தியாகராயநகரில் ஏ.டி.எம். பணம் ரூ.10 லட்சம் மாயம்: ஊழியர்களிடம் விசாரணை…!!

தியாகராயநகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களுக்கு தனியார் நிறுவனத்தினர் பணம் நிரம்பி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தினர் ரூ.40 லட்சத்தை வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்ப காரில் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். பாண்டிபஜார் வடக்கு உஸ்மான்...

ஹாலோவீன் இனிப்புகளை குழந்தைகளிடம் காசு கொடுத்து வாங்கும் பல் மருத்துவர்…!!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தைச் சேர்ந்த பைரோன் என்னும் பல் மருத்துவர், ஒரு பவுண்டு எடையுள்ள இனிப்புகளுக்கு ஒரு அமெரிக்க டாலர் கொடுத்து குழந்தைகளிடம் ஹாலோவீனுக்குப் பின்னர் வாங்கி வருகின்றார். ஹாலோவீன் தினத்தன்று வித்தியாசமான...

அமெரிக்காவில் தந்தையின் கையில் ஸ்ட்ராபெர்ரி டாட்டூ வரைந்த செல்ல மகள்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் டாட்டூ போடும் கலையில் வல்லுனரான பிராட், தனது செல்லமகள் க்ளோயியை(4) தனது கையில் ஸ்ட்ராபெர்ரி டாட்டூ போட்டுவிட அனுமதித்துள்ளார். முழுநேரமும் பச்சை குத்தும் கலைஞராக உள்ள பிராட்டினை பார்த்து வளர்ந்துவரும்...

தென்கொரிய சாலைகளில் மழை நீரால் உயிர்பெறும் சுவரோவியங்கள்…!!

இளம் கலைஞர்கள் கொண்ட குழு ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் சாலைகளுக்கு அழகூட்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள சில ஓவியர்கள் ‘பிராஜக்ட் மான்சூன்’ என்கிற பெயரில், நீர்பட்டால் மட்டும் வண்ணத்தை வெளியே காட்டும், ஹைட்ரோமேட்டிக் பெயிண்டைப்...

நீச்சல்குளத்தில் விழுந்த டென்னிஸ் பந்தை சர்பிங் செய்து மீட்கும் லேப்ரடார்: வீடியோ இணைப்பு…!!

லேப்ரடார் வகையைச் சேந்த இந்த நாய் நீச்சல் குளத்தில் மூழ்காமல் தனது டென்னிஸ் பந்தை பத்திரமாக காப்பாற்றிக்கொள்கின்றது. நீச்சல்குளத்தில், புத்திசாலித்தனமாக ‘சர்பிங்’ செய்யும் நாய் அபியின் சாகசம் நிச்சயமாக நமது நாளை சிறப்பாக்கும். யூடிபில்...

கொழும்பு கொம்பனித்தெருவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு..!!

கொழும்பு கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இன்று காலை குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலவாக்கலையை சேர்ந்த 35...

ஒருவர் சுட்டுக் கொலை – சந்தேகநபர் தப்பி ஓட்டம்…!!

சீதுவ - முதுவடிய பகுதியில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் 32 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இரவை பகலாக்கிய எரிநட்சத்திரம்: வைரல் வீடியோ…!!

எரிநட்சத்திரத்தைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நம்மில் பலர் கேள்விப்படிருப்போம். சிலர் அதைப் பார்த்துக்கூட இருக்கலாம். ஆனால், அதை உடனடியாக யாரிடமும் காட்டவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாது. காரணம் கண் சிமிட்டும் நேரத்தில் அது...

நீர்வேலியில்‬ கார் விபத்து. மயிரிழையில் தப்பினார் வைத்தியர்…!!

நெல்லியடியில் இருந்து யாழ்.நோக்கி சென்றுகொண்டிருந்த கார் நீர்வேலி வில்லுமதவடியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆயர்வேத பெண் வைத்தியர் காயமடைந்து யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் நெல்லியடியில் இருந்து ஆயுர்வேத வைத்தியரும்...

விமானத்தை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதல் மாற்றுத்திறனாளி சிறுவன்…!!

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் றிய விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து...

இரட்டைக் குழந்தைகளுடன் ஒரு தாய் படும் பாடு…. வேடிக்கையுடன் கூடிய கொமடிக் காட்சி…!!

இரட்டைக் குழந்தைகளுடன் ஒரு தாய் படும் பாடு…. வேடிக்கையுடன் கூடிய கொமடிக் காட்சி.

நீங்க எலுமிச்சை ஜூஸ் அதிகமா குடிப்பீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க…!!

