ஆப்கானிஸ்தானில் ஆஸ்பத்திரி மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல்?: 9 டாக்டர்கள் பலி…!!

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரி மீது அமெரிக்க விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை கடந்த மருத்துவ சேவகர்கள் என்ற தொண்டு அமைப்பை சேர்ந்த 9 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின்...

சேத்துப்பட்டில் பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு: கவுன்சிலர் மகன் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது நிரம்பிய மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும்போதும் திரும்பிவரும்போதும் அதே பகுதியை சேர்ந்த சேத்துப்பட்டு பேரூராட்சி அ.தி.மு.க....

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கொடுமை: திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை..!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவருடைய மகள் கண்மணி (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சியா பிள்ளையின் மகனான லாரி டிரைவர்...

உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்: ஆய்வில் தகவல்..!!

உயரமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு கணிசமான அளவு அதிகம் என சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிகமாக 10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஆண்களுக்கு 11 சதவீதமும் பெண்களுக்கு 18 சதவீதமும் புற்றுநோய்...

சுற்றுலா சென்ற இடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட குடும்பம்: குற்றவாளிகளை பாதுகாக்கும் பொலிஸ்..!!

ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தினரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் Belfast பகுதியில் இருந்து Celine Fitzpatrick என்பவரின் குடும்பம் ஸ்பெயின் நாட்டின் Benidorm பகுதிக்கு...

நமீதாவின் எல்லோரையும் அசர வைக்கும் இதுவரை யாருமே பார்க்காத படு பயங்கர கவர்ச்சி படங்கள்..!!

நமீதாவின் எல்லோரையும் அசர வைக்கும் இதுவரை யாருமே பார்க்காத படு பயங்கர கவர்ச்சி படங்கள்.

ஐ.நா. அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே! -எம்.எஸ்.எம் ஐயூப்- (கட்டுரை)…!!

தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக, ஐ.நா. மனித உரிமைப்...

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக்கொன்று, உயிரை விட்ட நாய்..!!

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை, அவரது நாய் சண்டையிட்டு கொன்று, தனது உயிரை விட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமம் கதர் காலனியைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவர் சாலை பணிகளுக்கான...

தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி கணவன்–மனைவி பலி..!!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சடை விளந்தை காலனி தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 55). இவரது மனைவி நீலாவதி (50). தியாகராஜன் செங்கல்சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு மழை...

துப்பாக்கிச் சூட்டில் வேட்டைக்காரன் பலி..!!

யால தேசி வனப்பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அக்காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் வேட்டடைக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஏனைய இரண்டு வேட்டைக்காரர்களும் துப்பாக்கியுடன்...

வவுனியா பெண்ணா இப்படி… பெற்றோர்களே உஷார்…!!

வவுனியாவைச் சேந்த உயர்தர வகுப்பு மாணவியின் (18 வயது)அந்தரங்கக் காட்சிகள் தற்போது தவறான இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. குறித்த மாணவி ஆண் ஒருவனின் குரலுக்குக் கட்டுப்பட்டு இஸ்டப்பட்டு தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிற்பது போன்ற...

வன்னியில் செஞ்சிலுவச் சங்கப் பணியாளர்கள் பாலியல் லஞ்சம்…!!

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக சுறண்டி...

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி..!!

இங்கிரிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 4.15 மணியளவில் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டிற்கு முன் தனது மகன் துப்பாக்கி சூட்டுக்கு இழக்காகி இறந்து...

சிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு..!!

சிறுப்பிட்டி பகுதியில் வியாழக்கிழமை (01) மாலை சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நடந்து சென்ற வயோதிப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த வயோதிபர்...

வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து – இருவர் படுங்காயம்..!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து 02.10.2015 அன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

போலி நாணயத்தாளுடன் இளைஞர் கைது..!!

குருணாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தில் பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் 5000 ரூபா நாணயத்தாளை மாற்றுவதற்கு சென்றவேளை அது போலி நாணயத்தாள்கள் என அடையாளம்...

பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்..!!

பொலன்னறுவை, தமன்கடுவ பகுதியை ஊடறுத்து வீசிய காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. தமன்கடுவ பகுதியூடாக நேற்றிரவு கடும் காற்று ஊடறுத்து வீசியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....

அரசு ஆஸ்பத்திரியில் பிணம் மாறிய விவகாரம்: புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்க முடிவு…!!

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இருதய நோயாளி. இவர் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா...

தண்டையார் பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய்–மகள் படுகாயம்…!!

தண்டையார்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் வசித்து வருபவர் அம்சா. இவரது மகள் திவ்யா. இருவரும் இன்று அதிகாலை வீட்டின் அறையில் தூங்கினர். அப்போது வீட்டின் மேற்கூரை சிமெண்டுகள் பெயர்ந்து இருவர் மீதும் விழுந்தது. இதில் அம்சாவும், திவ்யாவும்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிய காவலாளியிடம் ரூ.4 ஆயிரம் திருட்டு…!!

அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன். நேற்று நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்த அவர் அங்கேயே தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வெங்கடேசனின் பணப்பையை பிளேடால்...

ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 11 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கு நேட்டோ தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சித் திட்டத்தில்...