விபத்தில் செல்லநாய் இறந்துப்போன அதே இடத்தில் பின்னர் உரிமையாளரும் பலியான சோகம்…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ராபர்ட் ஸ்ட்ரசெல்(55) என்பவரின் செல்லநாய் எல்லி சில தினங்களுக்கு முன் சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது. எல்லியின் உடல் கூழாக சிதைந்தும் போனது. தனது செல்லநாய் எல்லியை ஏழு...

224 பேருடன் சென்ற ரஷிய விமானம் எகிப்து அருகே விழுந்து நொறுங்கியது…!!

எகிப்து நாட்டில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து 200-க்கும் அதிகமான பயணிகளுடன் ரஷ்யா நோக்கி சென்று கொண்டிருந்த ரஷிய நாட்டு விமானம் துருக்கி நாட்டு வான்வெளியில் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளியில் எகிப்தில் உள்ள...

பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 15 பேர் பலி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் துறைமுக நகரமான ஷாம்போங்காவில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இன்று அதிகாலை மார்க்கெட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால், அந்த கட்டிடத்தில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த வியாபாரிகள் மற்றும் அவர்களின்...

போக்குவரத்து நெரிசலால் சாலையில் குழந்தை பெற்று கொண்ட டெல்லி பெண்கள்…!!

தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலால் சாலையில் 2 பெண்கள் குழந்தை பெற்று கொண்ட அவலம் நடந்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்த இந்திய-ஆப்பிரிக்க மாநாட்டின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று...

அநுராதபுரம் விடுதி உரிமையாளர் கொலை: 27 சந்தேகநபர்கள் கைது…!!

அநுராதபுரம் இரவு விடுதியின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்: விநோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி…!!

ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரின் இதயம் உடலுக்கு வெளிய துடிக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமியான விர்சவியா போரென்(Virsaviya Borun) என்பவர் Pentalogy of Cantrell...

ருகுணு குமாரியில் மோதி இளைஞர் பலி..!!

மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ருகுணு குமாரி ரயிலிலேயே இவர் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் மாத்தறை...

பிரபல அரசியல் கட்சி தலைவருடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு…!!

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மும்பை, தாதர் சிவாஜி பார்க் அருகே மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வசித்து...

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி இலைகளை எப்படி பயன்படுத்துவது?

பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஒன்று தான் செம்பருத்தி. செம்பருத்தி செடியின் இலை, பூ என்று அனைத்துமே தலையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் குணம் கொண்டது. இதன் அதிக...

65 ஆயிரம் வீட்டுத்திட்டம் அமுலாக்கப்பட வேண்டும் – சீ.வி…!!

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் படி, 65 ஆயிரம் வீடுகள் நிர்மானிக்கப்படும் பட்சத்தில், வடமாகாணத்தில் வீடில்லா பிரச்சினை தீர்க்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். வடமாகாணத்தில்...

விஸ்வமடு பாலியல் வல்லுறவு வழக்கு – நான்கு இராணுவத்தினருக்கு கடூழிய சிறை…!!

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில், நான்கு இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து...

வெல்லவாயவில் சிறுமி தற்கொலை…!!

வெல்லவாய -படகொலயாய பிரதேசத்தில் 12 வயதான சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டினுள் சாரியில் தொங்கி குறித்த சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மலசல கூட குழியில் விழுந்து 3 வயது சிறுமி பலி…!!

காத்தான்குடி – ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3 வயது சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. தனது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் கொலை..!!

மாத்தறை திஹகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 12 வயது சிறுவனொருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.15...

ரயிலில் பிச்சை எடுக்க நாளை முதல் தடை…!!

ரயில் நிலையங்களில் பிச்சையெடுப்பதற்கு நாளை முதல் தடைவிதிக்கப்படவுள்ளது. ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற அதிகளவான முறைப்பாடுகளையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளிலிருந்து பிச்சைக்காரர்களை...

சித்தப்பாவை கொலை செய்து மணப்பெண்ணை கடத்தியவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்…!!

வாலாஜா காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(40). பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா(30). இவர்களது மகள் லாவண்யா (19)வுக்கும் வாலாஜா வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு...

இதய தானம் செய்தவர் குடும்பத்துக்கு வித்தியாசமான முறையில் நன்றி செலுத்திய இளைஞர்…!!

உயிரை இழந்தாலும் நம்மால் மற்றவரை வாழவைக்க முடியும் என உணர்த்துவது உடலுறுப்பு தானமே! நோயால் உயிரிழக்கப் போகிறோம் எனத் தெரிந்ததும், சிலர் தமது உடலை தானம் வழங்க முன்வருவதுண்டு. ஆனால், அவர்களது உடலைக் கூறு...

சாலையில் தாறுமாறாக ஓடி வீட்டின் கூரையில் ஏறிய கார்…!!

வீட்டில் அமர்ந்து ஒரு அமைதியான சூழலில் திகில் படம் பார்க்கும்போது அதில் வரும் சப்தங்களுடன், அந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் நிகழ்வதாக தோன்றினால், எந்த அளவுக்கு திகிலான அனுபவம் கிடைக்குமோ, சுமாராக அதே நிலைதான்...

பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷன் மூலம் முழுப் பெண்ணாக மாறிப்போன மகனை ஆண்கள் சிறையில் அடைத்ததால் தவிக்கும் தாய்…!!

