தர்மபுரி அருகே தடுப்பணையில் துணி துவைத்த 5 மாணவிகள் சேற்றில் சிக்கி பலி…!!

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியத்தில் நலப்புரம் பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமம் அருகே பூம்பள்ளம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தடுப்பணையில் இன்று பகலில் துணி துவைக்க சென்ற நலப்புரம்பட்டியைச்...

திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 11 மணி அளவில் பேசிய மர்ம நபர், ‘‘திருவள்ளூரில் உள்ள பத்திரப்பதிவு அலுலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக’’ கூறி இணைப்பை துண்டித்து விட்டான். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட...

பைக்கில் கொண்டு செல்லப்பட்ட 10 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்: தேர்தல் நேரத்தில் பீகாரில் பரபரப்பு…!!

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடிபிடித்து வரும் நிலையில் பைக்கில் சென்றவர்களிடமிருந்து 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவிலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதிபுரா...

நீண்டகாலத் தேடலை நிறைவு செய்து நெகிழ்ச்சியான தருணத்தைத் தந்த பேஸ்புக்…!!

பேஸ்புக்கில் மூழ்கிக் கிடப்பதால் என்ன பயன்? எனப் பலரும் வெறுத்து ஒதுக்கும் வேளையில், ஒரு அழகான பந்தம் அதன் உதவியால் தொடர்ந்துள்ளது. அமெண்டா ஸ்கார்பினாத்தி(40) என்ற பெண், மூன்று மாத கைக்குழந்தையாக இருந்தபோது கடுமையான...

தஞ்சையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் பெண்களை கட்டையால் தாக்கி 21½ பவுன் கொள்ளை…!!

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை லெட்சுமி புரத்தில் வசித்து வருபவர் சேகர் (54). இவர் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவரது வீட்டில் சேகரின்...

திருவொற்றியூரில் கடத்தப்பட்ட பிளஸ்–1 மாணவர் படுகொலை: 2 வாலிபர்கள் சிக்கினர்…!!

சென்னையை அடுத்த மீஞ்சூர் நாலூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவர் எண்ணூர் அனல் மின்நிலையத்தில் அதிகாரியாக உள்ளார். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 16). இவர் மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளியில்...

ஆந்திராவில் சிறுவன் நரபலி: காளிக்கு ரத்த அபிஷேகம் செய்த மந்திரவாதியை கிராம மக்கள் தீ வைத்து எரித்தனர்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் போகுரு. இங்கு வசிக்கும் மகேந்திரா – ஆதிலட்சுமி தம்பதியின் இளைய மகன் மனுசாகர். 4 வயது சிறுவனான இவன் அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான்....

ரூ.2.1மில்லியன் அலைபேசிக் கட்டணம்: பொறியியலாளர் பதவி நீக்கம்..!!

மின்சார கம்பனியின் பொறியியலாளரான இலங்கையர் ஒருவர் இலங்கைக்கு வந்து மீண்டும் அவுஸ்ரேலியா திரும்பும் தனது பயண காலத்தில் உத்தியோக பூர்வ அலைபேசியை பயன்படுத்தி 23,500 நியூஸிலாந்து டொலர் செலவை (இலங்கை பெறுமதி 2 ,110,728)...

சிறுமியுடன் அரை நிர்வாணத்தில் இருந்த முன்னணி வானொலியில் பணியாற்றும் நபர் கைது…!!

தனியார் வானொலி ஒன்றின் ஊக்குவிப்பு பிரிவில் பணியாற்றுவதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் மறைக்கப்பட்ட முச்சக்கர வண்டியொன்றில் அரை நிர்வாணமாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாராவில பொலிஸார்...

கடதாசி ஆலை ஊழியர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்…!!

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்பட வில்லை என்று கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி வந்த...

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் தீ விபத்து…!!

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் தீ விபத்து. கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றம்…!!

இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானம் எவ்வித வாக்கெடுப்புமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்கத் தீர்மானத்தின்படி இலங்கை செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளது. வாக்கெடுக்குமாறு எவரும் கோராததால் தீர்மானம்...

முதல் முறையாக யாழிற்கு சென்ற எதிர்க் கட்சித் தலைவர்…!!

இலங்கை அரசாங்கத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் பதவியேற்ற பின்னர் இன்று வியாழக்கிழமை முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த எதிர்...

மூச்சுத்திணறி குழந்தை பலி : யாழில் சம்பவம்..!!

மூச்சுத்திணறி ஒன்றரை மாதக் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் நேற்றைய தினம் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு...

போலீசாரின் வாக்கி டாக்கியை திருடிய 2 பேர் சிக்கினர்…!!

தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த ரோந்து வாகனத்தில் சப்–இன்ஸ் பெக்டர் ஒருவரின் வாக்கி டாக்கி நேற்று முன்தினம் இரவு மாயமானது. அதனை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. போலீசார்...

காருக்குள் குழந்தை இருக்கும்போது புகைப்பிடிப்பவருக்கு அபராதம்: இங்கிலாந்தில் புதிய சட்டம் நாளை முதல் அமல்..!!

சிகரெட்டை புகைப்பதால், அதை உபயோகிப்பவர் மட்டுமின்றி அப்புகையை சுவாசிப்பவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தினாலேயே பெற்றோரின் புகைப்பழக்கம் குழந்தைகளை பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில், காரில் குழந்தை இருக்கும்போது, புகைப்பிடிக்கக் கூடாது...

13 வயது சிறு­மியின் கையைப் பிடித்து இழுத்த 74 வய­தான நப­ருக்கு விளக்­க­ம­றியல்..!!

பதின்­மூன்று வய­து­டைய சிறு­மியின் கையைப்­பி­டித்து இ­ழுத்து பாலியல் ரீதியில் செயற்­பட்­ட­தாக கூறப்­படும் 74 வய­து­டைய ஒரு­வரை சேரு­நு­வர பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சேரு­நு­வர பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட ஹெல புது­கம, ஓயா அத்­துல பிர­தே­சத்­தி­லேயே நான்கு...

கண்டி நகரில் தீ – இரண்டு கார்கள் எரிந்து நாசம்..!!

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி ஸ்ரீ விக்ரமராஜசிங்க வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தப்பணிகள் செய்யும் கடையில் 01.10.2015 அன்று பிற்பகல் 1 மணியளவில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தில் திருத்தப்பணிகளுக்காக கொண்டு வந்த இரண்டு...

அக்கரைப்பற்றில் மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற தந்தை கைது..!!

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, புளியம்பத்தை கிராமத்தில் மகள்மார் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1 1 9 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்...

பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் வேன் மோதியதில் உயிரிழந்தார்..!!

பண்­டா­ர­கம வேவிட்ட யடி­யன பகு­தியில் இடம்­பெற்ற விபத்­தொன்றில் 35 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தாய் ஒருவர் மர­ண­மானார். களுத்­துறை வஸ்­க­டுவை ஆரம்ப பாட­சா­லையில் அலு­வ­லக உத­வி­யா­ள­ராக கட­மை­பு­ரியும் இவர் கட­மைக்குச் செல்­வ­தற்­காக பஸ்­த­ரிப்­பி­டத்தில் பஸ்­ஸுக்­காக...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தாக்கம் அதிகரிப்பு..!!

இவ் வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் 25 தொடக்கம் 45 வயது வரையானவர்கள் என பாலியல் நோய்கள்...

மல்லாவியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 38 பேர் காயம்..!!

மல்லாவி, ஒட்டறுத்தகுளம் பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 38 பேர் காயமடைந்துள்ளனர். புதன் கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி,...

வெல்லாவௌி வீடொன்றில் 29 பவுன் தங்க நகைகள் கொள்ளை..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டையில் உள்ள ஆலய வண்ணக்கர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 29 பவுன் தங்க நகைகள் நேற்று புதன்கிழமை மாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...

யாழ்.சிறுப்பிட்டி கிழக்கு, வைரவர் கோயிலடி கிணற்றில் பெண்ணின் சடலம்….!!

யாழ்.சிறுப்பிட்டி கிழக்கு, வைரவர் கோயிலடி வாழைத்தோட்ட கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான ஜெயமோகன் விஜயமாலா (வயது-41) என்ற பெண்ணே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை)...