புலிகளுக்கு நிதி வழங்கியிருந்தால்.., 3 வருடங்களில் அவர்­க­ளுக்கு முடி­வு­கட்ட முடியுமா? -மஹிந்­த­ ரா­ஜ­பக்ஷ!!

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 117 ஆச­னங்­களைப் பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­படும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி கூறி­ய­தி­லி­ருந்து அவர்கள் பெரும்­பான்­மையைப் பெறப்­போ­வ­தில்­லை­யென்­பதை...

உடல் பருமனை குறைக்க உதவும் வெள்ளரி அல்வா..!!

அகமோ புறமோ அனைத்திற்கும் உதவும் வெள்ளரிக்காயால் செய்யும் அல்வா கேள்வி பட்டதுண்டா..? அத்தகைய பல பயன்களை கொண்டுள்ள வெள்ளரி அல்வா சுவைத்தது உண்டா..? அந்த அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த...

17ம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்!!

நாளை மறுதினம் 17ம் திகதி நாட்டில் உள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் தெற்கு அதிவேகப் பாதை உட்பட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் திகதி நடைபெறவுள்ள...

நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா். இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (15.08.2015) காலை இடம் பெற்றுள்ளது. மஸ்கெலியா குயின்ஸ்லன் தோட்டத்தில் வசிக்கும்...

வவுனியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவில் மட்டத்தேள்!!

வவுனியா, மில்வீதி சந்தியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் விசப்பூச்சியான மட்டத்தேள் இறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் வவுனியா, மில்வீதி சந்தியில்...

கொடிய ஆட்சியாளர்கள் ஆட்சிஅமைக்க இடமளிக்கக்கூடாது!!!! திருமலை இறுதிப் பிரச்சாராக்கூட்டத்தில் வேட்பாளர் சரா.புவனேஸ்வரன்.!!

நாம் பட்ட துயரங்களும், இழப்புகளும் எம்மோடு முடியட்டும். அடுத்துவரும் எமது சந்ததி இந்த நாட்டில் சமஅந்தஸ்தோடு வாழவேண்டும். இனிமேலும் நாம் தவறுவிட்டால் இலங்கையில் தமிழினமே இல்லாதுபோய்விடும். ஆகையால் வரும் பதினேழாம் திகதி நடைபெறும் தேர்தலில்...

விடுதலைப்புலி உறுப்பினர்கள் 06 பேர் இந்தியாவில் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவின் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் சாந்தினி சவுக் பகுதியில் அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் இவர்கள் 6 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 6...

ஏற்றுமதித் துறையை பாதிக்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது – ஜனாதிபதி!!

உள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதிச் சந்தை என்பவற்றிற்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு தயாரிப்பு மற்றும் உள்நாட்டு தொழில்துறை என்பவற்றிற்கு அதிகளவான அனுசரணைகளை...

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு!!

எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில்...

சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன்.!!

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்...

அலவ்வ பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதியொன்றில் தீ!!

அலவ்வ பிரதேசத்தில் போயவலான சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றில் தீப்பரவியுள்ளது. இதனால் அருகில் உள்ள சில கடைகளுக்கும் இந்த தீ பரவியுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவில் பரவிய இந்த தீயினால் சுமார் 07 கடைகளுக்கு...

“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்” வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை..!! (படங்கள் இணைப்பு)!!

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை ஆதரித்து நேற்றுமாலை பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வட மாகாணசபை...

(PHOTOS)மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்த தீர்த்தோற்சவம்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்த தீர்த்தோற்சவம் [ 14.08.2015 ]வெள்ளிக்கிழமை பகல் கீரிமலையில் அமைந்துள்ள கண்டகி தீர்த்த தலத்தில் இடம் பெற்றது. காலை 6 மணிக்கு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து...

அநுர, சுசில் பதவி நீக்கம்! ஐமசுமு பிளவு வெளிச்சத்திற்கு வந்தது!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கட்சிப் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின்...

மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை என்று மைத்திரி கூறவில்லையாம்!!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடிதத்தில் குறிப்பிடவில்லை என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். கட்சியில் மேலும் சிரேஸ்ட தலைவர்கள் உள்ளதால் அவர்களுக்கு சந்தர்ப்பம்...

