கழிவகற்றும் இடத்திலிருந்து சடலம் கண்டெடுப்பு!!

குருணாகல் பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கழிவகற்றும் இடத்தில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல்...

மேல்மாகாண சபை உறுப்பினர் கித்சிறி கஹடபிட்டியவுக்கு 14 வரை விளக்கமறியல்!!

ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் கித்சிறி கஹடபிட்டிய எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹொரண நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக யானை குட்டி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில்...

மின்னல் தாக்கி ஒருவர் பலி!!

யட்டியாந்தோட்டை, ஹல்பொல்லை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை தோட்டத்தில் வேலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மின்னல் தாக்கியவர் கரவநெல்ல...

மினுவாங்கொடை விபத்து சம்பவம்; பஸ் சாரதிகளுக்கு பிணை!!

மினுவாங்கொடை, மிரிஸ்வத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ் சாரதிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில்...

சிறிலங்கா: “நீதிக்கான தேடல்” – புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை இன்று வெளியிட்டார் “சனல்4″ கல்லம் மக்ரே..! (வீடியோ)!!

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை, சனல்4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ (Sri Lanka:...

நாளை யாழில் ஆர்ப்பாட்டம்?

சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு நாளை சனிக்கிழமை யாழ். நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அ. பரம்சோதி தெரிவித்தார். சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாளை...

5 லட்சம் ரூபாவிற்காக சிறுநீரகத்தை பறிகொடுத்த இளைஞன்!!

ஐந்து இலட்சம் ரூபா பணம் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவரின் சிறுநீரகத்தை சிகிச்சை மூலம் பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் இளைஞருக்கு பணம் வழங்காமல் வௌிநாட்டுக்கு தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹட்டன் - எபோஸ்ட்லி...

நடைபாதை வியாபாரிகளை அச்சுறுத்த வேண்டாம்: மஹிந்தவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

புறக்கோட்டை பிரதேச நடைபாதை வியாபாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடாதென சுயதொழில் புரிவோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஹிந்த கஹந்தமவிற்கு எதிராக தாக்கல்...

சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு!!

சட்டவிரோதமாக விதிமுறை மீறி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்பு பிரிவினர் இன்று...

சில நாட்களுக்கு நேபாளம் செல்ல வேண்டாம்!!

நேபாளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சில நாட்களுக்கு லும்பினிக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இலங்கை பிரஜைகளிடம் நேபாளில் உள்ள இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட இலங்கை பிரஜைகளை...

அமைச்சில் திருட்டுக்கு இடமில்லை: தோல்விக்கு மஹிந்தவே காரணம்!!

தான் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என்றும் ஆனால் தனது அமைச்சில் திருட்டுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் துறைமுக மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கண்டி ஶ்ரீ தலதாமாளிகைக்கு விஜயம்...

அரசியல் கைதிகளின் உரிமை மீறல்: உடன் விடுதலை செய்க!!

பல வருட காலமாக வழக்கு எதுவும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. சட்டமா அதிபர்,...

பாராளுமன்ற விவாதத்தில் 70% காலம் தேசிய அரசாங்கத்திற்கு!!

பாராளுமன்ற விவாவத்தில் 70% நேரத்தை தேசிய அரசாங்க தரப்பிற்கு வழங்க கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. அதன்போது...

ஆட்டோ பஸ் மோதி விபத்து: இருவர் பலி!!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். முச்சக்கர வண்டி மற்றும் தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஆணும் பெண்ணும்...

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்பட்ட நாட்டை பிளவுபடுத்த இடமளியேன்!!

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இராணுவ வீரர்கள் பாரிய அர்ப்பணிப்பு, அறிவு, அனுபவம், தெளிவு போன்றவற்றை அன்று வழங்கியிருக்காவிட்டால் நாடு இரண்டாக...

எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என அடம்பிடிக்கும் ஐமசுமு!!!

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித்...