ரயிலில் மோதுண்டு இருவர் பலி!!

கம்பஹா மற்றும் வெயங்கொட இடையே உள்ள ஆரவுல பிரதேச ரயில் கடவையில் ஒடும் ரயிலில் மோதுண்டு இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்...

பிரதமர் ரணிலின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இந்தியாவிற்கு!!

இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். இலங்கை பிரதமரின் புதுடெல்லிப் பயணத்துக்கான நாட்களை ஒழுங்கு செய்யும் பணியில் இந்திய, இலங்கை...

சுற்றுலா சென்ற பௌத்த பீட பிக்கு மாணவன் நீரில் மூழ்கி பலி!!

கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து சுற்றுலா சென்ற 30 பௌத்த பீட பிக்கு மாணவர்களில் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு பிக்கு மாணவனான குருநாகலை...

பயங்கரவாதம் உலக நாடுகளின் பொதுவான அச்சுறுத்தல்!!

5 வது தடவையாக இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மாநாடு இன்று இரண்டாவது நாளாக கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெறுகின்றது. "உலக சவால்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு...

20வது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு கோருகின்றார் ஜனாதிபதி!!

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு...

கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு)!!

கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு) இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கையில் தங்களுடைய நலன்கள் பாதிக்கப்படுவதாக கருதும்...

போதுமான தூக்கமின்மை தடிமன் தொற்றை அதிகரிக்கும்..!!!

ஒருநாளுக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தடிமனை உருவாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப்பட்டது....

மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியம் செய்ய மக்கள் எதிர்ப்பு!!

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல சர்வதேச விமான நிலைய வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மத்தல விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று நெல் மூடைகளை ஏற்றிய...

கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நியமனத்தை இரத்து செய்யக் கோரி மனு தாக்கல்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கம்பூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ குனசேகரவினால் இந்த மனு தாக்கல்...

ஆசீட் வீச்சு – பெண் உள்ளிட்ட இருவர் பாதிப்பு!!

எம்பிலிபிடிய - பனாமுர வீதியில் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் மற்றும் சாரதி ஆகியோர் மீது ஆசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த இருவரும் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது...

வட மாகாண சபை பிரேரணை ஐ.நா அலுவலகத்தில் கையளிப்பு!!

சர்வதேச விசாரணை கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ,நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சிவிகே.சிவஞானம் தெரிவித்தார். தமிழர்கள் மீதாக இன அழிப்பு தொடர்பில் ஐ.நா சபை விசாரணை...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பூரண புனரமைப்புக்கு உட்படுத்தப்படும்!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண புனரமைப்புக்கு உட்படுத்த உள்ளதாக அதன் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று (02) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுரந்திர கட்சியின் 64வது மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி...

நாட்டில் பௌத்த மதத்தை சீரழித்தது ஜாதிக ஹெல உறுமயவே!

இந்த நாட்டில் ஜாதிக ஹெல உறுமய போன்று பௌத்த மதத்தை சீரழித்தவர்கள் எவரும் கிடையாது என்று ´துறவிகளின் குரல்´ அமைப்பின் ஆலோசகர் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார். மேற்கு நாடுகளின் பணத்துக்கு அடிமைப்பட்டு நாட்டின்...

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்!!

இலங்கையர்கள் என்று சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத குழுவொன்றினால் இந்திய மீனவர்கள் நான்கு பேர் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிறன்று கொடியற்கரை கடற்பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது இந்த தாக்குதல்...

இராணுவ வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பேன்!!

இராணுவ வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து பெற்றுத் தந்த சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த இராணுவ வீரர்களின் ஆசைப்படி தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை நாட்டினுள் ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி...

போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதற்கு எதிர்ப்பு!!

போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பை வௌியிட்டுள்ளன. தேசிய புகையிரத சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

சந்திமால், இசாந்துக்கு தடை, லகிரு, தம்மிக்கவுக்கு அபராதம்!!

தினேஷ் சந்திமால் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான கடைசி​ டெஸ்ட் போட்டியில் இந்தியா 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று தொடரை...

இவரைப் பற்றி தெரிந்தால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும்!!

கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜூட் பிரியந்த பிரான்சிஸ் எனும் சந்தேகநபரை கைது செய்ய, பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கடந்த ஜுலை மாதம்...

எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி!!

புதிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி உருவாகலாம் என்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய சபாநாகர் தெரிவின் பின்னர் பாராளுமன்றில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்துடன் இணைந்து...

நல்லாட்சியை விரும்பும் புதிய சபாநாயகருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வாழ்த்து!!

பல காலங்களாக நல்லாட்சியை விரும்பும் ஒருவர் புதிய பாராளுமன்றில் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த பாராளுமன்றில் மக்களில் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடிவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்!!

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கருத்தரங்கு இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்தரங்கு இந்தமுறை 5 வது தடவையாக இடம்பெறுகின்றது. "உலக சவால்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு"...

கடந்த காலங்களில் பாராளுமன்ற கண்ணியத்திற்கு பாதகம் ஏற்பட்டது!!

கடந்த ஆட்சி காலத்தில் பாராளுமன்ற கண்ணியத்திற்கு பாதகம் ஏற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். 8வது பாராளுமன்ற அமர்வு இன்று கூடியபோது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். புதிய சபாநாயகருக்கு...

அத்துமீறிய 16 இந்திய மீனவர்கள் கைது!!

இந்திய மீனவர்கள் 16 பேரை யாழ். பருத்தித்துறை கட்டைக்காடு கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்திய தமிழகம் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் 16...

புதிய பாராளுமன்றம் எப்படி கூடுகின்றது தெரியுமா?

8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் என்று பாராளுமன்ற செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார். அதன்படி பாராளுமன்றிற்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும்...

வௌிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட இருவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நோக்கி புறப்படுவதற்கு வந்த இருவர் இன்று அதிகாலை இவ்வாறு கைது...

ஓமந்தை சோதனைச் சாவடி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்!!

வவுனியா ஒமந்தை சோதனைச் சாவடியில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளமையை தாம் வரவேற்பதாகவும், இச்சாவடி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகுமென்றும், இது இன்றைய அமைதிச் சூழலில் வடக்கு...

புனர்வாழ்வு ஆணையாளரின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை!!

பொலன்னறுவை வெலிகந்த - கந்தகாடு முகாமில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க பயணம் செய்த வாகனத்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை புனர்வாழ்வு...

புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு!!

8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா...