பாகிஸ்தானில் கொடூரம்: வட்டமாக சப்பாத்தி சுடாத மகளை அடித்து கொன்ற தந்தை..!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அஷிம்பார்க் பகுதியை சேர்ந்தவள் அனீகா (13). சப்பாத்தி சுடும் படி இவளிடம் தந்தை கூறினார். ஆனால் சிறுமியான இவளால் அழகாக வட்ட வடிவில் சப்பாத்தி சுட இயலவில்லை. தாறுமாறாக சுட்டு...

சந்திரனுக்கு குறுங்கோள்களே தண்ணீர் சப்ளை செய்கிறது: புதிய ஆய்வில் தகவல்…!!

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கு ஐஸ்கட்டிகளுடன் கூடிய வால் நட்சத்திரங்களே காரணம் என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். தற்போது அவை மட்டும் தண்ணீர் இருக்க காரணம் அல்ல. சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களே சந்திரனின்...

உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் கொச்சியில் உள்ளது: மோடி பெருமிதம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தியில், சூரிய சக்தியால் இயங்கும் மாவட்ட நீதிமன்றத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மோடி, “மாவட்ட நீதிமன்றத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் ஏன் வர வேண்டும்...

தெலுங்கானாவில் ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 15 வயது மாணவன் தற்கொலை..!!

தெலுங்கானா மாநிலத்தில், பள்ளிக் கட்டணம் செலுத்தாததை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த 15 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ...

மகளை துஷ்பிரயோகம் செய்த நபரை இரும்புக் கம்பியால் தாக்கிய தாய்..!!

மனைவி வெளி­நா­டொன்றில் பணிப்­பெண்­ணாக பணி­பு­ரிய சென்­றி­ருந்த நிலையில் கணவர் அயல் வீடொன்றில் வசித்த 28 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யது தொடர்­பான குற்றச் சாட்டில் ஹெம்­மாத்­த­கம பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். யுவ­தியின் தாய்...

சேலத்தில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் சிறுமி பலி..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் 13 வயது சிறுமி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தின் போது அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் 2...

சிறுவர் பாதுகாப்புக்கு விசேட கருவி அறிமுகப்படுத்தப்படவுள்ளது…!!

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட கருவி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொலைதொடர்புகள் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த கருவியின் மூலம் சிறுவர்கள் இருக்கும் இடத்தை பெற்றோர் அறிந்துக் கொள்ளவும், பெற்றோருக்கும், காவற்துறையினருக்கும்...

யானைத் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் பலி…!!

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு - வெல்லாவெளி - திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பலியானவர்...

காவத்தையில் குழந்தை பலி….!!

இரத்தினபுரி , காவத்தை , பனாவென்ன பிரதேசத்தில் குளமொன்றுக்குள் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. 1 1/2 வயது குழந்தையொன்றே வீட்டின் முன்னால் உள்ள அலங்காரக் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டுவரும் போதே குழந்தை...

புகையிரம் மோதி 03ம் தர மாணவன் உயிரிழப்பு..!!

காலி ரிஷ்மன்ட் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக வேனில் ஏறுவதற்கு புகையிரத பாதையயை கடக்க முற்பட்ட வேளை மாணவன் புகையிரத்திற்கு...

காரைதீவு பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!

அம்பாறை, காரைதீவு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் கல்முனை – அம்பாறை பிரதான வீதியின் காரைதீவு சந்திக்கருகிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து இந்த சடலம் இன்று...

பாதாள சாக்கடையில் விழுந்த சிறுமி பிணமாக மீட்பு..!!

பாதாள சாக்கடையில் விழுந்த 6 வயது சிறுமியை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அந்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அச்சிறுமியின் பெற்றோரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....

மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று..!!

“மகாத்மா” எனவும் “காந்தித்த தாத்தா” எனவும் அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்தார். சத்தியாக்கிரகம் ஊடாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து இந்திய...

கொலைக்குற்றவாளிக்கு மரண தண்டனை..!!

2000ஆம் ஆண்டில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புத்­தளம் மாவட்­டத்தில் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்ட இரு அபேட்­ச­கர்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட விருப்பு வாக்கு பிரச்­சி­னையின் போது வென்­னப்­புவ கிரி­மெட்­டி­யான சந்­தியில் வைத்து இருவர்...

யாழில் தொடரும் வாழைக்குலை திருட்டு! செய்கையாளர்கள் திண்டாட்டம்…!!

புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தொடரும் வாழைக்குலைத் திருட்டினால் வாழைச் செய்கையாளர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றார்கள். கடந்த வியாழக்கிழமை அதிகாலையிலும் கூட சுமார் இருபத்தையாயிரும் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவும் சுமார் பதினைந்து...

அசாத் சாலிக்கெதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்..!!

மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கெதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. காத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து...

யாழில், புலி பட வெளியீட்டில், நடிகர் விஜய்யின் படத்துக்கு பாலால் மட்டுமல்ல, “பியராலும்” அபிஷேகம்..!!

இன்றைய தினம் நடிகர் விஜய்யின் படமான “புலி” படம் உலகெங்கும் திரையிடப் பட்டுள்ளது. அதேபோல் இன்றையதினம் யாழில் திரையிடப்பட்ட போது, யாழ். விஜய் ரசிகர்களான இளைனர்களினால், ஆர்வமிகுதியால் நடிகர் விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலால்...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு திறப்புவிழா..!!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு திறப்புவிழா பண்ணைப்பகுதியில் ஆரம்பமானது. முதலில் வரவேற்புரையை மாவட்ட செயலாளர் நா.வேதநாதன் நிகழ்த்தினார். இதன்போது விருந்தினராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,மகளீர்...

யாழில் இளைஞரைக் காணவில்லை..!!

19 வயது இளைஞரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் (வயது 19) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 28 அம்...

வெல்லாவெளி காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; இரண்டு வீடுகளுக்கு சேதம்..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை...

யாழ்.இந்து கல்லூரி மாணவன் வெட்டு காயத்துடன் மீட்பு..!!

யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த தமிழகன் நிருஜன்...

மாடியில் இருந்து விழுந்து தலை சிதறிய வாலிபருக்கு செயற்கை மண்டை ஓடு: ஐதராபாத் டாக்டர்கள் சாதனை…!!

ஐதராபாத் கோல் கொண்டா பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 25). ஏர்கண்டிஷன் மெக்கானிக்கான இவர் 2 ஆண்டுக்கு முன்பு மாடியில் நின்று வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் தலை...

திருப்பதியில் சுப்ரபாத டிக்கெட் வாங்கி கொடுப்பதாகக் கூறி பக்தர்களிடம் பண மோசடி: இடைத்தரகர்கள் 3 பேர் கைது…!!

திருமலையில் ஆர்ஜித சேவை மற்றும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்துக்கு அருகில் நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் உள்பட 10 பேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த திருமலை–திருப்பதி...

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்…!!

நெல்லை மாவட்டம் சுரண்டை இரட்டைகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது27). வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி (23). இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் இந்த...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் திருடர்களை பயணிகள் மடக்கி பிடித்தனர்…!!

போரூரை அடுத்த நசரத் பேட்டையை சேர்ந்தவர் தேவராஜ். இவர் நேற்று கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார். அப்போது அவருடைய பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை 2 பேர் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்....