உடலுக்கு வெளியே இதயம் துடிக்கும் அதிசய சிறுவன்…!!

குஜராத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு, இதயம் சற்று விலகி தோலின் மேற்பரப்பில் துடிக்கின்றது. குஜராத்தை சேர்ந்த 18 வயது சிறுவனின் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 10 பேர் துடிதுடித்து பலி..!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் இன்று மாலை நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த கொடூர தாக்குதலில்...

60 ஆண்டு காதலை அழகாக கொண்டாடிய தம்பதி: வீடியோ இணைப்பு…!!

கடந்த 1955-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த 80 வயது தம்பதி, ஆரம்பம் முதலே ஒன்றாக சேர்ந்து பியானோ வாசிப்பது வழக்கம். இதுபோன்ற ஒரு மூத்த தம்பதியின் காதலைப் போற்றும் அனிமேஷன் படமான ‘அப்’-ன்...

பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள்…!!

உணவுப் பொருட்களை பச்சையாக, அதாவது வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும். ப்ராக்கோலி ப்ராக்கோலியை பச்சையாக சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மைரோசைனேஸ் என்னும் நொதி,...

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முக்கிய மூன்று வழிகள்…!!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3....

அம்மாவைக் காணவில்லை எனத் தவித்த சிறுவனுக்கு ஆறுதலளித்த காவலர்..!!

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச அரிசித் திருவிழாவில் அம்மாவைக் காணாமல் தவித்த சிறுவனுக்கு ஆறுதலாக இருந்த காவலர் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றார். டேவிட் டெய்லர் என்கிற காவலர், இந்தத் திருவிழாக் கூட்டத்தில்...

விபத்தில் 6 பேர் காயம்…!!

அனுராதபுர, மெதவாச்சிய பிரதான வீதியில் நோயாளார் காவி வண்டியொன்று , லொறியொன்றுடன் மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நோயாளார் காவி வண்டியில் சிறுமி உட்பட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளனர். அவர்கள் அனுராதபுர வைத்தியசாலையில்...

பாடசாலை மாணவிக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரர்..!!

பாடசாலை மாணவியொருக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரரொருவரை கைதுசெய்துள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆணமடுவ- கம்உதாவ சந்தியிலேயே குறித்த சந்தேகநபர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.13 வயதான மாணவி பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வேளையிலேயே இச்சம்பவத்துக்கு...

யாழில் வெடி பொருட்கள் மீட்பு..!!

யாழில் மிதிவெடிகள் மற்றும் பராலைட் குண்டுகள் உட்பட வெடி பொருட்களை நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. யாழ். நாவாந்துறை மற்றும் குப்பிளான் பகுதியில் இந்த கைக்குண்டு மற்றும் மிதிவெடிகள் கண்டு பிடிக்கப்பட்டு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்....

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்..!!

[caption id="attachment_100377" align="alignleft" width="295"] Lavc52.32.0[/caption]இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் தலைவரான பேராசிரியர் தீபிகா உடகம சர்வதேச மனித உரிமைகள் சட்டம்...

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம்..!!

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து...

பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன?…!!

பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த...

எம்.எல்.ஏ வீட்டுக்கருகில் குண்டு வெடிப்பு: மணிப்பூரில் பரபரப்பு…!!

மணிப்பூர் மாநிலத்தின் கியம்கேய் கிராமத்தில் உள்ள எம்.எல்.ஏ.. கரம் தரம்ஜத் சிங் வீட்டின் அருகில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பால் ஏற்பட்ட...

இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கிய பா.ஜ.க தலைவர்: தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் டமான் மாவட்டத்தில் பா.ஜ.க தலைவர் நவீன் படேல் ஒரு இளம்பெண்ணை இரக்கமின்றி தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள...

ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு…!!

ஆம்பூர் டவுன் கெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). கணவரை இழந்தவர். இவரது மகள் மோனிஷா (14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). மோனிஷா, ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து...

கொலை வழக்கில் கைதான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: சப்–இன்ஸ்பெக்டர்– 2 போலீசார் கைது…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நாராயணவீதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9–ந் தேதி கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு...

சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகன்: 4 பேர் கைது…!!

திருப்பூர் சுகுமார் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 51). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். பழனிவேலின் மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர் அலமேலு என்ற...

சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு…!!

சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது. சிங்கபெருமாள்கோவிலை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 40), இவர் நேற்று முன்தினம் காலை விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார்....