தேர்தல் சட்டத்தை மீறுவோர் கழுத்துக்கு வாள் வரும்: 2343 இலக்கத்தை மறக்க வேண்டாம்!!

தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு...

மஹிந்தவே பிரதமர் பதவிக்கு பொறுத்தமானவர் – ஶ்ரீசுக சிரேஸ்ட தலைவர்கள்!!

பிரதமர் பதவியை வகிக்கக் கூடிய தகுதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கே இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் ஓய்வு!!

பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (14) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எதிர்ரும் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார...

கடிதம் அனுப்பினாலும் மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்!!

எந்தவகையில் கடிதம் கிடைத்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தீர்மானத்தை எடுத்து முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை கூட்டமைப்பாக வலுப்படுத்தியவன் தான் என கடவத்த பகுதியில்...

மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!!

தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில்...

சந்திரிக்காவை ஶ்ரீலசு கட்சியில் இருந்து விரட்ட முயற்சி!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீக்கப்பட வேண்டும் என்று மாத்தளை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனக பண்டார தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார். கட்சியை வெளிப்படையாக விமர்சித்தமை...

அநுர, சுசில் இருவரின் கட்சி உறுப்புரிமை பறிப்பு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தின்...

மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய ஐந்து பக்க கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒரு பக்கத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணைக்கு தான் மதிப்பளித்தது போல...

முருகன், சாந்தன், நளினி விடுதலை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!

முருகன், சாந்தன் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒருவாரத்தில் தாக்கல் செய்யும்படியும்...

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு நிரந்தர உத்தரவாதம் அளிக்கின்றோம் – சம்பிக்க!!

எதிர்வரும் தேர்தலில் அமைக்கப்படும் பாராளுமன்றமும் தற்போதைய ஜனாதிபதியும் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் பதவியில் இருப்பார்கள் என்பதுடன், ஜனாதிபதியை தெரிவு செய்த சக்தி ஐக்கிய தேசிய முன்னணியே ஆகும் என்று மின்வலு மற்றும் எரிசக்தி...

ரிசாத்தின் அரசியல் வாழ்வு முடியப் போகிறது! ஹக்கீம்!!

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த, முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை, நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர், என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்...

உள்நாட்டு உற்பத்தித்துறை பலப்படுத்தப்படும் – ஜனாதிபதி!!

2018ம் ஆண்டின் பின்னர் வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ்பஸ்டஸ் தகடுகள் இறக்குமதி செய்யப்படுவதை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து இதுதொடர்பான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக ஜனாதிபதி...

இந்தியா சென்ற இலங்கையர் ஆலய குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!!

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன 78 வயதுடைய இலங்கை சுற்றுலா பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உத்திர பிரதேச சரவஸ்தி மாவட்ட கொரியன் ஆலய குளம் ஒன்றில் இருந்து குறித்த சடலம்...

மஹிந்த மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார் – பிரதமராவது வெறும் கனவு மட்டுமே!!

மஹிந்த ராஜபக்ஷ மக்களால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிரதமராவது வெறும் கனவு என்றும் பிரதமர் ரணிர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் வாக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலை...

ஊழல் மோசடிகாரர்களை தேசிய பட்டியலில் மூலம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்!!

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவின்போது மோசடிகாரர்களுக்கு இடமளிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே)...

தேர்தலை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் நன்மை கருதி நாடளாவிய ரீதியில் மேலதிக போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமல் எஸ் குமாரவின் ஆலோசனைக்கமைய...

17ம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு!!

2015 பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தினமான ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்...

தேர்தல் சட்டங்களை மீறிய 700 பேர் கைது!

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட 244 சுற்றிவளைப்பில் தேர்தல் சட்டங்களை மீறிய 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

நெற்களஞ்சியமாகிறது மஹிந்தவின் மத்தல சர்வதேச விமான நிலையம்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக் கூடும்...

தண்ணீர்ப் பிரச்சினையால் இருவர் கொலை!!

மெதிரிகிரிய, கொடபொத்த பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பிரதேசத்திலுள்ள வயல் நிலப்பகுதி ஒன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், விவசாய...

வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு!!

வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார். அவர்களில் இருதய நோய்...

வெற்றி பெற்றாலும் உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை – மைத்திரி, மஹிந்தவுக்கு அறிவிப்பு!!

சிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்....