வெம்பாக்கம் அருகே அத்தை மகளை கற்பழித்த கல்லூரி மாணவன் கைது…!!

ஆரணி தாலுகா ராட்டிணமங்கலம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ராஜ்குமார் (22). ஆரணியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து வந்தார். அதேப்போல் இவரது அத்தை மகள்...

மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை…!!

புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 34). கூலித்தொழிலாளி. கடந்த வாரம் இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனவேதனை அடைந்த...

தன் தூக்கத்தைக் கெடுத்த சிறுமியை பழிவாங்கும் நாய்: வீடியோ இணைப்பு…!!

கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த பாக்ஸர் வகை நாயொன்று அங்கு விளையாடிய சிறுமி காலில் இடித்ததில் தனது தூக்கத்திலிருந்து எழ நேர்ந்தது. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் நாய்கள் நம்மைக் கடிப்பதுபோல கோபமாக ‘லொள்’ எனக் கத்திவிட்டு, கோபமான...

கடலின் மாசுபாட்டை சுத்தம் செய்ய உதவும் நீச்சல் உடை…!!

அமெரிக்காவில் அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான போட்டியில் கடலின் மாசுபாட்டை சுத்தம் செய்ய உதவும் நீச்சல் உடை முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சார்பில், என்ஜினீயரிங் பேராசிரியர் மிஹ்ரி ஒஸ்கானின் சிந்தனையை எரே கார்பாஜோ...

பொம்மைக் காரை இந்த வயதிலும் ஓட்ட விருப்பமா?: வீடியோ இணைப்பு…!!

மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமாக இருக்கும், பொம்மைக் கார் தற்போது சாலையில் 70 மைல் வேகத்தில் பறக்கும் திறனுடன் தயாராகியுள்ளது. மெக்கானிக் ஜான் பிட்மீட் மற்றும் அவரது சகோதரன் ஜாப் இருவரும் இணைந்து...

மன்னார் – இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு…!!

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பக்கடவை ஏ-32 வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தினுள் இருந்து ஆணின் சடலம் ஒன்று இன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் இராசதுரை நாகேஸ்வரன் (47)...

திடீர் என தற்கொலை செய்து கொண்ட 10 நடிகைகள்…!!

கொலை செய்து இறப்பவர்களை விட, தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது முதலில் மன அழுத்தம் தான். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமலும்...

யார் இந்த அரசியல் கைதிகள்?

யார் இந்த அரசியல் கைதிகள்? தாய் நாட்டிலே அகதிகளாக இருப்பவர்களா? அல்லது தனது மண்ணையே தாரை வார்த்தவர்களா? அல்லது விடுதலை வேண்டும் என துடிக்கும் விடுதலை புலிகளா? தமது உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து,...

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்…!!

வெறும் வயிற்றில் சில உணவுப்பொருட்களை தவிர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அவ்வகை உணவுப்பொருட்களால் செரிமானக்கோளாறுகள், ஒவ்வாமை பிரச்சனை போன்றவற்றிற்கு ஆளாகலாம். அதனால் வெறும் வயிற்றில் சில உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது, சோடா சோடாவில்...

நீரிழிவு இருக்கா ? மனச் சோர்வு வரும் எச்சரிக்கை!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நீரிழிவு அதிகமாகும் பட்சத்தில் மனச்சோர்வும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நீரிழிவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய...

விமானத்தில் அழுத பெண் பயணி: அதிரடியாக இறக்கிவிட்ட சிப்பந்தி (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை விமான சிப்பந்தி கீழே இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்டைச் சேர்ந்த டியானா ஃபோ(27) என்பவர், டக்சனில் விடுமுறையை கழித்துவிட்டு...

கிளிநொச்சியில் பஸ்- மோட்டார் வண்டி மோதி விபத்து…!!

கிளிநொச்சியில் பேருந்து ஒன்றும் மோட்டார் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயமடைந்துள்ளனர். திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தும் மோட்டார் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த...

பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே…!!

சிலாபம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் உயிரிழக்க காரணம் ஒவ்வாமையே என தெரியவந்துள்ளது. ஹப்லா நஸ்மின் என்ற 25 வயதான மருத்துவர் , உணவு உட்கொண்ட பின்னர் திடீரென சுகயீனமுற்றதுடன் பின்னர் உயிரிழந்திருந்தார். வைத்தியசாலையில் உள்ள...

பள்ளி மாணவி ஓடைக்குள் விழுந்து பலி..!!

பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவர் ஓடையொன்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டி, நித்தவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டி , பதியுதீன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 14 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சட்டவிரோத மதுபானம்: பெண் கைது…!!

கணேமுல்ல-கொஸ்ஸின்ன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கணேமுல்லயைச் சேர்ந்த 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

பாரிய தொகை இலஞ்சம் பெற்ற சுங்க அதிகாரிகள் மூவருக்கும் விளக்கமறியல்..!!

பாரிய அளவில் இலஞ்சம் பெற்றதாக நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரும் இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி...

கவர்ச்சியை கட்டுப்படுத்த மகள்களின் “மார்பகங்கள்” மீது சூடு வைக்கும் தாய்மார்கள்: அதிர்ச்சி தரும் தகவல்…!!

ஒரு பெண்ணை கவர்ச்சியாக காட்டுவது அவளது மார்பகங்கள் தான் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. அது இயற்கையின் ஒரு படைப்பு தான் என்ற எண்ணத்தில் பார்த்தால் ஆண்களின் பாலியல் இச்சைக்கு பெண்கள் இரையாகமாட்டார்கள். ஆனால்,...

கடன் தொல்லையால் 6 வயது மகளுடன் தம்பதி தற்கொலை…!!

அசாம் மாநிலம், போன்கைகான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போன்கைகான் மாவட்டம், சல்பாகன் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்...

பீர் வைக்கும் பெட்டியில் மோட்டார் பொருத்தி பயணம்: வீடியோ வடிவில்…!!

மறுசுழற்சி செய்வதில் ஜெர்மனியர்கள் தலைசிறந்தவர்கள் என்பதை இன்னுமொரு முறை உறுதிசெய்துள்ளனர் இந்தக் குழுவினர். அதாவது, ‘திங்க் அவுட்சைட் த பாக்ஸ்’ என்கிற கூற்றினை மிகத் தெளிவாக இவர்கள் செயல்படுத்தி இருக்கின்றனர். ஒரு மரத்தாலான பீர்...

பவானியில் ஓடும் காரில் தீ விபத்து: வாலிபர் உயிர் தப்பினார்..!!

பவானியை அடுத்த எலவமலை ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் மாரிமுத்து (41). இவர் தனது காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக ஒர்க் ஷாப்புக்கு நேற்று ஓட்டிச் சென்றார். மேட்டு நாசுவம் பாளையம்...

வேலூரில் மின்கம்பத்தில் கார் மோதி ஒருவர் பலி…!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பாஸ்கர், கார்த்தி, கிருஷ்ணமூர்த்தி, புவனேஷ்வரன் ஆகியோர் அவர்களது நண்பர் மகராஜன் என்பரை அழைக்க நேற்று சென்னைக்கு காரில் விமான நிலையம் சென்றனர். பின்னர் அங்கிருந்து 5 பேரும்...

தேனி அருகே குழந்தையை கொன்று தற்கொலை செய்த தம்பதி…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருஷநாட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது31). அங்குள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா(28). இவர்களது மகள் கம்லீசா(6). தாய்–மகள் இருவரும் கடந்த பல மாதங்களாக...

தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூஸ் லியோனார்டு (65) மற்றும் அவரது மனைவி டெபோரா (59)...