சுஜீவ சேனசிங்கவின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது!!

சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவினால் முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை தொடர்வதற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த தேர்தல் தினங்களில் ஹோமாகம பிரதேசத்தில் பொலிஸ்...

கலப்பு விசாரணையில் நம்பிக்கையில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்!!

போர்க்குற்ற விசாரணைகளை மேற் கொள்வதற்கு கலப்பு நீதிமன்றம் நியமிப்பதினால் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தினால் இலங்கை தொடர்பாக இன்று வௌியிடப்பட்ட அறிக்கை தொடர்பில்...

கடலுக்குச் செல்வோர் அவதானம்!!

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. விஷேடமாக ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு...

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நியூசிலாந்து வரவேற்பு!!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியை நியூசிலாந்து வரவேற்றுள்ளது. இலங்கையர்களுக்கு உண்மையான மீளிணக்கப்பாட்டு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு முயற்சிக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கணிசமான...

வில்பத்து குடியேற்றங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

வில்பத்து வனப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றங்களை அகற்றுவதற்கு உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இந்தக் குடியேற்றங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம்...

பா.உ. சத்துர சேனாரத்னவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!

ராகமை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சிலரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துர சேனாரத்ன மற்றும் காவிந்த ஜயவர்தன...

இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தோர் கைது!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையில்...

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வலியுறுத்தி தமிழ்நாட்டில் தீர்மானம்!!

இலங்கைத் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பிரேரணை ஒன்றை தாக்கல் செய்தார். இலங்கை மீது பொது வாக்கெடுப்பு...

மொனரானலையில் கல்லீரல் அலற்சி நோய் தொற்று!!

மொனரானலை மாவட்டத்தில் கல்லீரல் அலற்சி நோய் (செங்கமாலை) பரவி வருவதாக மொனராகலை மாவட்ட பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் பாலித அதிகாரி தெரிவித்தார். மொனராகலை மாவட்டத்திலுள்ள வீடுகளுக்கு நீர் வழங்கும் இரண்டு நிலையங்களினூடாக...

கடுவெல – கடவத்த அதிவேக வீதி நாளை திறப்பு!!

கடுவெல - கடவத்த அதிவேக வீதியின் வெளிவட்ட பாதை நாளை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு அதிவேக வீதி திறக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் பல்கலைக்கழக...

சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்!!

கொட்டதெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல்...

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்!!

இலங்கையில் நிலவும் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்று கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சுபினோ நெண்டி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி...

போர்க்குற்ற விசாரணை நடத்த கலப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா வலியுறுத்தல்: ஆவணம் இணைப்பு!!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் கொள்ளும் நோக்கில் தேசிய, சர்வதேசம் இணைந்த கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது. இலங்கை போர்க்குற்ற...

30 ஆண்டுகளாக குகைக்குள் தவம் இருந்த சித்தர் சாமி: முக்தி அடையாததால் வெளியே வந்தார்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாராச்சாரி(வயது 90). இவர் தீவிர சிவ பக்தர் ஆவார். இவருக்கு ருக்கம்மா என்ற மனைவியும், 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள்...

கோவில்பட்டி அருகே கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி!!

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள ஜமீன்தேவர் குளத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது36), கட்டிட தொழிலாளி. இவர் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள ஒரு கட்டிடம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். சம்பவத்தன்று இவர் கட்டிடத்தின்...

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை!!

குருக்கள்பட்டியை சேர்ந்தவர் பிச்சையாபாண்டியன் (வயது60). இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு இவருக்கு காலில் ஆப்பரேசன் செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்து சலூன் கடைக்கு சென்றவர் முடி வெட்டி விட்டு வரும் போது...

காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் மாணவியை கொல்ல முயன்றேன்: வாலிபர் வாக்குமூலம்!!

திருப்பூர் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (17 வயது, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். பள்ளியில் பிளஸ்–2 வகுப்புக்கு தேர்வு நடைபெறுவதால் கவிதா...

பொதுமக்களால் சித்தர் பாட்டி என்று அழைக்கப்பட்ட 95 வயது மூதாட்டியை உயிருடன் சமாதி கட்ட முயற்சி!!

சித்தர் பாட்டி’ என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் உமாதேவி. 95 வயதினை கடந்து விட்டதாக சொல்லப்படும் உமாதேவியின் பூர்வீகம், குடும்பம் பற்றி எதுவும் தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் மோகனூர்...

மந்திரி உத்தரவு படி மனைவியை கடித்த நாயை எப்படி கைது செய்வது?: வக்கீல் கேள்வி!!

டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பார்தி. இவருக்கும் லிபிகா மித்ரா என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு சோம்நாத்துக்கும்...

