வங்காளதேசத்தில் இத்தாலியர் கொலை தொடர்பாக 4 பேர் கைது…!!

வங்காளதேசத்தில் வசித்து வந்த இத்தாலிய தொண்டு நிறுவன ஊழியரான சீசர் தவல்லா (வயது 50), கடந்த மாதம் 28-ந்தேதி நடைபயிற்சியில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த 5 நாட்களுக்குப்பின்னர், ஜப்பானியர் ஒருவரும்...

அரிதிலும் அரிதான வெள்ளை அணில், சாம்பல் நிற அணில்களின் அழிவுக்குக் காரணமாகுமா?

கடந்த வாரம் அரிதிலும் அரிதான வெள்ளை அணில் இங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் படம்பிடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் இருக்கும் சுமார் ஐம்பது லட்சம் சாம்பல் நிற அணில்களுக்கு இடையே அதிகபட்சமாக நான்கே வெள்ளை அணில்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றது....

மூன்று பாட்டில் ஒயினைக் குடித்துவிட்டு மூன்று நாட்கள் ஹேங்ஓவரில் திண்டாடிய பூனை…!!

ஜெர்மனி நாட்டின் வுர்செலின் நகரைச் சேர்ந்த பூனையொன்று நடைப்பயிற்சியின்போது வழிதவறி பக்கத்து வீட்டுக்காரரின் நிலவறைக்குள் ஏழு வாரங்கள் சிக்கித் தவித்தது. வெளியே சென்ற பூனை வீடு திரும்பாததால் வருத்தமடைந்த அதன் உரிமையாளர் முழுவீச்சில் அதைத்...

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்துகளை வாங்கிக் குவித்த வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச முதல்வரான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரபத்ர சிங், அவரது மனைவி ஆகியோருக்கு...

சாலையை மெதுவாக கடந்த நபர்கள்: ஆத்திரத்தில் கத்தியால் சராமரியாக தாக்கிய பொலிசார்…!!

ஜேர்மனி நாட்டில் சாலையை மெதுவாக கடந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த 2 நபர்களை பெர்லின் பொலிசார் சரமாரியாக கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள Neukolln என்ற பகுதியில்...

ஐபேட் மீது துள்ளிக் குதித்து ஆசையாக விளையாடும் நாய்க்குட்டி: வீடியோ இணைப்பு..!!

குழந்தைகளுக்கு சோறூட்ட நிலாவைக் காட்டி வந்தது அந்தக்காலம்… உண்பதற்கு ஸ்மார்ட்போன்கள் வேண்டும் என குழந்தைகளே அடம்பிடிப்பதுதான் இந்த காலம்… பலருக்கு அவர்களது செல்ல நாய்கள்தான் குழந்தையும் கூட.. ஆனாலும், ஒரேயொரு ஐபோனை எப்படியேனும் வாங்கிவிட...

உலகின் முதல் மாடுலர் ஸ்மார்ட்போன் – அசத்தல் வீடியோ…!!

தற்போது பயன்பாட்டில் உள்ள பல ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் வகையில் உள்ளது. அப்படியே கெட்டுபோன ஒரு போனை சரிசெய்வதனாலும் அதற்கு ஆகும் செலவிற்கு ஒரு புது போனே வாங்கிவிடலாம். இந்நிலையில் பேர்போன் என்ற நிறுவனம்...

காலையில் கருவேப்பிலையை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

இயற்கை முறையில் நீங்கள் பயனுடைய சில மருத்துவ குறிப்புகள் இதோ, 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். 2. துளசி இலைகள் போடப்பட்ட...

சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்?

பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. அதனால் மூச்சடைப்பு ஏற்படுவதால் குழந்தைகள் அழுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குழந்தையின் தாய்க்கு அதிக அளவில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை...

விண்வெளி மர்மப் பொருள் இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் விழலாம்…!!

விண்வெளியில் உள்ள மர்மப் பொருள் ஒன்று எதிர்வரும் நொவெம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் வீழலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 'WT1190F 'என பெயரிடப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு...

புத்தளம் பெண்ணின் சடலம்: வல்லுறவுக்குப் பின்னரான கொலை என உறுதி…!!

புத்தளம்- தில்லையடி பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் நட த்தப்பட்ட பரிசோதனையில் அப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து...

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் பதவி ராஜினாமா..!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் மற்றும் தலைவர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு...

இரவு வீட்டில் உறங்கியவர் மறுநாள் இரவு சடலமாக மீட்பு..!!

நேற்று திங்கட்கிழமை (26) இரவு மூடப்பட்டிருந்த வீட்டிற்குள் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரித்தனர். கிண்ணியா, பூவரசந்தீவை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான சாஹூல் ஹமீட் நஜீவுல்லா (வயது...

சித்தப்பாவை காயப்படுத்தி பணத்தை கொள்ளையிட்ட யுவதி 11.11.2015 அன்று வரை விளக்கமறியலில்…!!

தனது தாயின் சகோதரியின் கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் அட்டன் வெலிஓயா மேல்பிரிவைச் சேர்ந்த யுவதி ஒருவரை அட்டன் பொலிஸார்...

ஜனவரி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை..!!

இலங்கையர்கள் அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். உலகில் வளர்சியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, இலங்கையர்களுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை...

பெற்றோர்களால் விபசாரத்திற்கு தள்ளப்பட்ட பெண்: விரக்தியில் தற்கொலை செய்த பரிதாபம்….!!

ஆந்திரா மாநிலத்தில் பெற்றோர்களாலேயே விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த பெண் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவருடன்...

வலிப்பு ஏற்பட்ட ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்: குவியும் பாராட்டு…!!

பேருந்து பயணத்தின் போது, வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் காப்பாற்றியுள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம்...

கடத்தல்காரர்கள் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

பிரான்ஸ் நாட்டில் போதை பொருள் கடத்தல்காரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தவறதுலாக சிக்கிக்கொண்டு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்ஸில் அமைந்துள்ள Marseille நகரில் உள்ள...

திமிங்கலத்தை பார்வையிட சென்றபோது நிகழ்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான 5 பேர் (வீடியோ இணைப்பு)

கனடா நாட்டில் திமிங்கலத்தை பார்வையிட படகு ஒன்றில் சென்றபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் தீவுக்கடலில் தான் இந்த கொடூர...

வாரக் கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்: மர்ம நோயின் காரணம் என்ன?

கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது. Kalachi என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல், 2015 வரை இந்த...