தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர்: வைரலாக பரவும் மரண வாக்குமூலம்…!!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர் மணிகண்டன் தனது மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வந்த மணிகண்டன்...

நீங்கள் மரணிக்கும் போது என்ன நடக்கிறது? (வீடியோ இணைப்பு)

மரணத் தருவாயில் நாம் எப்படி உணர்கிறோம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி நடத்திய ஆய்வுப்படி, ரணத்தைத் தழுவும் சமயம், நமது உடல் முழுவதும் பய உணர்வுதான்...

பெண் போல் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த நபர்…!!

பிரேசிலில் பெண் போல் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த போதைப்பொருள் கடத்தல்காரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பிரேசிலை சேர்ந்தவர் க்லொடோல்டொ அண்டொனியோ ஃபெலிப் (Clodoaldo Antonio Felipe). இவர் பெரிய அளவில்...

அமெரிக்க சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்ட நாள் அக்டோபர் 29: சுவாரசியமான பின்னணி…!!

உலக புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டு இன்றுடன்(அக்டோபர், 29) 129 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுதந்திர தேவி சிலையின் சுவாரசியமான பின்னணி வரலாற்றை தெரிந்துக்கொள்வோம். அமெரிக்காவை பிரித்தானிய ராஜ்ஜியம் ஆண்டு வந்த...

16 வயது மகளை ஏழு மாத கர்ப்பிணியாக்கி தந்தை…!!

பாட­சா­லையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாண­வி­யான தனது மகளை ஆறு மாத கர்ப்­பி­ணி­யாக்­கி­விட்டு தந்தை ஒருவர் தலை­ம­றை­வான சம்­பவம் புத்­தளம், மணல்­குன்று பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. புத்­தளம், பிர­தே­சத்தைச் சேர்ந்த 45 வய­தான ஒரு­வரே...

வெள்ள நீருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றிஸ்வி நகர் கடற்கரையோரத்தை அண்டிய பகுதியில் வெள்ள நீருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்கள் சிலர், இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு கிடையாது : பொலிஸ் பேச்சாளர்…!!

பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு சட்டத்தில் இடமில்லையெனவும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பாலியல் தொழிலை அங்கீகரிக்குமாறு கோரி அண்மையில்...

வில்லு படத்தில் இருந்து நீக்கப்பட்ட செம காட்சிகள்…! (VIDEO)

வில்லு படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன் மற்றும் வடிவேலுவின் செம காட்சிகள்…

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்…!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல்...

’பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து’: சீனா அரசு அதிரடி அறிவிப்பு…!!

பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவுள்ளதாக சீனா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் முதலாவதாக உள்ள சீனா, கடந்த 1979ம் ஆண்டு...

பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய பெண்: யாழில் சம்பவம்…!!

பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. தாபரிப்பு பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு வேறொரு இளைஞன் ஒருவனை தந்தையாக்க பெண்ணொருவர் முயன்றுள்ளார். ஆனால் அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது...

அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பட்டம்…!!

கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார, அரசியல் தடை மற்றும் சிரியா மீதான தாக்குதல் என்பவற்றிற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சோசலிச முற்போக்கு கட்சி மேற்கொண்டது. கொள்ளுபிட்டி...

காதல் தோல்வியால் மாணவன் தற்கொலை…!!

கொழும்பில் உள்ள பிரபல பல்கலைக்கழமொன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனொருவன் தனது காதலி காதலை முறித்துக்கொண்ட காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தான் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியை மடிகணனியின் உதவியுடன் பதிவுசெய்து வைத்துள்ளதாக...

விசேட ஐரோப்பிய குழு இலங்கை வருகிறது…!!

ஐரோப்பா சங்கத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி ஏற்றுமதிக்கான தடை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அடுத்த மாதம் 12 ஆம் திகதி இந்த குழு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொருளாதார...

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு 7 பிரதேசத்தில் பதற்ற நிலை…!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் களைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து அப்பிரதேசத்தில் பரபரப்பு நிலவியதுடன் , வாகனநெரிசலும் பெரிதாக பாதிக்கப்பட்டது.

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது..!!

உத்தரப்பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். காசியாபாத் மாவட்டம், டுரோனிக்கா நகரை சேர்ந்த சிறுமியை ஏமாற்றி, தனிமையான இடத்துக்கு அழைத்துச்சென்ற இருவர் அவரை பலாத்காரம்...

செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்ட பழங்குடியின சிறுவன்: உயிருடன் எரித்துக் கொலை…!!

மத்திய பிரதேசத்தில் செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்ட பழங்குடியின சிறுவனை உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தார் மாவட்டம் அச்சகோடா கிராமத்தைச் சேர்ந்த மாடியா (16) என்ற பழங்குடியின வகுப்பைச்...

இரயில் நிலையத்தில் உறவு வைத்துக்கொண்ட காதல் ஜோடி: வலைபோட்டு தேடும் பொலிசார்…!!

பிரித்தானியாவின் Malton ரயில் நிலையத்தில் உறவி வைத்துக்கொண்ட காதல் ஜோடியை அப்பகுதி போலிசார் வலை போட்டு தேடி வருகின்றனர். வடக்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள Malton ரயில் நிலையத்தில் புகுந்த 2 இளம் ஜோடிகள்...

பாடத்தை கவனிக்காத மாணவிக்கு முகத்தில் குத்துவிட்ட ஆசிரியை: விசாரணைக்கு உத்தரவிட்ட கல்விதுறை…!!

பள்ளி மாணவி ஒருவர் பாடங்களை புத்தகத்தில் எழுதவில்லை என ஆத்திரம் கொண்ட ஆசிரொயை ஒருவர், அந்த மாணவியின் முகத்தில் குத்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோமானிய நாட்டில் Tulcea மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு...

கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி, காதலனை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவன் தலைமறைவு…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை தடியால் அடித்துக் கொன்று, தலைமறைவாகிவிட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர். இங்குள்ள ஜஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், புர்னேஷ் திவார். இவரது...