அமெரிக்காவின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள சோமெர்செட் நகரைச் சேர்ந்தவர் ஜாக்கி புரூக்ளின். இவரது மகன் ஆரோன், வளரவளர குரோமோசோம்களின் குளறுபடியால் தனது உடலில் பெண்மைக்குண்டான அடையாளங்கள் தோன்றத் தொடங்கியதாக உணர்ந்தார். அடுத்தடுத்து, ஆறு பிறப்புறுப்பு...

செல்ல நாய்களுடன் போட்டிபோட்டு ஊளையிடும் ஐந்து மாதக் குழந்தை: சிரிப்பு மூட்டும் வீடியோ இணைப்பு…!!

அதீத சந்தோஷத்தை வெளிப்படுத்த நாம் சில நேரங்களில் ஊளையிட முயற்சிப்பதுண்டு. லேரி வுட்ஸ் என்கிற ஐந்து மாதக் குழந்தையின் தந்தை இரண்டு நாய்களை வளர்த்து வருகின்றார். இந்த நாய்களுக்குள் யார் மாவீரன்? என்பதுபோல அவ்வப்போது...

பெண் குழந்தையை வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைத்திருந்த தாய்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)…!!

பிறந்த பெண் குழந்தையை வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைத்திருந்த தாயின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் கம்பூங் உலு துலாக் கேசில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து...

தீயணைப்பு நிலையத்தில் ஊழியர் மர்மமான முறையில் பலி; வாட்ஸ்அப்பில் வெளியான காணொளியால் பரபரப்பு…!!

திருவண்ணாமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). திருவண்ணாமலை தீயணைப்பு துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 9–ந்தேதி திருவண்ணாமலை தீயணைப்பு துறை அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஊழியர்கள் மணிகண்டனை மீட்டு...

வேலைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீட்டு உரிமையாளர் மகன் கைது..!!

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள விஜயநகர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்துவந்த 14 வயது சிறுமி இங்குள்ள ஹுமாயூன் நகர் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் திடுக்கிடும் புகார் அளித்தார்....

சேலம் பஸ் ஸ்டாண்டில் அனாதையாக கைவிடப்பட்ட 8 மாத பெண் குழந்தை..!!

சேலம் மாவட்டம், சேலம் நகரில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் தாயால் கைவிடப்பட்ட நிலையில் அனாதையாக கிடந்த 8 மாத பெண் குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...

வாணியம்பாடி அருகே வாலிபர் அடித்துக் கொலை..!!

வாணியம்பாடி அருகே நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகம்மது (20). இவர் இன்று காலையில் அதே...

சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்…!!

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இதன் இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை. ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள்...

இளம்பெண்ணை கடத்தி, பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு..!!

ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்தர் (23 வயது) குர்கான் நகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 5-1-2014 அன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து ரயிலில் வந்த எஸ்தர் லோக்மானிய...

காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு…!!

அஹுங்கல்ல- எகொடமுல்ல பிரதேசத்தில் காணமல் போயிருந்த மீனவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினராலேயே மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கையின் போது , பாரிய அலையொன்றை அடுத்தே அவர் காணாமல் போயிருந்தார்.

யாழில் உள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக வழக்குப் பதிவு…!!

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பாசல்...

நெஞ்சில் பலகை குத்திய சிறுவன் பலி..!!

நெஞ்சில் பலகை குத்திய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த 27ம் திகதி, புளத்சிங்கல – கலஹேன பகுதியில் மா மரத்தில் ஏறிய 16 வயதான குறித்த...

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை..!!

மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு...

சிறுமியின் தலைமுடியை வெட்டியவருக்கு விளக்கமறியல்..!!

பலங்கொடை- ரத்மலவின்ன பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து சிறுமியொருவரின் தலைமுடியை பலாத்காரமாக வெட்டிச் சென்ற நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி பலங்கொடை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்....

தூத்துக்குடியில் 1½ வயது குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்ற தாய்…!!

தூத்துக்குடி பிரேம் நகரை சேர்ந்தவர் இஸ்ரவேல். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 35). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்புலட்சுமி சென்னையை...

கோவையில் திருமண விழாவுக்கு வந்த இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம்: ஊட்டி வாலிபருக்கு தர்மஅடி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று கோவையில் நடந்த உறவினர் திருமண விழாவுக்கு வந்தார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஊட்டி வாலிபர், தனது உறவுக்காரர் ஒருவரின்...

சென்னை பஸ்சில் குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்டதால் கண்டக்டர் மண்டை உடைப்பு: பயணி தப்பி ஓட்டம்…!!

நேற்று இரவு சிதம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சில் சிதம்பரத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் நடத்துனராக இருந்தார். பஸ் தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது...

அயனாவரத்தில் காதல் திருமணம் செய்த நர்சு தற்கொலை…!!

சென்னை அயனாவரம் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (26). மயிலாப்பூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (23). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...

கருவில் அழிந்துபோன இரட்டை சகோதரனுக்கு குழந்தை பிறந்த வினோதம்…!!

ஒரு அமெரிக்கத் தம்பதி தமது இரண்டாவது குழந்தைக்காக முயற்சித்து வந்தனர். கர்ப்பம்தரிக்க தாமதமாகவே ஒரு குழந்தைப்பேறு மருத்துவரின் உதவியை நாடினர். அங்கு, செயற்கை கருவூட்டலுக்காக கணவனின் விந்தணுவை சேமித்து, மனைவிக்கு செலுத்தப்பட்டது. இந்த முயற்சியில்...

தெற்கு சூடானில் மனித ரத்தத்தை குடிக்க சொல்லி பொதுமக்களை துன்புறுத்திய தீவிரவாதிகள்…!!

ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் 2013–ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பல பகுதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரு தரப்புக்கும் நடந்த...