கண்ணிவெடிகளுக்கிடையே பூத்த காதல்: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியிலிருந்த நகரத்தில் நடந்த முதல் திருமணம்…!!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்த சிரியாவின் கோபானி நகரத்தில் அமைதி திரும்ப ஆரம்பித்துள்ள இந்த வேளையில், பல மாதங்களுக்கு பிறகு அங்கு சமீபத்தில் முதல் திருமணம் நடைபெற்றது. அய்ன் அல்-அராப் என அறியப்படும் வட...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு…!!

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இன்று ஏற்பட்ட நிலக்கடுத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் மற்றும் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தையும் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது....

பள்ளிக்கு பேருந்தில் செல்லக்கூட பணம் இல்லாததால் விவசாயி மகள் தற்கொலை..!!

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணவி சுவாதி பட்டாலி. 16 வயதான சுவாதி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதற்கான அவளது பஸ் பாஸ்சின் காலஅளவு முடிந்ததால் பேருந்தில் பணம்...

முதன்முதலாக மழையில் நனையும் மூன்றுமாத நாய்க்குட்டியின் ஜில் அனுபவம்: வீடியோ இணைப்பு..!!

பதிமூன்றே வாரங்கள் ஆன ‘இங்கிலிஷ் புல் டாக்’ வகையைச் சேர்ந்த நாய்க்குட்டியான ஷெல்பி தன் மீது மழைத்துளி விழும் காரணத்தை அறியாதவளாய், அதனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் துளிகளை உற்றுநோக்கும் காட்சி அவளது உரிமையாளரால்...

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மைத் தன்மை நீக்கம்: சென்னை உயர்நீதிமன்றம்…!!

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் ஆண்மைத் தன்மையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் நடத்தி வரும் அறக்கட்டளை ஒன்றில் படித்த சிறுவனுக்கு,...

தாடி, மீசை இருந்தா தான் பொண்ணுகளுக்கு அதிகம் பிடிக்குமாம்..!!

தாடி, மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் தாண்டி, இது நமது பாரம்பரிய தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. தாடி, மீசை வைப்பதால் முதிர்ச்சியான தோற்றமளிக்க முடியும். உங்கள் நட்பு, அலுவலகம் அல்லது...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: துவாரகேஸ்வரனிற்கு நீதிமன்றத்தில் அனுமதி மறுப்பு..!!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு தொடர்பாக ஆஜராக வரும் சட்டத்தரணியுடன், துவாரகேஸ்வரனும் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தார். இவரை இன்று இடைமறித்த பாதுகாப்பு தரப்பினர் அவர் வசம் இருந்த தொலைபேசிகளை...

மது அருந்தக்கொடுத்து நண்பணின் காரை திருடிய நண்பன்..!!

தனது நண்பனுக்கு மது அருந்த கொடுத்து நண்பனின் 17 இலட்சம் ரூபா பெறுமதியான காரையும் காரிலிருந்த வங்கி ஏ.டி.எம். அட்டையையும், செல்லிடத் தொலைபேசியையும் திருடிய கண் பார்வையற்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

பக்தர்களின் பணத்தை கொள்ளையிட்ட பெண் கைது..!!

கண்டி – ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரும் பக்தர்களின் பணத்தை கொள்ளையிட்டு வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 25 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த...

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இரவு விருந்து முடிந்து திரும்பும் வழியில் நடந்த கொடூரம்…!!

இரவு விருந்து முடிந்து திரும்பும் வழியில் இளம்பெண் ஒருவரை வழி மறித்த மர்ம நபர் அவர் மீது பாய்ந்து தாக்கி பலாத்காரம் செய்து விட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர்...

வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு, “அதிரடி”யின் பதில்கள் (இது எப்படி இருக்கு)

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பாகவும் அங்கு கடமையில் ஈடுபடும் சில உத்தியோகத்தர்கள் தொடர்பாகவும் சில ஆதாரங்கள் உள்ளதாக எமது இணையம் தெரியப்படுத்தியிருந்தது. அத்துடன், காணி அபகரிப்பு, லஞ்சம் பெற்றமை, பணத்திற்கு காணிகளை விற்றமை...

இந்த உணவுகளை பின்பற்றுங்கள்! கொழுப்பு தானாக கரைந்துவிடும்…!!

சில உணவு வகைகளை சாப்பிடுவது கரையாத கொழுப்பையும் கரைய வைக்கலாம். புரதச்சத்து அதிகம் உள்ள முட்டைகள் கொழுப்பை வேகமாக எரிக்கின்றன. இதில் உள்ள விட்டமின் பி12, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, எட்டுவித தாது உப்புகள்...

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட...

விபத்தில் ஒருவர் பலி…!!

கட்டுநாயக்க- மினுவான்கொட வீதியில் நயிகந்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் கொலை: சந்தேகநபர்கள் 8 பேர் கைது…!!

அனுராதபுரத்தில் , இரவு விடுதி உரிமையாளர் ஒருவரின் கொலை தொடர்பில் 8 பேர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட பிரச்சினையொன்றே கொலைக்கான காரணமென தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளியை குறைப்பது தொடர்பில் கவனம்…!!

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளியை குறைப்பது தொடர்பிலான கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தாய்லாந்து செல்கிறார்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் தாய்லாந்துக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். தாய்லாந்து பிரதமரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை றேகொள்ளவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் நவம்பர்...

பெண்ணின் கழுத்தை வெட்டி கொலை செய்த பிரதான சந்தேகநபர் சிக்கினார்..!!

மொரவக்க போருபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபருடன் சேர்த்து மேலுமொருவர் மொரவக்கை பொலிஸாரால் கைது...

உ.பி.யில் தொடரும் கொடூரம்: 13 வயது சிறுமி சீரழித்து படுகொலை..!!

வன்முறைக்கு பேர்போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 13 வயது தலித் சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ரியோசா மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை ஆடு,மாடுகளுக்கு புல் பறித்துவர...

பெண்கள் எந்த மாதத்தில் கருத்தரிக்க வேண்டும்?: அமெரிக்க மருத்தவர்கள் வெளியிட்ட ஆய்வு தகவல்…!!

திருமணமான பெண்கள் எந்த மாதத்தில் கருத்தரித்தால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என 12 வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த அமெரிக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தை சேர்ந்த...

பல் வலியால் வந்த நோயாளியின் மூளையை சேதப்படுத்திய மருத்துவர்: 1,00,000 டொலர் இழப்பீடு வழங்க உத்தரவு…!!

கனடா நாட்டில் பல் வலிக்கு சிகிச்சை பெற வந்த பெண் நோயாளி ஒருவரின் மூளையை தவறுதலாக சேதப்படுத்தியை மருத்துவர் 1,00,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என மருத்துவர்கள் விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது. பிரித்தானிய...

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்றேன்: வில்லிசை பாடகி வாக்குமூலம்…!!

சுசீந்திரம் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பைச் சேர்ந்தவர் லிங்கராஜா (வயது 48). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (37). வில்லிசை பாடகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் வடசேரி...