பிடிக்கவில்லை என்று கூறிய மகள்… எமனாக மாறிய தந்தை: சவுதியில் கொடூர சம்பவம்…!!

"உன்னை பிடிக்கவில்லை" என்று கூறிய மகளை அடித்துக்கொன்ற தந்தையின் வெறிச்செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் ஈத் அல் ஆதா நகரை சேர்ந்த சிறுமி யாராவின்(7) தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும்...

ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த தாய்..!!

மும்பையில் ஓடும் ரயிலில் தாயொருவர் அழகிய குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். மும்பை கல்யாண் பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ரயிலில் சென்றுள்ளார் ராம்லால் பால் என்பவர். ஆனால், புகையிரதம் புறப்பட்ட...

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ மணக்கோலத்தில் ஓடிவந்த மருத்துவ உதவியாளர்…!!

திருமணத்தன்று மணமகள் கோலத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வந்த மருத்துவ உதவியாளர் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார். அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாநிலத்தில் உள்ள கிளார்க்ஸ்வில்லி நகரில் தனது திருமணத்துக்கு முழு அலங்காரங்களுடன் தயாரான மணமகள்...

வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க…!!

உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால்...

ஹார்ட் அட்டாக் வருமா? தலைமுடியை வைத்து தெரிஞ்சுக்கலாம்…!!

மனிதர்களின் தலைமுடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேத்து வரைக்கும் என் கூட நல்லா பேசிட்டு இருந்தாருப்பா. திடீர்னு இறந்துட்டாரு. மாரடைப்பு...

மனைவியை கொலை செய்த கணவருக்கு 16வருட கடூழிய சிறைத்தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு…!!

2009ம் ஆண்டு ஒக்ரோபர் 27ம் திகதி கைதடி கிழக்கில் இடம்பெற்ற குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான கணவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 16வருட கால கடூழிய சிறைத்தண்டனையும், ரூ.பத்தாயிரம்...

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் பலி –கொம்மாதுறையில் சம்பவம்..!!

தகடில்லாத மோட்டார் சைக்கிளை கண்மூடித் தனமாகச் செலுத்தி வந்த நபர் வயோதிபப் பெண்ணின் மீது மோதியதில் வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை தில்லையம்மா (வயது 65) என்பவர் கொல்லப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...

வகுப்பில் சிறுநீர் கழித்த குழந்தையை சூடான சறுக்குமரத்தில் அமரவைத்து கொடுமைப்படுத்திய பள்ளி ஆசிரியை…!!

ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் சிறுநீர் கழித்த 4 வயது சிறுமியை உச்சிவெயில் நேரத்தில் சூடான இரும்பு சறுக்குமரத்தில் அமரவைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இங்குள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், சட்டாப்பர்ரு...

பெண்ணின் மூக்கை அறுத்து கொலை செய்ய முயற்சித்த மர்ம மனிதன்: போலீஸ் வலைவீச்சு..!!

வீட்டில் 2 வயது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மூக்கை அறுத்து, அவரை கொலை செய்யவும் முயற்சித்த மர்மநபரால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மங்கோல்புரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக்குடியிறுப்பு ஒன்றில் வசிக்கும் அந்த...

உத்தம வில்லன் நடிகையின் ஆபாச வீடியோ…!!

உத்தம வில்லன் நடிகை பூஜா குமாரின் ஆபாச வீடியோ இணையத்தில் மிகவும் பரவி வருகிறது. இது அவருடைய வீடியோ தானா என்பதிலும் சந்தோகம் நிலவுகிறது.

மோசடி மூலம் கடற்படையில் வேலை: ராஜபக்சே மகன் கைதாகிறார்…!!

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷித்த ராஜபக்சே. இவர் கடற்படையில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் இப்பணியில் முறைகேடு மற்றும் மோசடி செய்து சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி முடிந்த...

தீ விபத்து – 10 வீடுகள் முற்றாக சேதம்…!!

அக்கரப்பத்தனை - ஊட்டுவில் தோட்டத்தின் பிரேமோர் பிரிவில் நேற்று (13) இரவு 09.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. விபத்து ஏற்பட்டதும் வீட்டில் இருந்தவர்கள்...

கொண்டைய்யாவின் சகோதரரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப்போனது…!!

கொடதெனியாவ பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமி சேயாவின் கொலை வழக்கில் சமன் ஜெயலத் என்பவரின் மரபணு குற்றத்துடன் ஒத்துப் போவதாக மினுவான்கொட நீதவான் தெரிவித்துள்ளார். இன்று ஜின்டெக் நிறுவனத்தால்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்..!!

நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.10) வவுனியா நகரசபை மைதானத்தில் அடையாள...

வெலே சுதாவுக்கு மரண தண்டனை…!!

வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7.05 கிராம் போதைபொருளை தன்வசம் வைத்திருந்தன் பொருட்டே இத்தீர்ப்பு வழங்கப்படுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாதாள உலக குழு உறுப்பினரான ‘சந்திரா’ சுட்டுக்கொலை…!!

வெல்லப்பிட்டி- கோதமி வீதியில் வைத்து நபரொருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 47...

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொன்று புதைப்பு…!!

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 27). இவர் கங்கைகொண்டானில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 21–ந்தேதி மோட்டார்...

ஆறே மாதங்களில் அசுர வளர்ச்சி அடைந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டி…!!

குழந்தைகள் வளர்வது மற்றவர்களுக்கு கண்கூடாகத் தெரிந்தாலும், செல்லமாக வளர்க்கும் பெற்றோருக்கு மட்டும் ஏனோ அது தெரிவதேயில்லை! குழந்தைகளுக்கு எப்படியும், உடலளவில் மெதுவாகத்தான் மாற்றம் ஏற்படும். ஆனால், விலங்குகள்..! ஆஷ்லே லூயிஸ் என்கிற பெண் வளர்க்கும்...

நிலச்சரிவு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி…!!

கராச்சி நகரின் குடிசை பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி அருகே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு மலையை ஒட்டியுள்ள...

ஜப்பானில் கரை ஒதுங்கிய வித்தியாசமான உருவம்: பீதியில் பொதுமக்கள் (வீடியோ இணைப்பு)…!!

ஜப்பான் நாட்டில் வித்தியாசமான பாறை போன்ற உருவம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு தாக்கிய சுனாமியால் 18 ஆயிரம் மக்கள் பேரலையில் சிக்கி பரிதாபமாக...

வேட்டைக்கு சென்றபோது காணாமல் போன நபர்: எறும்புகளை தின்று உயிர் பிழைத்த அதிசயம்…!!

அவுஸ்திரேலிய நாட்டில் ஒட்டகத்தை துரத்தி சென்றபோது வழிமாறி காணாமல் போன நபர் ஒருவர் நீண்ட நாட்களாக எறும்புகளை தின்று உயிர் பிழைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் வறண்ட பாலைவனம் ஒன்று...

தென் கொரியாவில் 6 வயதில் பிரிந்த சகோதரிகள்: 46 வயதில் அமெரிக்காவில் ஒன்று சேர்ந்த வினோதம் (வீடியோ இணைப்பு)…!!

தென் கொரியாவில் 6 வயதில் பிரிந்த சகோதரிகள் 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் ஒன்று சேர்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்தவர்கள் போக் நாம் ஷின் மற்றூம்யூன் ஷூக் ஷின். சகோதரிகளான...

எலும்புக்கூடு ஆடையுடன் தோன்றிய ஆசிரியை: ஆச்சரியத்துடன் கவனித்த மாணவர்கள் (வீடியோ இணைப்பு)…!!

நெதர்லாந்தில் உயிரியல் ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு வினோதமான முறையில் பாடம் எடுத்து அசத்தியுள்ளார். நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி...