நாடு பயங்கர நிலையிலிருந்து விடுபட்டுள்ளது – பிரதமர் ரணில்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில்...

நாட்டுக்கு தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே – ஜனாதிபதி!!

மஹிந்த ராஜபக்‌ஷ இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான...

ஐ.நா அறிக்கையை நிராகரிக்கிறேன். தவறு செய்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்!!

இலங்கை யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகம் விடுத்துள்ள அறிக்கை புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் 20 வருட நிலைமைகள்...

சர்வதேச விசாரணையே தேவை என கத்தோலிக்க ஆயர்கள் ஐ.நா சபைக்கு கடிதம்!!

சர்வதேச விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என வடக்கு -கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கூட்டாக ஐ.நா. மனித உரிமைகள்...

கடவத்தை – மாத்தறை அதிவேகப் பாதையில் பயணிகள் பஸ் சேவை!!

கடவத்தையில் இருந்து மாத்தறை வாரையான அதிவேகப் பாதையில் பயணிகள் பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5 மணி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்...

ஆணைக்குழு அறிக்கைகளின் பின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு!!

உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தினை அமைத்ததன் ஊடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக...

ஐமசுமு வடமத்திய மாகாண சபை உறுப்பினர் கைது!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஜிஜி.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எஞ்சின் இலக்கம் மற்றும் நிறம் மாற்றி...

மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக...

மீனவப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை – யாழ். மீனவர்கள்!!

இந்திய-இலங்கை மீனவப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை என யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியா சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய பிரமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு...

கோட்டாபயவிடம் இன்றும் விசாரணை!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பாரிய ஊழல், மோசடி, அரச சொத்து, வரப்பிரசாதம் மற்றும் அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்தமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள ஆணைக்குழுவிற்கு...

லலித், அனுஷவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி...

நுளம்புகள் பரவும் 115,000 பகுதிகள் அடையாளம் காணப்பட்டன!!

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் 115,000 நுளம்புகள் பரவும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நுளம்பு முட்டை இடக்கூடிய 15,000 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 20,000 பேருக்கு எதிராக அழைப்பாணை...

கொம்பனித்தெரு வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் சடலமாக மீட்பு!!

கொம்பனித்தெரு ராமநாயக்க மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பதாக இறந்த 60 வயதுடைய...

சீபா பற்றி எங்கும் பேசப்படவில்லை!!

எந்த சந்தர்ப்பத்திலும் சீபா (CEPA) உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர். இலங்கை, இந்தியாவுடன் சீபா வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. எனினும்...

மரண தண்டனையை செயற்படுத்த ஜனாதிபதி முடிவு!!

அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி இன்று...

கள்ளக் காதலுக்காக மனைவி, பிள்ளையை கடலில் தள்ளியவர் கைது!!

கொஸ்கொட கடலில் தனது மனைவி மற்றும் பிள்ளையை தள்ளிய கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக் காதலை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு செயற்பட்டதாக தெரியவந்துள்ளது. கணவரால் கடலில் தள்ளப்பட்ட மனைவி...

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்..! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்… – (VIDEO)!!

jpg4இறதி்க்கட்ட யுத்தத்தின்போது தவறவிட்ட தனது 18வயது மகளை தேடி கண்ணீர்வடிக்கும் ஒரு தாயின் சோகக் கதையிது…யுத்ததில்….பிள்ளையை, கணவனை, மனைவியை, சகோதர, சகோதரிகளை…. தாய், தந்தையரை, வாழ்க்கையை… தொலைத்தவர்களின் நிலையை பாருங்கள்…!!கண்ணீரில் கரைந்து போன அழகு...

தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், பெறும் நன்மைகள்..!!

கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது. ஆனால் அதன் உலர்ந்த வடிவம் அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். இது...

தேங்காயெண்ணெய்யுடன் மரக்கறி எண்ணைய் கலந்து விற்பனை!!

தேங்காயெண்ணெய்யுடன் மரக்கறி எண்ணெய்யை கலந்து விற்பனை செய்த கொழும்பு புறக்கோட்டை வியாபாரிகள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வொர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி அதன் விசாரணைப் பிரிவினரால் கடந்த...

கொழும்பு துறைமுக நகர திட்டம் மீண்டும் ஆரம்பம்!!

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தின் கால எல்லையை 06 மாதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015.09.15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. எனவே...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.உ உதயஷாந்த வைத்தியசாலையில்!!

மொனராகலை பிரதேசத்தில் பரவி வரும் செங்கமாலை நோய் தொற்றுக்கு தீர்வு வழங்க கோரி பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எதிர்ப்பு...

கப்பம் பெறும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் பொலிஸாரிடம்!!

அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வியாபாரிகளை அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. சிறைச்சாலை கைதிகள் குழுவொன்றினால் இந்த மோசடிவேலை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக கடமை நேர பொலிஸ் ஊடகப்...

கைத்தொலைபேசி அழைப்பால், காப்பாற்றப்பட்ட 3 பெண் பிள்ளைகள்!!

சில நிமிடங்கள் சென்றிருப்பினும் நான்கு உயிர்களும் பலியாகியிருக்கும், கைடயக்கத் தொலைபேசி தகவலினால் இவ்வுயிர்கள் காப்பாற்றப்பட்டன… பதுளை மாவட்டத்தின் ரம்மியமான பிரதேசங்களிலொன்று ‘எல்ல’ எல்ல பொலிஸ் நிலையத்தில் இம்மூன்று பெண் பிள்ளைகளும் வைக்கப்பட்டிருந்தனர். முறையே பன்னிரெண்டு,...

அதிவேகப் பாதையின் புதிய கட்டண விபரங்கள்!!

இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கடவத்தையிலிருந்து கடுவலை வரையான அதிவேகப் பாதையில் கடவத்தையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிறிய ரக வாகனங்களுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய கட்டண முறை இன்று இரவு...

கண்டியில் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு!!

கண்டி நகரின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் நீர் வழங்கும் குழாயில்...

ஐ.நா. அறிக்கை தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை – அரசாங்கம்!!

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இறுதி அறிக்கை எதிர்வரும் 24ம் திகதி வௌியாகும் வரை எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியதென்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். ஐ.நா. மனித...

மரண பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு!!

2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி...

திவுலப்பிட்டிய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!!

5 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆரப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் மாரடைப்பினால்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மரண தண்டனை!!

கொலைச் சம்பவம் ஒன்றின் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 64 மற்றும் 72 வயதுடைய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளதாக...

கல்கிஸ்ஸை துப்பாக்கி சூட்டு சம்பவம்; 03 பேர் கைது!!

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான சந்தேகத்தில் 03 பேர் போமிரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

கோட்டாவிடம் இன்று மீண்டும் விசாரணை!!

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் சீருடையை மாற்றி சாதாரண உடையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் பாதுகாப்பு...

நாடு முழுவதும் மதுபோதையற்ற 100 வலயங்கள்!!

போதைப்பொருள் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக நாடுபூராகவும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபோதையற்ற வலயங்கள் செயற்படுத்தப்படும் என்று...

புதிய கல்வி கொள்கை அறிக்கை இன்று அறிமுகம்!!

புதிய கல்வி கொள்கை அறிக்கை இன்று வௌியிடப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தில் கல்விமைச்சர் அகில விராஜ் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தினால் இந்த புதிய கல்வி...

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும்!!

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான இராணுவ விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஆரம்ப விசாரணை நீதிமன்றத்தின் பின்னர் சாட்சி தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. இராணுவத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை...

மஹிந்தவை மீட்டோம்: 15 மாதங்களில் உள்நாட்டு பொறிமுறையை செயற்படுத்த நடவடிக்கை!!

இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் நான்கு அம்ச திட்டம் ஒக்டோபர் மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள...

ஹெகலிய, லலித் வீரதுங்க, ஜெயசுந்தரவிடம் எது பற்றி விசாரிக்கப்பட்டது தெரியுமா?

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அரச ஊடகம் ஒன்றுக்கு 200 மில்லியன் ரூபாய் நஸ்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி...

இலங்கை போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும்!!

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக்கு இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை தி.மு. கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை...

காலநிலை சீர்கேட்டால் மத்தளைக்கு சென்ற விமானம்!!

இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் விமானம் ஒன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 244 பயணிகளுடன் வந்த விமானம் திடீரென்று மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. வானிலை சீரின்மையின் காரணமாகவே குறித்த விமானம்...

இந்திய – இலங்கை மேம்படும் – பிரணாப் முகர்ஜி!!

இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லி ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பிறகு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியதாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில்,...