ஜெனீவா செல்லும் ததேகூ உறுப்பினர்கள்!!

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 14ம்...

துவிச்க்கரவண்டிக்கு விநோத பாதுகாப்பு-நல்லூரில் சம்பவம்!!

யாழ் நல்லூர் பகுதியில் ஆலையத்திற்கு வந்த பக்தர் தனது துவிச்க்கரவண்டியை மின்கம்பத்துடன் பாதுகாப்பு பூட்டினை இணைத்துள்ளார். தற்போது யாழில் இடம்பெறுகின்ற துவிச்சக்கரவண்டி திருட்டினை முறியடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களும் தனிப்பட்ட...

சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு – பிள்ளையான்!!

சர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள்...

கட்சியிலுள்ள பிளவுகள் விரைவில் தீரும்!!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பிளவுகள் சில வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சிக்குள் இருந்த பிளவே கடந்த தேர்தலில் ஏற்பட்ட...

இலங்கை விடயம் – சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முன் தொடர் போராட்டம்!!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறன. முதலில் ஒரு மாணவர் அமைப்பினர் அமெரிக்க...

செல்லக்கதிர்காமம் பகுதியில் கொலை: நால்வர் கைது!!

செல்லக்கதிர்காமம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை கதிர்காமம் பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 4ம்...

தேர்தல் காலத்தில் நடைபெற்ற சில உண்மைகளை போட்டுடைத்த ஜனாதிபதி!!

ஜனவரி 5ம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்கள் மற்றும் சாரதி தன்னை வீட்டில் தனியாக...

14ம் திகதி ரணில் இந்தியா விஜயம்!!

எதிர்வரும் 14-ம் திகதி இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் பீகார் மாநிலத்தில் விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள பௌத்த மத கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளார்...

குழப்ப நிலை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பு!!

எதிரணியினர் தற்போது எதிர்நோக்கியுள்ள குழப்பமான சூழ்நிலை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில்...

மீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது!!

நாட்டினுள் மீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உண்மையான நல்லாட்சி நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மனோ கணேசன் இவ்வாறு...

இளம் யுவதி மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கி பலி!!

மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (06) காலை 08.30 அளவில் குளிப்பதற்காக சென்ற குறித்த யுவதி தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இவர்...

நானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் – பிரதமர்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் தூக்கமற்ற இரு சாரதிகள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மற்றையவர்களுக்கு தூக்கம் ஏற்பட்டமையால் நாம் இன்று இங்குள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று சிறிகொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய...

மஹிந்த பிரதமராகியிருப்பின் பாரியளவில் கொலைகள் இடம்பெற்றிருக்கும்!!

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், இலங்கையில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்படும் அனுபவம் ஏற்பட்டிருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு...

ஐதேகவின் 69வது ஆண்டுவிழா இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டுவிழா நிகழ்வுகள் இன்று சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தனுடன் இந்திய அதிகாரிகள் அவசர சந்திப்பு: சிறிதரன், அரியநேந்திரன் ஆகியோரின் உளவுத்துறை தொடர்புகள்; பற்றி கேள்வி..

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் நடத்தப்படும் jvpnews என்னும் பெயருடைய இணையதளத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய உளவுதுறையான றோவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திகள் தொடர்பிலும் அதேவேளை, சிறிதரனுக்கு பாக் உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ...