தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர்: வைரலாக பரவும் மரண வாக்குமூலம்…!!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர் மணிகண்டன் தனது மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வந்த மணிகண்டன்...

நீங்கள் மரணிக்கும் போது என்ன நடக்கிறது? (வீடியோ இணைப்பு)

மரணத் தருவாயில் நாம் எப்படி உணர்கிறோம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி நடத்திய ஆய்வுப்படி, ரணத்தைத் தழுவும் சமயம், நமது உடல் முழுவதும் பய உணர்வுதான்...

பெண் போல் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த நபர்…!!

பிரேசிலில் பெண் போல் முகமூடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த போதைப்பொருள் கடத்தல்காரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பிரேசிலை சேர்ந்தவர் க்லொடோல்டொ அண்டொனியோ ஃபெலிப் (Clodoaldo Antonio Felipe). இவர் பெரிய அளவில்...

அமெரிக்க சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்ட நாள் அக்டோபர் 29: சுவாரசியமான பின்னணி…!!

உலக புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டு இன்றுடன்(அக்டோபர், 29) 129 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுதந்திர தேவி சிலையின் சுவாரசியமான பின்னணி வரலாற்றை தெரிந்துக்கொள்வோம். அமெரிக்காவை பிரித்தானிய ராஜ்ஜியம் ஆண்டு வந்த...

16 வயது மகளை ஏழு மாத கர்ப்பிணியாக்கி தந்தை…!!

பாட­சா­லையில் 11 ஆம் தரத்தில் பயிலும் மாண­வி­யான தனது மகளை ஆறு மாத கர்ப்­பி­ணி­யாக்­கி­விட்டு தந்தை ஒருவர் தலை­ம­றை­வான சம்­பவம் புத்­தளம், மணல்­குன்று பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. புத்­தளம், பிர­தே­சத்தைச் சேர்ந்த 45 வய­தான ஒரு­வரே...

வெள்ள நீருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றிஸ்வி நகர் கடற்கரையோரத்தை அண்டிய பகுதியில் வெள்ள நீருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்கள் சிலர், இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு கிடையாது : பொலிஸ் பேச்சாளர்…!!

பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு சட்டத்தில் இடமில்லையெனவும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பாலியல் தொழிலை அங்கீகரிக்குமாறு கோரி அண்மையில்...

வில்லு படத்தில் இருந்து நீக்கப்பட்ட செம காட்சிகள்…! (VIDEO)

வில்லு படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன் மற்றும் வடிவேலுவின் செம காட்சிகள்…

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்…!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல்...

’பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் சட்டம் ரத்து’: சீனா அரசு அதிரடி அறிவிப்பு…!!

பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவுள்ளதாக சீனா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் முதலாவதாக உள்ள சீனா, கடந்த 1979ம் ஆண்டு...

பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய பெண்: யாழில் சம்பவம்…!!

பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. தாபரிப்பு பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு வேறொரு இளைஞன் ஒருவனை தந்தையாக்க பெண்ணொருவர் முயன்றுள்ளார். ஆனால் அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது...

அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பட்டம்…!!

கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார, அரசியல் தடை மற்றும் சிரியா மீதான தாக்குதல் என்பவற்றிற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சோசலிச முற்போக்கு கட்சி மேற்கொண்டது. கொள்ளுபிட்டி...

காதல் தோல்வியால் மாணவன் தற்கொலை…!!

கொழும்பில் உள்ள பிரபல பல்கலைக்கழமொன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனொருவன் தனது காதலி காதலை முறித்துக்கொண்ட காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தான் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியை மடிகணனியின் உதவியுடன் பதிவுசெய்து வைத்துள்ளதாக...

விசேட ஐரோப்பிய குழு இலங்கை வருகிறது…!!

ஐரோப்பா சங்கத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி ஏற்றுமதிக்கான தடை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அடுத்த மாதம் 12 ஆம் திகதி இந்த குழு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொருளாதார...

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு 7 பிரதேசத்தில் பதற்ற நிலை…!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் களைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து அப்பிரதேசத்தில் பரபரப்பு நிலவியதுடன் , வாகனநெரிசலும் பெரிதாக பாதிக்கப்பட்டது.

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது..!!

உத்தரப்பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். காசியாபாத் மாவட்டம், டுரோனிக்கா நகரை சேர்ந்த சிறுமியை ஏமாற்றி, தனிமையான இடத்துக்கு அழைத்துச்சென்ற இருவர் அவரை பலாத்காரம்...

செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்ட பழங்குடியின சிறுவன்: உயிருடன் எரித்துக் கொலை…!!

மத்திய பிரதேசத்தில் செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்ட பழங்குடியின சிறுவனை உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தார் மாவட்டம் அச்சகோடா கிராமத்தைச் சேர்ந்த மாடியா (16) என்ற பழங்குடியின வகுப்பைச்...

இரயில் நிலையத்தில் உறவு வைத்துக்கொண்ட காதல் ஜோடி: வலைபோட்டு தேடும் பொலிசார்…!!

பிரித்தானியாவின் Malton ரயில் நிலையத்தில் உறவி வைத்துக்கொண்ட காதல் ஜோடியை அப்பகுதி போலிசார் வலை போட்டு தேடி வருகின்றனர். வடக்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள Malton ரயில் நிலையத்தில் புகுந்த 2 இளம் ஜோடிகள்...

பாடத்தை கவனிக்காத மாணவிக்கு முகத்தில் குத்துவிட்ட ஆசிரியை: விசாரணைக்கு உத்தரவிட்ட கல்விதுறை…!!

பள்ளி மாணவி ஒருவர் பாடங்களை புத்தகத்தில் எழுதவில்லை என ஆத்திரம் கொண்ட ஆசிரொயை ஒருவர், அந்த மாணவியின் முகத்தில் குத்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோமானிய நாட்டில் Tulcea மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு...

கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி, காதலனை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவன் தலைமறைவு…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை தடியால் அடித்துக் கொன்று, தலைமறைவாகிவிட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர். இங்குள்ள ஜஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், புர்னேஷ் திவார். இவரது...

சிவகிரி அருகே மலையேறி போராட்டம்: 50 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு..!!

நெல்லை மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தில் முறிய பாஞ்சான் கால்வாயை திறக்க வலியுறுத்தி தென்மலை, அருகன்குளம், செந்தட்டியாபுரம்புதூர், மேலூர் துரைச்சாமியாபுரம், காரிசாத்தான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊரை காலி செய்து...

பவானி அருகே கணவர் திட்டியதால் கிணற்றில் குதித்த பெண்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்…!!

பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தில் கைப்பிடி சுவர் கொண்ட ஒரு கிணற்றின் ஓரம் ஒரு பெண் வந்தார். அக்கம்–பக்கம் பார்வையிட்ட அந்த பெண் பிறகு திடீரென அந்த கிணற்றில் குதித்து விட்டார். இதனை...

மணலியில் சாவிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு…!!

மணலி, அண்ணாதெரு 3–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சுந்தரம். (வயது 65). அதே பகுதியில் டெய்லர் கடை வைத்து இருந்தார். இவரது மனைவி பாப்பா (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்....

மணல் கடத்திச் செல்ல முற்பட்டவர் பொலிஸாரினால் கைது [படங்கள் இணைப்பு]

அனுமதிப் பத்திரம் இல்லாமல் திருட்டுத் தனமாக கண்டர் வாகனத்தில் மணலைக் கடத்திச் செல்ல முற்பட்டவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மணல் கடத்திச் சென்றவரை நெல்லியடியில் இருந்து விரட்டி வந்த பொலிஸார் கோண்டாவில் சந்திப்...

கால் டாக்ஸி ஓட்டுனரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய நடிகை கைது…!!

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய துணை நடிகை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் கால் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த ராமஜெயம் (45), கிழக்கு கடற்கரை...

உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் சூப்பர் உணவுகள்…!!

