மஹிந்தவின் தோல்வி நெற்றியில் எழுதப்பட்டுவிட்டது!!

ஜேவிபி ஐக்கிய தேசிய கட்சியின் வால் அல்ல என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியின் இதயமாக மாறி உள்ளதென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேபோன்று...

பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு 40 ஆண்டுகள் நிறைவு!!

பின்னவல யானைகள் சரணாலயத்தின் 40 வது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று விஷேட நினைவு நாள் வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வன ஜீவராசிகள் பணிப்பாளர் அனுர டி சில்வா தலைமையில் இந்த நினைவு...

மத்திய வங்கி ஆளுநர், மருமகனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் கருத்து வெளியிட ஒக்டோபர் 30ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் மற்றும் அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...

யாழ். நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாகக் கைதாகி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 28 சந்தேகநபர்கள்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ)!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ) கடந்த 13.05.2015 அன்று புங்குடுதீவில் வைத்து கூட்டு வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி...

கௌரவ முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.. -ர.பாலச்சந்திரன் (கட்டுரை)!!

கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு திறந்தமடல், மதிப்பிற்குரியமுதலமைச்சர் ஐயா, உங்களை முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்ய முன்பே, தந்தை செல்வா நினைவுப் பேருரையில் நீங்கள் பேசியபோது நீங்கள் தான் முதலமைச்சராக...

கொள்ளுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு!!

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி குறித்த சடலம் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும்...

ஐந்திலிருந்து மூன்றாக குறைத்தார் கல்வியமைச்சர்!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடாத்தப்படும் பகுதி நேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கால வரையரையில் திருத்தம் மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. முன்னதாக பரீட்சை நடைபெறுவதற்கு 5 தினங்கள் இருக்கும்...

அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று ​தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்...

ரணிலும் சந்திரிக்காவும் அக்காவும் தம்பியும் போல – சுசில்!!

ரணில் மற்றும் சந்திரிக்கா ஆகியோர் அக்கா தம்பி போல என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஶ்ரீலங்க சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற...

நடுநிலை என்ற முடிவில் மாற்றமில்லை! விக்னேஸ்வரன்!!

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள...

5 இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது தமிழ்நாடு!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை...

ஆனந்த சரத் குமாரவிற்கு 7வது தடவையாகவும் பிணை வழங்க மறுப்பு!!

மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண சபையின் தலைவர் ஆனந்த சரத் குமாரவிற்கு 7வது தடவையாகவும் பிணை வழங்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது....

இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள்...

ரிஷாட் பதியூதீன் தேர்தல்கள் சட்டங்களை மீறுவதாக சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடு!!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் சட்டங்களை பாரியளவில் பகிரங்கமாகவே மீறி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

இரண்டு விபத்துக்களில் இரண்டு பேர் பலி!!

திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 42 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். பொத்துவில் வீதியின் சிரிவல்லிபுரம் சந்திக்கு அருகில் மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர் திருக்கோவில்...

தாஜுதீனுக்கு வதை செய்வதை காதலிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்துள்ளனர்!!

வஸீம் தாஜுதீனை கொலை செய்யும் போது அவரை வதை செய்யும் சத்தத்தை அவரது காதலிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்து கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது தமக்கு தெரிய வந்திருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ...

வௌிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை!!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வௌிநாட்டு கண்காணிப்பாளர்களின் இறுதிக்குழு இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். நேற்றைய தினம் வௌிநாட்டு கண்காணிப்பாளர் குழுவொன்று வருகை தந்ததுடன் அவர்களின் இரண்டாவது குழுவே இன்று வருகை...

சஜின் வாஸ் மீண்டும் 25ம் திகதிவரை விளக்கமறியலில்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 25ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான...

வஸீம் தாஜுதீன் யோஷித ராஜபக்‌ஷவுக்கு அண்ணனைப் போலவாம்!!

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு சவால் விடுவதாக மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று...

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவி நீக்கம்!!

கொமாண்டோ படைப்பிரிவின் படைப்பிரிவு தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு பிரிகேடியர் ருல்ப் நுகேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்....

மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு ஜோக்கராக மாறியுள்ளார்.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நகைச்சுவையாளராக மாறி இருப்பதாக அமைச்கர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விதமான அப்பாவித்தனமான கருத்துக்களை வௌியிடுவதே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின்...

கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை!!

தெற்கு பாணந்துறையில் மாதுப்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு இரு குழுக்களிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை பாரதூரமானதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோதல் சம்பவத்தில்...

தமிழ் ஞானசாரக்களை இனம்கண்டு விரட்டியடிப்போம்!!

எமது தமிழ், முஸ்லிம் சமூகத்தை கூறுபோடும் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஏவலாளிகளாக உலவுகின்ற தமிழ் ஞானசாரக்களை இனம் கண்டு விரட்டியடிக்க ஒன்றுபட வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் ஐக்கிய தேசிய கட்சியின்...

முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் ஐதேக ஆட்சி அமைக்க முடியாது!!

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. எமது கட்சி பெறப்போகும் பத்து ஆசனங்களைக் கொண்டுதான் ஐக்கிய தேசிய கட்சி அரசு பலமடையும் என்று சிறிலங்கா முஸ்லிம்...

இன்று ரணிலுடன் விஷேட உரையாடல்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான உரையாடல் இன்று இரவு 10.30க்கு டிவி தெரணவில் ஔிபரப்பாகவுள்ளது. அத்துடன் டயலொக் டிவியின் அத தெரண 24x7 செய்தி சேவையிலும் நீங்கள் இதனைக் காணலாம்.

டொனி பிளேயர் இலங்கை விஜயம்!!

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட சிலரும் வருகை தந்துள்ளனர்.

EXCLUSIVE: ஜனாதிபதி மீது கோபம் இல்லை: அவர் பிரதமர் பதவியை எனக்கு வழங்காமல் இருக்க மாட்டார்!!

ஜனவரி 9ம் திகதி அதிகாலை தான் வௌியேறியது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு அல்ல என்றாலும் மக்களின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத நிலையில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த...

மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கொலை!!

மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் சா அலாம் நகரிலுள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றிற்குள் குறித்த இலங்கையர் அனுமதியின்றி உட்பிரவேசிக்க முயன்றபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கொலைச் சம்பவம்...

லக்னோ அருகே போலீஸ் நிலைய கழிப்பறைக்குள் தூக்கில் தொங்கிய வீடற்ற பெண்!!

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ அருகேயுள்ள சிதாபூர் மாவட்டத்தில் உள்ள மஹ்மூதாபாத் கொத்வாலி போலீஸ் நிலையத்துக்குள் இன்று வீடற்ற நடுத்தர வயது பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடற்ற...

கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பத்தினித்தன்மையை நிரூபிக்க 40 கிலோ கல்லை தூக்கும்படி தீர்ப்பளித்த கிராம பஞ்சாயத்து!!

குஜராத் மாநிலத்தில், திருமணமான பெண் அவரது ஊரைச் சேர்ந்த நபரால் கற்பழிக்கப்பட்டார். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த பெண் மீண்டும் தனது கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். கணவருடன் வாழ 40 கிலோ எடையுள்ள...

பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிடுவது குற்றமில்லை: வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுப்பு!!

டெல்லியின் கன்னாட்பிளேஸ் பகுதியில் பட்டப்பகலில் பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிட முயற்சித்த நபரின்மீது வழக்கு பதிவுசெய்ய மறுத்த வேதனையை பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதுகுறித்து ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி...

காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளருக்கு பிணை!!

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளை எச்சரித்ததாக காத்தான்குடி பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு...

புதிய அரசின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் வீழ்ச்சி!!

புதிய அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை 43 பில்லியன் ரூபாய்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, நிதி...

மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் சிக்கினர்!!

பொகவந்தலாவ - கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்று (09) இரவு பொகவந்தலாவ பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு...

எமது நிலைப்பாட்டினை நியாயமற்றது என எவறும் கூற முடியாது!!

தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூற முடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது என தமிழ் தேசிய...

இன்று முதல் கடவுச்சீட்டைப் பெற கைவிரல் அடையாளம் அவசியம்!!!

இனிவரும் காலங்களில் இலங்கையில் கடவுச்சீட்டில், கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது...