சேயா கொலை சந்தேகநபர்கள் மீது DNA பரிசோதனை!!
கொட்டதெனியாவ சேயா சிறுமி கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறுமி கொலை தொடர்பில் 17 மற்றும் 33 வயதுடைய சந்தேகநபர்கள்...
மாமியாரை பலாத்காரமாக மனைவியாக்கிய மருமகன் கைது!!
73 வயதுடைய தனது மாமியாரை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 57 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். லுனுவில - ரஜவத்த பகுதியில் கடந்த 16ம் திகதி இரவு 11 மணியளவில் இச்சம்பவம்...
இறுதி யுத்தத்தில் 7,700 பேரே பலியாகினர்!!
இலங்கை இறுதி கட்ட யுத்தத்தில் 40,000 பேர் பலியானதாக முன்வைக்கப்படும் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்ற தமது...
தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை!!
இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். டில்லியில் இருந்து சென்னைவந்த அவர் நேற்று...
பொது இணக்கத்திற்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை தமிழ் மக்களின் இழப்புக்கள் மற்றும் பாதிப்புகளுக்குப் பரிகாரம் காணவும், உண்மைகள் கண்டறியப்படவும், உரிய நியாயம் கிடைக்கவும் மற்றும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பாகவும், தமிழ்த்...
சுயாதீன ஆணைக்குழு அமைக்கும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பம்!!
19வது திருத்தச் சட்டத்தின்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கும் செயற்பாடுகள் இவ்வாரம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ள சிவில் பிரதிநிதிகள் மூவரின் பெயர்கள் நாளை...
கலப்பு மற்றும் உள்நாட்டு பொறிமுறை இரண்டிலும் விசாரணை நடத்த வேண்டும்!!
யுத்தக் குற்றங்கள் கலப்பு நீதிமன்றத்தாலும் உள்ளக பொறிமுறை மூலமும் பகுதி பகுதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. ஐ.நா விசாரணை தொடர்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்...
ஜனாதிபதி நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அத்துடன், அமெரிக்க...
‘மஹிந்த ராஜபக்ஷவை தூக்கில் போட வேண்டும்’ – மதுரை ஆதீனத்தின் பேச்சால் சர்ச்சை!!
´இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றவாளி என அறிவித்து, தூக்கில் போட வேண்டும்" என மதுரை ஆதீனம் ஆவேசமாக தெரிவித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது மதுரை...
10 வயது சிறுவனுக்கு கைவிலங்கு: போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக கைதான பத்து வயது சிறுவனை போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துவந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயம் மிக்கவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மேடக் மாவட்டத்தில் சில...
ஆஸ்பத்திரியில் எலி கடித்து குழந்தை சாவு: எலிக்கு வைத்த பொறியில் பாம்பு சிக்கியது!!
ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை எலி கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்தது. இங்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த...
டெல்லியில் காரில் கடத்தப்பட்டு பெண் கற்பழிப்பு: 5 பேர் கைது!!
டெல்லியில், நேற்றுமுன்தினம் அதிகாலையில், 37 வயதான ஒரு பெண், காரில் கடத்திச் செல்லப்பட்டு, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவர், கணவரைப் பிரிந்து, மேற்கு டெல்லியில் சாகர்பூர் என்ற இடத்தில் தன்னுடைய 3...
திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் இரும்புக்கம்பி: பக்தர் அதிர்ச்சி!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் இரும்புக்கம்பி இருப்பதை கண்டு பக்தர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம்...
ஆந்திராவில் பீர் விற்பனை 13 சதவீதம் சரிந்தது: விலை குறைவால் மது விற்பனை அதிகரிப்பு!!
ஆந்திராவில் கடந்த ஆண்டு 87.32 லட்சம் (கேஸ்) பெட்டி பீர் விற்பனை ஆனது. ஆனால், இந்த ஆண்டு 76 லட்சம் கேஸ் பீர் மட்டுமே விற்பனையில் உள்ளது. இதன் மூலம் 12.96 சதவீதம் விற்பனை...
முதல் மந்திரி அதிரடி: முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைமை தபால் அலுவலகம் அருகே சாலையோரமாக அமர்ந்து மனு தயாரித்து தரும் முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்ட...
அதிபர்!!
கனடாவில் இருந்து இந்தியா வரும் ஜீவன், கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் தொடங்குகிறார். அவருக்கு லீகல் அட்வைசராக இருக்கிறார் ரஞ்சித். ‘நீ என் உடன்பிறவா தம்பி’ என்று சொல்லிச் சொல்லியே, ஜீவனை சதி வலையில் சிக்க வைக்கிறார்...
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம்!!
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் ஒன்று முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் முடிவடைந்து, சுமார் பத்தாண்டுகள் ஆகும் நிலையில், புதிய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதை...
இலங்கை விவகாரம் – நாளை தமிழகத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்!!
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செப்டம்பர் 21-ம் திகதி (நாளை) தமிழகம் முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக...
ஜெக்மோகன் டால்மியா காலமானார்!!
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெக்மோகன் டால்மியா காலமானார். கடந்த செப்டம்பர் 17ம் திகதி கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாக உயிரிழந்த இவருக்கு வயது...
காணாமல் போனோர் பற்றிய அறிக்கையை ஐ.நாவிடம் கையளிக்க கோரிக்கை!!
காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவின் முன்னாள்...
வடபகுதிக்கான ரயில் வேவைகள் பாதிப்பு!!
ரயில் ஒன்று தடம்புரண்டமையால் தலவ பிரதேசத்தில் இருந்து வட பகுதிக்கான ரயில் வேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் – பொன்சேகா!!
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
போலி நாணயத் தாளுடன் ஒருவர் கைது!!
5000 ரூபா போலி நாணயத் தாள்களை தன்னகத்தே வைத்திருந்த ஒருவர் மாவனெல்லை - கனேதென்ன பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
இலங்கை வரும் ஐ.நா குழு!!
பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. நவம்பர் 9ம் திகதி முதல் 18ம் திகதி வரை இவர்கள் இலங்கைக்கு விஜயம்...
கொடதெனியாவ சிறுமிக்கு ஆதரவாக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்!!
பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி, நுவரெலியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டவளை கிராம மக்கள் மற்றும் தோட்ட...
வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ் வீதி வழுக்குவதற்கு அபாயம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் வாகன சாரதிகளை அவதானமாக...
சரணடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் விளக்கமறியலில்!!
வவுனியாவில் புதையல் தேடிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக...
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பது குறித்துக் கவலை!!
இலங்கையில் சிறார்கள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்துவருவது குறித்து நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதிக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக 6500க்கும்...
இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு!!
மனித உரிமைகளைக் காப்பதில் இலங்கை அரசு வலுவான நோக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணை அமைச்சர் நிஷா தேயாய் பிஸ்வால் பிடிஐ செய்தியாளரிடம்...
மட்டில் உணவு விஷமானதால் 20 பேர் வைத்தியசாலையில்!!
மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 20 பேர் உணவு விஷமானதால் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. தாளங்குடாவில் அமைந்துள்ள கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த...
திருகோணமலை இளைஞர் கட்டாரில் உயிரிழப்பு!!
கட்டாரில் பணிபுரிந்த கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தார் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்த கம்பிகள் அவிழ்ந்து விழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. முள்ளிப் பொத்தானையை பிறப்பிடமாகவும் கிண்ணியா பைசல் நகர்...
அடுத்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்; தொகுதி வாரியாகவே நடைபெறும்!!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொகுதி வாரி அடிப்படையிலேயே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட...
ஜெனிவா அறிக்கை தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு அடுத்தவாரம்!!
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு பற்றி ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று...
இலங்கை வருகிறார் ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர்!!
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 22ம் திகதி மாலை அவர் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர் தனது விஜயத்தின் போது...
70,000 போதைமருந்து வில்லைகளுடன் இருவர் கைது!!
சட்டவிரோதமான முறையில் போதை மருந்துகளை கொண்டு சென்ற இருவரை வாழைத்தோட்டம், புதுக்கடை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட படைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி...
கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு!!
கொஸ்கொட மஹபெலேன கடற்பகுதியில் தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை(19) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8.30 மணியளவில் குறித்த குழந்தையின் சடலம் கரையொதுங்கி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொஸ்கொட...
சிறுமி படுகொலை சம்பவம்; இருவரிடம் விசாரணை!!
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி 5 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய இளைஞன் ஒருவர் உட்பட மற்றுமொருவரிடமும் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார்...
கலப்பு விசாரணை மேற்கொள்ள முடியாது!!
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையானது பாரபட்சமற்ற அறிக்கை என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கலப்பு விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு இந்த நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் படி...
விபத்தில் 6 வயது சிறுமிக்கு பலத்த காயம்!!
திருகோணமலை, மகாதிவுள்வெள விகாரைக்கு முன்னால் நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை நடந்து விபத்தொன்றில் ஆறு வயது சிறுமி படுகாயமுற்றுள்ளர். குறித்த சிறுமி மீது கார் மோதிய நிலையிலேயே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். உடனடியாக மகாதிவுள்வெள வைத்தியசாலையில்...