தீவிரவாதியின் பிணத்தை வேனில் கட்டி இழுத்துச்சென்ற துருக்கி பொலிசார்: வெளியான புகைப்படங்கள்..!!

குர்திஷ் தீவிரவாதியின் பிணத்தை வேனில் கட்டி இழுத்துச்சென்ற பொலிசாரின் செயல் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தென் கிழக்கு துருக்கியில் உள்ள சிர்னாக் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று துருக்கி பாதுகாப்பு படையினருக்கும், குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கும்...

படிக்கட்டில் பயணம்: ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் ..!!

தமிழகத்தில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த ஏழு மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பேருந்தில் ஏழு மாத குழந்தையுடன் பெற்றோர் பயணம் செய்துள்ளனர். பேருந்தில்...

சீனாவின் கண்ணாடிப் பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்..!!

சீனாவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அந்தப் பாலத்தைக் கடக்க சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் யூன்டாய்...

உள்ளுராட்சி நிறுவனங்கள் அரசிற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலுத்த வேண்டும்..!!

உள்ளுராட்சி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 659 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக உடனடியாக குறித்த நிதியை செலுத்தாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு...

விஸ்வமடு பாலியல் வல்லுறவு வழக்கு – நான்கு இராணுவத்தினருக்கு கடூழிய சிறை..!!

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில், நான்கு இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து...

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது..!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ​ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து நேற்று முன்தினம் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...

கடந்த 10 மாத காலத்தில் 21,381 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..!!

இந்த ஆண்டின் கடந்த 10 மாத காலப்பகுதியில் 21,381 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 50 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 6848 பேரும்...

அதிக செலவீனம் காரணமாக வாசஸ்தலத்தை நிராகரித்த மைத்திரி..!!

ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் குறித்து ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேகோன் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல புனரமைப்பு மற்றும் வேறு...

நான்கு வயது குழந்தையை காட்டில் வீசிய தந்தை விளக்கமறியலில்..!!

அங்குராங்கெத்த - ரிக்கில்லகஸ்கட - கடுகஸ்ஹின்ன பிரதேசத்தில் நான்கு வயதான ஆண் குழந்தையை காட்டில் வீசி தப்பிச் சென்றமை தொடர்பில் கைதான தந்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த...

சேயா வழக்கில் கைதாகி விடுவிக்கபட்ட சிறுவன் குறித்த முறைப்பாடு விசாரணை..!!

சிறுமி சேயா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 17 வயது மாணவன் குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடு பற்றி விசாரணை செய்ய இன்று சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி...

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விவகாரம் குறித்த மனு நிராகரிப்பு..!!

தேர்தலில் தோல்வியடைந்த உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தெரிவு செய்தமை தொடர்பிலான மனு, உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டிவ் குணசேகரவால் இந்த...

கோட்டாபய மீண்டும் விசாரணைக்கு அழைப்பு..!!

ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கோட்டாபய உள்ளிட்ட ஒன்பது பேருக்கு அழைப்பு...

சேயாவின் தந்தையையும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி..!!

[caption id="attachment_99277" align="alignleft" width="431"] Judges gavel and law books stacked behind[/caption]கொடதெனியா பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் தந்தையை மரபணு பரிசோதனைக்கு (DNA Test)...

காரணமின்றி நடந்த தொடர் கொலைகள்: அடையாளம் தெரியாத ”Zodiac killer” (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1960களில் வாழ்ந்த அடையாளம் தெரியாத தொடர் கொலைக்காரன் ஒருவன் பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளான். வடக்கு கலிபோர்னியாவில், தொடர் கொல்லையில் ஈடுபட்ட அந்த மர்ம ஆசாமி, தன்னை ”Zodiac killer" (ராசிகளின் அடிப்படையில்...

அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பினால் மரண தண்டனை…!!

அரசுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் தவரான கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசாங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய அரசு இணைய பயன்பாட்டுக்கு கடுமையான...

மதுரையில் குழந்தையை கடத்திய விபசார அழகி கள்ளக்காதலனுடன் கைது…!!

மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி ராமு காம்பவுண்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுடைய பக்கத்து வீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அண்ணன், தங்கை என்று கூறிக்கொண்டு...

தாயும், சகோதரனும் இறந்துபோன பின்னர், இரண்டு நாட்களுக்கு பட்டினியால் கதறிஅழுத 2 வயது குழந்தை…!!

அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தார் எரிக்கா தோமசியான். மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த எரிக்கா (40) தனது ஒரு வயது மகன் மைக்கலுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திருமணம்: அரிய வீடியோ பதிவு…!!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது. பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21), தனது டிரேட் மார்க் உடையில் மாப்பிள்ளையாக ராஜீவ் காந்தியும்(23),...