ஈழ தமிழர் பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன்!!

இலங்கை தமிழர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன் என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தமிழக ஊடகமான மாலை...

மின்தடை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை பட்டகொடவிடம்!!

நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டமை குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் குறித்த அறிக்கை அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.பட்டகொடவிடம் கையளிக்கப்பட்டதாக மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.சீ.விக்ரமசேகர தெரிவித்துள்ளார்....

யூ.கே.திஸாநாயக தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

புதையல் தேடிய சம்பவம் தொடர்பில் வவுனியா முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதான திஸாநாயக மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட ஒன்பது பேர்...

8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த இருவர் – ஒருவர் கைது!!

எட்டு வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் ஆராச்சிக்கட்டு - அடிப்பல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த...

அடர்ந்த காட்டிலுள்ள குகையில் இருந்து சிறுமி மீட்பு! நடந்தது என்ன?

வீட்டில் இருந்து காணாமல் போன மூன்றறை வயது சிறுமி ஒருவர் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, கருவலகஸ்வெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கருவலகஸ்வெவ - பஹரிய...

உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பில் சீர்திருத்தம்!!

அடுத்த தேர்தலுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தேர்தல் திணைக்களத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய...

உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லாதவர்களை குறை கூற முடியாது!!

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அமர்வில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான யோசனையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உள்ளடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள், வெளிநாட்டு நீதிபதிகள்,...

கழிவுத் தொட்டியில் சிசுவை வீசியது யார்?

அனுராதபுரம் வைத்தியசாலையின் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பராமரிப்பு பணிகளில் பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நேற்று பகல் இதனை கண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அனுராதபுரம் நீதவான்...

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (30) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென்...

மஹிந்தவின் வாக்குமூலத்தையடுத்து சுசிலிடம் விசாரணை!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்காக 115 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்படாமை குறித்த விசாரணைகளுக்காக இன்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்....

புதிய அரசு அமைந்த பின் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது!!!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதம் இன்றைய தினம் ஜெனிவா அமர்வில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் சைட் ராத் அல்...

சந்திரிக்கா மீதான தற்கொலை தாக்குதல் – இருவருக்கு சிறை!!

கொழும்பு நகர சபைப் பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகள் என இணங்காணப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தாக்குதலுக்கு...

கரு ஜயசூரிய நாளை பிரித்தானியா விஜயம்!!

சபாநாயகர் கரு ஜயசூரிய பொதுநலவாய பாராளுமன்ற சங்க மாநாட்டில் கலந்து கொள்ள நாளை பிரித்தானியா செல்லவுள்ளார். நாளை காலை அவர் நாட்டில் இருந்து புறப்படவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுநலவாய பாராளுமன்ற சங்க...

ஹெரோயின் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை!!

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்றவற்றுடன் தொடர்புடைய தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டு மாலபே -...

கைதான இராணுவ வீரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி!!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

இலங்கை விவகாரம் – சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம்!!

தமிழர்களே, இந்திய அரசு தன் கள்ள மௌனத்தைக் கலைக்க வேண்டும், தமிழர்களின் உணர்வுகளை மதித்து நம் நீதிக் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்ற செய்தியை டெல்லியின் செவிகளில் ஒலிக்கச் செய்திட இன்று (29) தமிழக...

4 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் விளக்கமறியலில்!!

மஸ்கெலிய பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் அந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு...

காலி, மாத்தறை மக்களே அவதானம்!!

காலி மற்றும் மாத்தறையில் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஜின் மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்து வருகின்றமையே இதற்குக் காரணம் என...

கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி!!!

இலங்கை அணி வீரர் தரிந்து கௌசால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப் பிரேக் (off-break) முறையில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது துஷ்ரா பந்து வீச்சு முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...

துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!

பயாகல - பழைய மேம்பாலம் பகுதியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்து இரண்டு துப்பாக்கிகள்...

தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போரின் கவனத்திற்கு…!!

தெற்கு அதிவேக வீதியின் கோக்மாதுவ வௌியேறும் வாயிலுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் வௌ்ளநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 06.00 மணி முதல் வெலிகம - இமதுவ பிரதான பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெலிகம -...

தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இந்திய அரசு – வைகோ!!

இந்தியா – இலங்கை இராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று...

சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!!

இலங்கையின் உள்நாட்டு போரில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில், சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள்...

நாடுபூராகவும் மின்தடை ஏற்படக் காரணம் இதுதான்!!

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்!!

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – பாதாள குழுக்களிடையே மோதலா?

மினுவான்கொடை - அபகஹவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த இவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப்...

கஹவத்தையில் பெண் வெட்டிக் கொலை!!

கஹவத்தை - கொடகேதன பகுதியிலுள்ள தோட்டத்தினுள் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒபாத - 2ம் இலக்க தோட்டத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த விசாரணைகளை...

இலங்கை விடயம்: நாளை மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம்!!

இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்...

கடைக்கு வந்த சிறுவன் துஷ்பிரயோகம் – வர்த்தகருக்கு பிணை!!

சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த 54 வயதான வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்குவதற்காக கடைக்கு வந்திருந்த 8 வயது சிறுவன் ஒருவனையே...

பெண்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது!!

பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தொடர்பில் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடனும் பொருப்புடனும் செயற்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பால்நிலை சமத்துவம் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பாக நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள்...

​கொழும்பு – அவிசாவளை லோ லெவல் வீதியில் பயணிக்காதீர்கள்!!!

கொழும்பு - அவிசாவளை லோ லெவல் வீதியில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நீர்க் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொம்மிரிய கல்லூரிக்கு அருகில் வீதி சேதமடைந்துள்ளமையே இதற்குக் காரணம்...

மு.கா.வில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக ஜெமீல் மனுத் தாக்கல்!!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு மாகாண...

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வைகோ கைது!!

இலங்கை தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினையடுத்து வைகோ கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை...

மின்தடை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!!

மின்சாரத் தடை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நேற்று இரவு நாடு பூராகவும் சில மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டமையால் பயனாளிகளுக்கு ஏற்பட்ட...

இலங்கை – இந்திய கூட்டு இராணுவ பயிற்சி: 3வது முகாம்!!

இந்தியா-இலங்கைக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயிற்சி யுக்திகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இரு நாடுகளும் பங்கேற்கும் கூட்டு இராணுவ பயிற்சி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளது. புனேயில் உள்ள ஆந்த்...

2016க்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!!

2016ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவை...

சேயா வழக்கு – 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்!!

கொடதெனியா பகுதியில் 5 வயது சிறுமி சேயா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதலில் கைதுசெய்யப்பட்ட, 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று சந்தேகநபர்களை மினுவான்கொட நீதவான்...

நான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை!!

என்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பதை நான் அறிவேன். நான் அரசியல்வாதியும் இல்லை, காட்சி சார்ந்தவனும் இல்லை என, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று மாலை யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

மாலைதீவு ஜனாதிபதி பயணித்த படகில் வெடிப்பு சம்பவம்!!

மாலைதீவின் ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூம் (Yameen Abdul Gayoom) பயணித்த இயந்திரப் படகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இதில் ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள்...