அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 4 பேரை கத்தியால் குத்திய மாணவர் சுட்டுக்கொலை…!!

அமெரிக்காவில் உள்ள வடக்கு மத்திய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் கத்தியை எடுத்து போவோர் வருவோரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பல்கலைக்கழக பாதுகாப்பு போலீசார் உடனடியாக அங்கு...

டிஸ்னியின் நாயகிகளை முதுமையடையச் செய்த பேஸ்புக் கலைஞர்…!!

டிஸ்னியால் உருவாக்கப்பட்ட இளவரசிகள் முதுமையடைந்தால் எப்படியிருக்கும்? இவர்களின் கதாபாத்திரங்களுக்கு படத்தில் சொல்லப்படும் வயது முதல் கணக்கிட்டு, அவர்களது தற்போதைய தோற்றம் எப்படியிருக்கும் என ஒரு கலைஞருக்கு யோசனை வந்தது. கடந்த 1937-ம் ஆண்டு வெளிவந்த...

பிரிந்திருந்து காதலிக்கும் நபர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை…!!

காதல் என்பது அனைவரும் வேண்டும் வரம். ஆனால், அது தானாக நடக்க வேண்டும். நாமாக அமைத்துக் கொள்வது காதலாகிவிடாது. நெருங்கி இருந்து சண்டையிட்டு கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள், தொலைவில் இருந்து ஒற்றுமையாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்....

ஜெயலலிதா வழக்கை விசாரித்த நீதிபதி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பரபரப்பு தகவல்…!!

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், பட்டசோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சிவப்பா, 1996ம் ஆண்டு, சென்னை...

தானும் விஷமருந்தி மகளுக்கும் விஷத்தை அருந்த கொடுத்த தாய்…!!

பலாங்கொடை நகரில் தாயொருவர் தானும் , தனது பிள்ளைக்கும் விஷத்தை பருகக் கொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் பலாங்கொடையில் அமைந்துள்ள விகாரையொன்றின் முன் அமர்ந்து தனது தற்கொலை முயற்சி தொடர்பில் கடிதம் எழுதும்...

70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் விபத்துக்குள்ளான விமானம்: கண்டுபிடிக்கப்பட்ட வீரர்களின் எலும்புக்கூடுகள்…!!

70 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ வீரர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் ராணுவ விமானம் சி-47ல் சிங்கப்பூரில் இருந்து...

தீபாவளியை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம்…!!

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள முற்பணம் மற்றும் கடன் உதவித் தொகையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 6500 ரூபா சம்பள முற்பணமும் 3500 ரூபா கடன் உதவித் தொகையும்...

இம்ரான் கானை மனைவி விஷம் வைத்து கொள்ள முயற்சி – திடுக்கிடும் தகவல்…!!

இம்ரான்கான் ‘திடீர்’ விவாகரத்து விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, அவருடைய மனைவி ரேஹம் அவரை ‘விஷம்’ வைத்து கொலை செய்ய முயற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது. கொலை முயற்சி திட்டத்தில் இம்ரான்கான் பலியாகி விடலாம்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் அதில் மருத்துவப் பயன்கள்…!!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது...

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை..!!

இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார...

வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு நகைகள் கொள்ளை..!!

வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு 6 பவுண் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இன்று காலை காத்ததன்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை 10.30 மணியளவில் காங்கேயனோடை...

தலையில் தாக்கப்பட்டு பெண் பலி…!!

கொஸ்கொட பியகம பிரதேத்தில் தனது கணவனால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தடி ஒன்றின் மூலம் தலைப்பகுதியில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் குறித்த பெண் பலியாகியுள்ளார். வேறொரு ஆணுடன் இருந்த கள்ளத்தொடர்பின் காரணமாக அந்த பெண்...

பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் சிறையில்…!!

வவுனியா – குடாகச்சிக்குடிய பிரதேசத்தில் புதையல் வேட்டை தொடர்பாக கைது செய்யப்பட்ட வவுனியாவின் பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே திசாநாயக்க எதிர்வரும் 20 ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏரியில் விழுந்த முச்சக்கரவண்டியின் சாரதி மாயம்…!!

பண்டாரவளை - ஹாபன்கமுவ பிரதேசத்தில் கன மழை காரணமாக பாதையில் இருந்து விலகி ஏரியொன்றில் விழுந்த முச்சக்கரவண்டியின் சாரதி காணாமல் போயுள்ளார்.

இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு பெண் கொலை..!!

'டெனிம்' காற்சட்டை அணிந்த காரணத்தினால் பெண்ணொருவர் அவரது கணவனால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று முதுகல , உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இரும்புக் கம்பியால் தாக்கியதாலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு...

77 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறிய ராணியின் ஆசை: மக்கள் புடைசூழு பயணித்த “இதயம்”…!!

ருமேனியா நாட்டின் ராணி இறந்து 77 ஆண்டுகள் கடந்த பின்னர் அவரது இதயம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஆல்பிரட்டின் மகள் மேரி, ருமேனியா நாட்டின் முதலாம் பெர்டினான்டை மணந்து கொண்டு அந்நாட்டின் ராணியானார்....

கோவையில் பட்டாசு வெடித்து முதியவர் உடல் கருகி சாவு: வீடுகள் இடிந்தன…!!

கோவை உக்கடம் அருகேயுள்ள கெம்பட்டி காலனி கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி(வயது 40). இன்று காலை 11.30 மணி அளவில் இந்த வீட்டில் குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. உக்கடம் பெரியகடை...

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்த நிலையில் வாலிபர் பிணம்…!!

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் வேலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் அமருவதற்காக இரும்பால் ஆன இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதில் பயணிகள் அமர்ந்திருந்தனர். நேற்று சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில்...

சென்னை அண்ணாசாலையில் கழிவுநீர் லாரி கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்…!!

ராயப்பேட்டை பகுதியில் இருந்து கழிவுநீர் ஏற்றிய மாநகராட்சி லாரி இன்று அதிகாலை 6 மணியளவில் அண்ணாசாலை வழியாக சென்றது. வாலாஜா சாலை சந்திப்பில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம்...

மகன் இறந்தது தெரியாமல் 10 நாளாக தேடிய பெற்றோர்: போலீசார் மீது குற்றச்சாட்டு…!!

தண்டையார்பேட்டை, நேதாஜிநகர் 1–வது தெருவில் வசித்து வருபவர் வேல்முருகன். இவரது மகன் அரிகிருஷ்ணன் என்ற மணிகண்ட பிரபு (வயது16). கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 25–ந்தேதி பள்ளிக்கு சென்ற அரிகிருஷ்ணன்....

இரவு விடுதி தீ விபத்தில் 132 பேர் பலி: ருமேனியா பிரதமர் ராஜினாமா…!!

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ருமேனியா நாட்டின் பிரதமராக விக்டோர் பாண்டா பதவி வகித்து வந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதை தொடர்ந்து சமீபத்தில் ருமேனிய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது....