலை மாளிகாவத்தை பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான டிபென்டர் வாகனத்தில்...

ரவி ஜயவர்த்தன ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமிப்பு?

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி...

லக்ஷமன் வசந்த பெரேரா விளக்கமறியலில்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட லக்ஷமன் வசந்த பெரேரா இன்று காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின்...

பாதாள உலகக்குழு குறித்து சிவில் அமைப்புக்கள் மௌனம்!!

கடந்த ஆட்சி காலத்தில் பாதாள உலகக் குழுவிற்கு எதிராக குரல் எழுப்பிய சிவில் அமைப்புக்கள் தற்போது மௌனக் கொள்கையை கடைபிடித்து வருவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து...

புளுமென்டல் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி!!

கொழும்பு - புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புளச்சிங்கள நிரோஷன் சம்பத் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய...

இன்று தபால் மூல வாக்களிப்பு!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன. இம்முறை தேர்தலில் இரண்டு கட்டங்களாக தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி இன்று கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொலிஸ்...

பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம்!!

இலங்கையில் தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்குடன், முதல் முறையாக பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவில் உரிய முறையில் பதிவு செய்யப்படும் என...

தமிழர் பகுதிகளில் மந்தநிலை தேர்தல் பிரச்சாரம்!!

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள போதிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பரபரப்பு இல்லை. தமிழர், சிங்களவர் மற்றும் மூவின மக்களும் வாழும் மாகாணம் என கருதப்படும்...

சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் மேலும் 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்!!

கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன்,...

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள கஞ்சம நாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்க தக்க சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் 7–ம் வகுப்பு...

திருச்சியில் தங்கியிருந்து தொடர் கைவரிசை: சென்னை வாலிபர்கள் கைது!!

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் டோல்கேட் மாருதி நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). இவர் இருங்களூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் மேலாளராக பணிபுரிகிறார். ராமமூர்த்தி கடந்த 13.4.2015 அன்று வீட்டை...

திருந்தாத டெல்லி: தாய்க்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் பெண்ணை கற்பழிக்க முயன்ற ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!

நாட்டின் தலைநகரான டெல்லியின் சாலைகளில் மட்டுமல்ல.., ஆஸ்பத்திரி, ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக நோயுற்ற தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு...

பாலக்காடு: 10–ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பலி!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமுடியூரை சேர்ந்தவர் நவ்சாத். இவரது மகள் நவ்சிகா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நவ்சிகா அருகில்...

திருச்சூர் அருகே பெற்றோருடன் பஸ்சில் சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்: கண்டக்டர் கைது!!

திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் குருவாயூர் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக குருவாயூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். 3 பேர்...

ராஜஸ்தானில் காமெடி: கற்பழிப்பு குற்றவாளி ஆசாராம் பாபு பாடப் புத்தகத்தில் புனிதராக சித்தரிப்பு!!

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு. பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான இவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்...

கிராம பஞ்சாயத்து 2 லட்சம் அபராதம் விதித்ததால் விவசாயி தற்கொலை!!

பெங்களூரில் கிராம பஞ்சாயத்து 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சல்குன்டி கிராமத்தில் வசித்து வந்தவர் சித்திரமேகவுடா. இவருக்கும் அதே ஊரைச்...