தீயணைப்பு நிலையத்தில் ஊழியர் மர்மமான முறையில் பலி; வாட்ஸ்அப்பில் வெளியான காணொளியால் பரபரப்பு…!!

திருவண்ணாமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). திருவண்ணாமலை தீயணைப்பு துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 9–ந்தேதி திருவண்ணாமலை தீயணைப்பு துறை அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஊழியர்கள் மணிகண்டனை மீட்டு...

வேலைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வீட்டு உரிமையாளர் மகன் கைது..!!

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள விஜயநகர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்துவந்த 14 வயது சிறுமி இங்குள்ள ஹுமாயூன் நகர் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் திடுக்கிடும் புகார் அளித்தார்....

சேலம் பஸ் ஸ்டாண்டில் அனாதையாக கைவிடப்பட்ட 8 மாத பெண் குழந்தை..!!

சேலம் மாவட்டம், சேலம் நகரில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்டில் தாயால் கைவிடப்பட்ட நிலையில் அனாதையாக கிடந்த 8 மாத பெண் குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...

வாணியம்பாடி அருகே வாலிபர் அடித்துக் கொலை..!!

வாணியம்பாடி அருகே நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகம்மது (20). இவர் இன்று காலையில் அதே...

சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்…!!

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இதன் இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை. ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள்...

இளம்பெண்ணை கடத்தி, பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு..!!

ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் எஸ்தர் (23 வயது) குர்கான் நகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 5-1-2014 அன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து ரயிலில் வந்த எஸ்தர் லோக்மானிய...

காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு…!!

அஹுங்கல்ல- எகொடமுல்ல பிரதேசத்தில் காணமல் போயிருந்த மீனவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினராலேயே மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கையின் போது , பாரிய அலையொன்றை அடுத்தே அவர் காணாமல் போயிருந்தார்.

யாழில் உள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக வழக்குப் பதிவு…!!

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பாசல்...

நெஞ்சில் பலகை குத்திய சிறுவன் பலி..!!

நெஞ்சில் பலகை குத்திய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த 27ம் திகதி, புளத்சிங்கல – கலஹேன பகுதியில் மா மரத்தில் ஏறிய 16 வயதான குறித்த...

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை..!!

மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு...

சிறுமியின் தலைமுடியை வெட்டியவருக்கு விளக்கமறியல்..!!

பலங்கொடை- ரத்மலவின்ன பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து சிறுமியொருவரின் தலைமுடியை பலாத்காரமாக வெட்டிச் சென்ற நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி பலங்கொடை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்....

தூத்துக்குடியில் 1½ வயது குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்ற தாய்…!!

தூத்துக்குடி பிரேம் நகரை சேர்ந்தவர் இஸ்ரவேல். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 35). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்புலட்சுமி சென்னையை...

கோவையில் திருமண விழாவுக்கு வந்த இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம்: ஊட்டி வாலிபருக்கு தர்மஅடி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று கோவையில் நடந்த உறவினர் திருமண விழாவுக்கு வந்தார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஊட்டி வாலிபர், தனது உறவுக்காரர் ஒருவரின்...

சென்னை பஸ்சில் குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்டதால் கண்டக்டர் மண்டை உடைப்பு: பயணி தப்பி ஓட்டம்…!!

நேற்று இரவு சிதம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சில் சிதம்பரத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் நடத்துனராக இருந்தார். பஸ் தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது...

அயனாவரத்தில் காதல் திருமணம் செய்த நர்சு தற்கொலை…!!

சென்னை அயனாவரம் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (26). மயிலாப்பூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (23). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...

கருவில் அழிந்துபோன இரட்டை சகோதரனுக்கு குழந்தை பிறந்த வினோதம்…!!

ஒரு அமெரிக்கத் தம்பதி தமது இரண்டாவது குழந்தைக்காக முயற்சித்து வந்தனர். கர்ப்பம்தரிக்க தாமதமாகவே ஒரு குழந்தைப்பேறு மருத்துவரின் உதவியை நாடினர். அங்கு, செயற்கை கருவூட்டலுக்காக கணவனின் விந்தணுவை சேமித்து, மனைவிக்கு செலுத்தப்பட்டது. இந்த முயற்சியில்...

தெற்கு சூடானில் மனித ரத்தத்தை குடிக்க சொல்லி பொதுமக்களை துன்புறுத்திய தீவிரவாதிகள்…!!

ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் 2013–ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பல பகுதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரு தரப்புக்கும் நடந்த...