இது விபத்தா? கொலையா?

தம்புள்ளை - கண்டளம் வீதியில் இருந்து இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்...

அமெரிக்க வாழ்க்கை, கைநிறைய சம்பளம் கிடைத்தும் வெறுமை உணர்வால் துறவறம் பூண்ட ஆடை வடிவமைப்பாளர்!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த நிஷா கப்பாஷி தனது கனவுத் துறையான ஆடை வடிவமைப்பில், கைநிறைய சம்பளம் கிடைத்தும், வெறுமை உணர்வால் தவித்துவந்தபோது, அதைப்போக்கி நிம்மதியளித்த இந்தியாவின் பழமையான மதங்களில் ஒன்றான ஜைன மதத்தின்...

இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை!!

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளது. 2002-2011ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான...

சர்வதேச நீதி விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்!!

இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை நடத்த ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று, பாமக இளைஞர் அணி தலைவரும், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்....

தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி – திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!!

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி...

பாராளுமன்றத்தை துறந்து முதலமைச்சர் ஆனார் சாமர!!

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முன்னதாக ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரீண் பெர்ணான்டோ கடந்த பொதுத்...

தமிழகத்தில் கரையொதுங்கிய மர்மப் படகு – இலங்கையைச் சேர்ந்ததா?

தமிழகத்தின் நாகை மாவட்டம் - வேதாரண்யத்தில் ஆளில்லா கண்ணாடியிழப் படகு ஒன்று கரை ஒதுங்கியது இன்று காலை தெரியவந்தது. பதிவு எண் போன்ற விபரங்கள் இல்லாத இந்த படகு இலங்கையைச் சேர்ந்ததாக இருக்கும் என...

போராட்டக்காரர்களை சுட உத்தரவிட்டதாக கூறப்படும் அதிகாரி நாடு திரும்பினார்!!

வெலிவேரிய - ரதுபஸ்வல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக கூறப்படும் இராணுவ அதிகாரி நாட்டுக்கு வந்துள்ளார். இன்று காலை கட்டாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் நாட்டை வந்தடைந்ததாக எமது...

ததேகூவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது!!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

இலங்கை ஊடாக கடலட்டைகளை கடத்த முயற்சி – ஐவர் கைது!!

இந்தியாவின் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரையில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தியதாக திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்தனர். அத்துடன் நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர்களிடம் இருந்து, 80 கிலோ கடல் அட்டைகளை...

ஐ. நாவில் மங்கள சமரவீர பொய் கூறுகின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!!

உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள...

முக்கொலை சந்தேகநபர் விளக்கமறியலில்!!

கம்பஹா - உடுகம்பொல - கல்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா பிரதம நீதவான் டிகிரி கே.ஜயதிலகவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது...

விபத்து – தாய், இரு பிள்ளைகள் பலி, மேலும் மூவர் காயம்!!

காலி வீதி - கோஸ்கம - கலகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்று பஸ்சுடன் மோதியதில் இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும்...

இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா மேற்கொள்ளும்! மோடி!!

அரசியலமைப்பொன்றின் மூலம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அந்த...

நடை பணயப் போராட்டம் நிறைவு – வடக்கு முதல்வருக்கு மகஜர்!!

ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க மாட்டோம், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அரசியற் தீர்வு வேண்டும், மனித உரிமைப் பேரவை மூலம் சர்வதேச நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை...

கொட்டதெனியாவ சிறுமி கடும் பாலியல் வல்லுறவுக்கு பின் கொலை!!

கொட்டதெனியாவ சேயா தேசிய சிறுமியின் மரணம் கொலை என்றும் சிறுமி கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி...

தலதா மாளிகைக்குள் துவக்குடன் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியேற்றம்!!

புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அளித்து துப்பாக்கியுடன் தலதா மாளிகைக்குள் சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியேற்றப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலதா மாளிகைக்கு வழிபாடுகளில் ஈடுபடச் சென்றிருந்தார். அவருடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும்...

மேல், வடமேல் மாகாண அமைச்சர்கள் பதவி பிரமாணம்!!

மேல் மாகாண சபையின் அமைச்சர்களாக நால்வர் இன்று பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி முதலமைச்சராக இசுரு தேவப்பிரியவும் அமைச்சர்களாக ரஞ்சித் சோமவன்ச, காமினி திலகசிறி, லலித் வணிகரட்ன மற்றும் நிஷாந்த வர்ணசிங்க ஆகியோர்...

இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்!!

இலங்கை இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அனைத்து நாடுகளும் ஐ.நா.சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் மதிமுகவின் திராவிட...