மண்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள்: மீட்பு பணிகள் தீவிரம் (வீடியோ இணைப்பு)…!!

கலிஃபோர்னியா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் திடீரென பெய்த கனமழையால் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக...

கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம் வாங்கும் ஆடம்பர வீடு: பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்…!!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் பிரித்தானியாவில் வாங்க இருக்கும் ஆடம்பர மாளிகை வீட்டின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. டேவிட் பெக்காம், விக்டோரியா தம்பதி இருவரும் புரூக்ளின்...

பிஞ்சு குழந்தையை மருத்துவமனையில் விட்டு தப்பிய தாய்: தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸ்…!!

மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை விட்டு விட்டு தப்பிய தாயை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரித்தானியாவின் Harrow பகுதியில் உள்ள Northwick Park மருத்துவமனையில் Anna...

பூந்தமல்லியில் பூட்டிய வீட்டில் பெண் கொலை: உறவினர்களிடம் விசாரணை…!!

பூந்தமல்லி, சக்திநகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் தனலட்சுமி (வயது 65). இவருடைய கணவர் ராமலிங்கம். தபால் துறையில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்....

சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை..!!

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது...

நெல்லியடியில் உடலில் தீவைத்து கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்…!!

யாழ்ப்பாணம், நெல்லியடி பிரதேசத்தில் உடலில் தீ வைத்து கொண்ட ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக நெல்லியடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நபர் நேற்று முன்தினம் இரவு உடலில் தீவைத்து கொண்டதாகவும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க..!!

ஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொவதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை. இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும்...

ரத்தம் வெளியேறும் நேரம்…!!

ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு...

வித்யா கொலை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை…!!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போதைய வட மாகாண பிரதி பொலிஸ மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. வித்தியாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த...

நோர்வூட்டில் பாரிய மண்சரிவு – மக்கள் அச்சத்தில்…!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ரொக்வூட் தோட்டப்பகுதியில் 17.10.2015 அன்று இரவு பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது. நோர்வூட் பகுதியில் 17.10.2015 அன்று பெய்த மழை காரணமாக குறித்த ரொக்வூட் பகுதியில்...

திருகோணமலையில் விபத்து – 13 பேர் காயம்..!!

திருகோணமலை – மொரவெவ – பன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 13 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம்...

விகாரைக் கிணற்றில் விழுந்த சிறுவர்..!!

[caption id="attachment_100069" align="alignleft" width="628"] OLYMPUS DIGITAL CAMERA[/caption]மாத்தறை – உனெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் கிணற்றில் வீழ்ந்த 11 வயதான சிறுவர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம்...

கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன் ஒருவன் வேகமாக வந்த ட்ராம் வண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விதிகளை பின்பற்ற...

4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை…!!

ஜார்கண்டில் 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயில்கேரா என்ற கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி வந்த அந்த மாணவி,...

தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம்…!!

டெல்லியில் நேற்றிரவு 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நங்க்லோய் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, ராம்லீலா திருவிழா நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இரவு 11 மணியளவில் திடீரென...

இளம் பெண்ணை தூக்கி சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்: வீடியோவை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார் (வீடியோ இணைப்பு)…!!

பிரித்தானியாவில் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரித்தானியாவில் லீட்ஸ் நகரில் கடந்த வெள்ளியன்று பெண் ஒருவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக டாக்சி பிடிப்பதற்கு...