தற்போது ஏராளமான மக்கள் மிகுந்த சோர்வை சந்திக்கிறார்கள். இதற்கு போதிய தூக்கமின்மை, ஓய்வின்மை மற்றும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளாமல் இருப்பது என்று காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக உடலுக்கு ஆற்றலை வழங்குவது...

தீயால் உருகிய கோட்டை பூமியின் நரகமா? (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவால் பால்டிக் கடற்கரையில் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கோட்டை தான் ஸ்வெரவ் கோட்டை. அதன் சுரங்க அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் உருளைகள் மொத்தமாக தீப்பற்றி எரிந்ததால், கோட்டையே உருகி உருக்குலைந்தது. கோட்டையின் பூமிக்கடியில் இருந்த...

விலங்குகளோடு உடலுறவு கொள்ள ஆசையாக உள்ளது: இணையத்தில் தெரிவித்த நபர்…!!

விலங்குகளோடு உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பமாக உள்ளது என நபர் ஒருவர் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆலன் டர்லான்ட்(56) என்ற நபர், இணையதளம் ஒன்றில், எனக்கு...

தன்னைக் குறித்து இணையத்தில் வந்த செய்தியை மறுக்கிறார், வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பரந்தாமன்..! (இதுஎப்படி இருக்கு?)

வவுனியா வடக்குப் பிரதேச செயலாளராகிய நான் தங்களிற்கு அறியத்தருவது தங்கள் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகம் பற்றியும், ஊழியர்களைப் பற்றியும் செய்திகள் பிரசுரித்தது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த செய்தியை வெளியிட முதல்...

யாழ் முஸ்லீம்கள் வெள்ள நீரினால் பாதிப்பு இதுவரை யாரும் கவனிக்கவில்லை..!!

யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்த மழை காரணமாக முஸ்லீம் மக்கள் இடம்பெயர தயாராகி வருகின்றனர். கிராம சேவகர் பிரிவு 87 பகுதியில் வசிக்கும் மேற்படி மக்களின் வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்தமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன்...

கிளிநொச்சியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் பலி…!!

கிளிநொச்சியில் தொடரூந்து ஒன்றுடன் ஈருருளி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், 63 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி 155 ஆம்...

கல்பிட்டியில் அடையாள காணப்படாத நபரின் சடலம்..!!

புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் கந்தலி, சேதாவாடி பகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்து. கயிட்ஸ் பயிற்சி பாடசாலைக்கு அருகில் இந்த சடலம் கிடந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 35 வயது...

ஒஸ்ட்ரியா கொழும்புக்கிடையேயான வானுர்தி சேவைகள் ஆரம்பம்…!!

கடந்த 8 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஒஸ்ட்ரியா மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி வானூர்தி சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக மோதல்கள் காரணமாக குறித்த வானூர்தி சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில். 265 பயணிகளுடன் ஒஸ்ரியாவின்...

புலமைப் பரிசில் மாணவர்கள் பாதிப்பு – கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு..!!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய...

A-9 வீதியின் கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான பகுதி உடைந்து விழுந்துள்ளது…!!

கண்டி - யாழ்ப்பாணம் A-9 வீதியின் கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான வீதியில் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசத்தில் பெய்யும் அதிக மழையுடன் கூடிய காலநிலையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கையை தாக்கிய மின்னல்: அச்சத்தில் உறைந்த பயணிகள் (வீடியோ இணைப்பு)

கனடா நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது விமானத்தின் இறக்கையை திடீரென மின்னல் தாக்கியதில் பயணிகள் அச்சத்தில் உறைந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கனடா நாட்டை சேர்ந்த ஏர் கனடா 084...

கொல்கத்தா ரெயிலில் தீ விபத்து…!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. சந்தன்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்ற போது திடீர் என்று ரெயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது....

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண் தலைமறைவு…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பாக்பத் மாவட்டம் டோகாட் பகுதியை சேர்ந்தவர், தேஷ்பால்(35). இவருடைய மனைவி ராக்கி(32). கடந்த சிலமாதங்களாக ராக்கிக்கும், அதேபகுதியைச்...

எழும்பூரில் டிராவல்ஸ் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து…!!

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி (50). டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் எழும்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல்...