மயிலம் அருகே டிப்பர் லாரி மீது கார் மோதி டிரைவர் சாவு…!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அல்டாப் (வயது 24). இவரது நண்பர்கள் அஜி (34), சன்னி (37), அயூப் (38). இவர்களுடைய நண்பர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் விடுமுறையில் ஊர்...

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண்கள் உடல் கருகினர்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கருப்பையா என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் தீபாவளியையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் பெண்கள் உள்பட...

குழந்தையை கொன்று தாய் தற்கொலை: கணவரிடம் உதவி கலெக்டர் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார்நகர் கம்பர் தெருவை சேர்ந்த திருமால் மகன் சர்மா (வயது 27). குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். குடியாத்தம்...

குழந்தைகள் சண்டையிட்டதால் தகராறு: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!!

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் போலீஸ் சரகம் இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (29). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது. சுஜிதா(11) என்ற மகளும்,...

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சாவு…!!

குன்றத்தூர் அருகே உள்ள சோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி திவ்யா (25). இந்த தம்பதிக்கு சந்தோஷ் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திவ்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார்....

கனடா பூங்காவில் சுற்றித்திரிந்த சிங்கம்: வீடியோ இணைப்பு…!!

ஹாலோவீன் கொண்டாட்டங்கள் களைகட்டும் வேளையில் மக்கள் தமது வீடுகள், செல்லப்பிராணிகள் என அனைத்தையும் பேய் போல பயங்கரமானவைகளாக மாற்றி பூதாகரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு நபர் தனது செல்ல நாய்க்கு சிங்கம் போல வேடமிட்டு...

அல்சர், மலச்சிக்கலை குணமாக்கும் சாமந்தி பூ…!!

சாமந்திப் பூ முறையற்ற உடல் உஷ்ணத்தைப் போக்கி பலத்தைத் தருகிறது. சாமந்திப் பூக்கள் 20 எண்ணிக்கை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி, 15 நிமிடம் கழித்து வடிகட்டுங்கள். இதை தினமும் 2 டீஸ்பூன் குடித்துவர,...

குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை: பெற்றோர்களே கவனிங்க…!!

இப்பொழுதெல்லாம் 3ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் கூட பள்ளிகளில் காதல் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டனர். வெளிநாட்டில் அல்ல தமிழ்நாட்டில்தான் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 5ம் வகுப்பு படிக்கும் பெண்ணைப் பார்த்து நீ இல்லாம என்னால...

பாம்பு விஷ முறியடிப்பு மருந்து கண்டுபிடிப்பு…!!

நான்கு வருட ஆய்வின் அடிப்படையில் பாம்பின் விசத்தை முறியடிக்கும் மருந்து ஒன்றை பேராதனை பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. அதன் வைத்திய பீடத்தின் சிரேஷ்ட்ட விரிவுரையாளர் இந்திய கவரம்மான உள்ளிட்ட ஆய்வு குழுவினர் இந்து ஆய்வை மேற்கொண்டு,...

காணாமல் போனவர் சடலமாக மீட்பு…!!

திருகோணமலை – நொச்சிகுளம் - மஹதில்வெவ பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி காணாமல் போன உவர்மலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கொலை...

கடலில் மிதந்த சடலம்…!!

காலி – கொஸ்கொட கடலில் மிதந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கொஸ்கொட - மாபெலென கடற் பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டதாக...

வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள்; விற்பனை மோசடி அம்பலம்… (இது எப்படி இருக்கு?) (வீடியோ)

வவுனியா வடக்கு, புளியங்குளம் வடக்கு பகுதியில் வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்ட வீடுகளில் மோசடி பல இடம்பெற்றுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த பகுதியில் வீடுகள் அற்ற பலர் இன்றும் கொட்டில்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்து...

தம்புள்ளை பஸ் விபத்தில் 35 பேர் காயம்..!!

தம்புள்ளை, இனாமலுவ பிரதேசத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 2.25 மணியளவில் தனியார் பஸ் ஒன்றும் லொரியொன்றும் மோதியதினாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த பஸ்ஸில் பயணித்த 35...

பெரியப்பாவை திருமணம் செய்ய ஒற்றைக்காலில் நிற்கும் 17 வயது சிங்கள யுவதி..!!

தாயின், சகோதரியின் 50 வயதான கணவருடன் , 17 வயதான யுவதியொருவர் காதல் தொடர்பைப் பேணிய அதிர்ச்சிகர சம்பவமொன்று கினிகத்தேனையில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி கர்ப்பமாக இருப்பதாகவும் , அது தொடர்பான பரிசோதனைகளுக்காக அவர்...

பேராதனை பல்கலைக்கழகம் புதிய மருந்து கண்டுபிடித்து சாதனை..!!

பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின்...

மன்னாரில் யேசுவின் இரத்தம் – சதையால் அதிசயம்..!!

நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் நேற்று வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது. புதன்கிழமை...

மது போதையில் மயங்கி விழுந்த தாயார்: 3 வயது மகன் காரை ஓட்டியபோது நிகழ்ந்த விபரீதம்…!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த தாயார் ஒருவர் மது போதையில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரது 3 வயது மகன் காரை ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Oklahoma நகரிலிருந்து சுமார் 130...

கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த பரிதாபம்…!!

பிரான்ஸ் நாட்டில் கடன் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் 6 மாத குழந்தை உட்பட 5 பேருடன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு வடக்குபகுதியில் உள்ள லில்லி...

தசரா கொண்டாட்டம் முடிந்து விடு திரும்பிய சிறுமி கற்பழித்து கொலை…!!

புதுடெல்லி-அரியானா எல்லை அருகில் தசரா கொண்டாட்டத்தை கண்டுகளித்து வீடு திரும்பிய 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் நரேலா பகுதியில்...

கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 5 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி…!!

உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் டிராக்டர் டிரெய்லர் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் இறந்தனர். டிரைகோனியா மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் துர்கா பூஜையை முன்னிட்டு வழிபாடு செய்த சிலைகளை...

குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி பலி…!!

குடியாத்தம் பிச்சனூர் நரிமுருகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். லுங்கி மண்டி உரிமையாளர். இவரது மனைவி ஜெயபிரியா. இவர்களுக்கு குருகணேசன்(12) என்ற மகனும், ஆர்த்தி (9) என்ற மகளும் இருந்தனர். குருகணேசன் அங்குள்ள ஒரு...