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரும்பாலானோர் எலுமிச்சை ஜூஸ் குடிப்பார்கள். அதிலும் எடையைக் குறைக்க நினைப்போர் தான் அதிக அளவில் இந்த ஜூஸைக் குடிப்பார்கள். எலுமிச்சை ஜூஸைக் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகவும், சருமம்...

காவ­ல்நிலையத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் பலாத்காரம்; பொலிஸ் சார்ஜன்ட்க்கு சிறைத்­தண்­டனை…!!

வென்­னப்­புவ தோப்­புவ பொலிஸ் காவ­ல­ரணில் வைத்து 40 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயை பல­வந்­த­மாக வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்பில் தொட­ரப்­பட்ட வழக்கில் அச்­ச­மயம் வென்­னப்­புவ பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்­றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர்...

செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடம்…!!

2015 ஆம் ஆண்டின் செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக லண்டனை தலைமையகமாகக் கொண்ட லெகாடெம் நிறுவகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாடுகளின் மக்களின் வருவாய் என்பவற்றுடன் 8 துறைகளான பொருளாதாரம்,...

வித்தியா படுகொலையை விசாரிக்க நீதிபதிகள் குழு…!!

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை செய்ய நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்றிருந்த...

வவுனியா பத்தினியார் மகிழங்குளத்திலுள்ள இந்து மயானத்தில் பொலிசார் ஆயுதங்கள் தேடல்…!!

வவுனியா பத்தினியார் மகிழங்குளத்திலுள்ள இந்து மயானத்தில் பொலிசார் இன்று தேடுதல் நடத்தி வருகின்றனர். மானிப்பாய் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த தேடுதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தடை செய்யப்பட்ட ஆயுதத் தொகுதியொன்று இந்தப்...

மரம் வெட்டிய பெண்; மின்சாரம் தாக்கிப் பலி…!!

ஊவபரணகம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மரக்கிளையொன்று வெட்டிக்கொண்டிருந்த போது, மின்வடத்திலிருந்து மின்சாரம் தாக்கிய பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர். டவுன்சயிடி வத்த பகுதியைச் சேர்ந்த சரேய்மதி (49)...

கைக்கோடரியுடன் 17 வயது சிறுவன் கைது…!!

அவிசாவெலை கைத்தொழில் பேட்டை பிரதேசத்தில் நேற்றிரவு சந்தேகப்படும் வகையில் தொலைப்பேசி மற்றும் கைக்கோடரியுடன் இருந்த 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குமார் குணரத்னம் கைது…!!

முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இத்தகவலை அவரது கட்சி தெரிவித்துள்ளது. கேகாலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஓமலூர் அருகே 3 வருடங்கள் காத்திருந்து காதலியை கரம் பிடித்த வாலிபர்…!!

ஓமலூரை அடுத்த தாராபுரம் காளியம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மகள் பிரியா (20) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சூர்யா (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களாக பழக்கம்...

ஞானப்பல்லால் ஆன மோதிரத்தை காதலிக்கு அணிவித்து திருமண நிச்சயதார்த்தம்…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த தனது காதலி கார்லீ லீப்கஸ்க்கு தன்னுடைய ஞானப்பல்லால் செய்யப்பட்ட மோதிரத்தை அணிவித்து லூகாஸ் அங்கர் என்பவர் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, மேற்கத்திய நாடுகளில்...

வெற்றிகரமாக 15-வது ஆண்டை நிறைவு செய்தது சர்வதேச விண்வெளி நிலையம்: அறியப்படாத 6 தகவல்கள்…!!

நவம்பர் 2, 2000: இந்த நாளில் தான் முதல் முதலில் பில் ஷெப்பர்ட், யூரி மற்றும் செர்ஜி ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தார்கள். சர்வதேச விண்வெளி நிலையம் பல்வேறு...

நேபாளத்தில் மலையிலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி…!!

நேபாளத்தில் அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து மலையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியானதாகவும், 35 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நேபாள அரசின் உயர் அதிகாரி சிவராம் கேலால்...

போதையில் போட்டுக்கொண்ட ரேபான் கண்ணாடி டாட்டூவை 2 ஆண்டுகள் கழித்து நீக்கிய நபர்…!!

அதீத குடிபோதையில் ரேபான் கண்ணாடி போன்ற டாட்டூவை தான் விரும்பிப் போட்டுக்கொண்டது தெரியாமலிருந்த நபர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் லேசர் சிகிச்சை மூலமாக அதனை நீக்கியிருக்கிறார். வேல்ஸ் நாட்டின் ஸ்வான்சீ நகரில் இரு ஆண்டுகளுக்கு...