வண்ணாரப்பேட்டை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு…!!

பழைய வண்ணாரப் பேட்டை அவதாரு ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி தங்கம் (80). இவர் நேற்று அதிகாலை பால்வாங்க வெளியே வந்தார். அப்போது வாசலில் மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேர் தங்கம்...

வங்காள தேசத்தில் சிறுவர்கள் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை…!!

வங்காள தேசத்தில் சில்ஹெட் பகுதியை சேர்ந்தவன் கமியுல் அலாம் ரஜோன் (13). இவன் அங்கு ரோட்டில் நிறுத்தியிருந்த சைக்கிள் ரிக்ஷாவை திருடியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 13 பேர் கும்பல் அவனை பிடித்து...

லண்டன்: எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பிரபல இந்திய தொழிலதிபரின் மகன் மரணம்..!!

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக லண்டனில் வாழ்ந்துவரும் பிரபல தொழிலதிபர் சுவராஜ் பால்-ன் மகனான அங்கட் பால்(45) லண்டனில் உள்ள தனது வீட்டின் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். பிரிட்டைனின் உயரிய பட்டமான...

தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல.. ஆறு நாள் கொண்டாட்டம்…!!

தீபாவளி என்பது நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புகழ்பெற்ற ஒரு பண்டிகையாகும். சொல்லப்போனால், பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இந்திய துணைகண்டத்தோடு நின்று விடுவதில்லை. உலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இந்த பண்டிகையை மிகவும் கோலாகலத்துடன்...

அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்ற கோரிக்கை…!!

அரச நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித தேரருக்கு மரியாதை விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜாதி...

எவன்கார்ட் சர்ச்சையை கையிலெடுத்தார் ஜனாதிபதி…!!

சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அதன்படி இந்த சம்பவங்களுடன் தொடர்புபடக்கூடிய பாதுகாப்பு...

தரையிறங்கும்போது சுவிஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிரடியாக செயல்பட்ட விமானிகள்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடைசி நிமிடத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அதிரடியாக செய்லபட்ட விமானிகள் பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர். சுவிஸின் Airbus A330-300 என்ற விமானம் 210 பயணிகளுடன் கடந்த...

லிப்ட் உடைந்து விழுந்து ஒருவர் பலி..!!

பாணந்துறை, கெசல்வத்தை, ஹேனமுல்லை பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் லிப்ட் உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இருவரும் தொழிற்சாலையின் லிப்ட்டில்...

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணினி ஆசிரியர் மீது வழக்கு பதிவு..!!

தெற்கு மும்பையில் தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது நாக்படா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளியின் பெயர் மற்றும் சம்பவம்...

தெற்கு தனியார் பஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்கிறது…!!

அழுத்கமையில் பஸ் சாரதி ஒருவரை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு தூர சேவை தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாத்தறை - கொழும்பு, கதிர்காமம் - கொழும்பு, தங்காலை - கொழும்பு,...

நடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…!!

நடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ… படுக்கையறை காட்சிகளில் இருப்பது அசினா? இணையத்தில் பரவும் இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது…

மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் சீறி பாயும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)…!!

மோட்டர் வாகன தயாரப்பில் முன்னணியில் உள்ள யமஹா நிறுவனம் தற்போது வாகனங்களை தாங்களாகவே ஓட்டும் ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். யமஹா என்றவுடன் சாலைகளில் சீறி பாயும் பைக்குகள் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பைக்...

பெற்ற மகளை 4 வருடங்களாக கற்பழித்த தந்தை: ஒழுக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்த நீதிமன்றம்…!!

பிரித்தானியா நாட்டில் பெற்ற மகளை 4 வருடங்களாக கற்பழித்து வந்த தந்தையின் தண்டனைக்காலம் முடிவு பெறுவதற்கு முன்னதாகவே நீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள டேவோன் நகரில் டேவிட் மேனிங் (47) மற்றும்...

நெல்லிக்காய் ஊறுகாய்….அத்திக்காய் பொரியல்: நன்மைகள் ஏராளம்…!!

நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும். அத்திக்காய் அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி நன்றாக கழுவிய பின்னர், துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு...

கொழும்பு கோட்டையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்…!!

இன்று தொடக்கம் 12ம் திகதி வரை கோட்டை நாக விகாரையுடன் தொடர்புடைய பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என காவற்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தேசிய ஒற்றுமைக்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கும் இறுதிவரை அயராது...

அவுஸ்திரேலியாவில் சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு…!!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்கச் சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர், சுமந்திரனுக்கு எதிராக...

முச்சக்கரவண்டியில் பயணித்த 6 வயது சிறுமி மரணம்…!!

மொரடுவ காவல் நிலையத்துக்கு அருகில் தனது தந்தையால் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த 6 வயது சிறுமி ஒருவர், அதில் இருந்து வெளியில் வீசப்பட்டு, குறித்த முச்சக்கரவண்டி அச்சிறுமியின் மேல் சாய்ந்ததன் காரணமாக உயிரிலந்துள்ளார். விபத்து...

அட்டனில் பஸ் இரண்டு நேர்க்கு நேர் மோதி விபத்து..!!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 09.11.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் படுங்காயங்களுடன் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…....

ஜனாதிபதியை சந்திக்கிறார் வடக்கு முதல்வர்…!!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். கொழும்பில் எதிர்வரும் 12ம் திகதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து...

சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்காரம்: லாட்ஜ் ஊழியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், அரசு போக்குவரத்து கண்டக்டர் நமச்சிவாயம் உள்பட 10...

நம்பியூரில் இளம்பெண் கொலையில் காதலன் கைது…!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி இந்திரா நகர் காலனியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் ரம்யா (வயது 17). இவர் நம்பியூரில் உள்ள ஒரு உள்ளாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்தார்....

இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவின் தென்சிபோகா நகரத்தில் இருந்து சுமார் 107 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 75.1 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக...

கூடுவாஞ்சேரி அருகே கழுத்தை இறுக்கி குழந்தை கொலை..!!

கூடுவாஞ்சேரி அடுத்த மகாலட்சுமி நகர் 7–வது பிரிவு பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே முட்புதரில் 8 வயது மதிக்கத்தக்க குழந்தை சாக்கு மூட்டையில் கட்டி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது....

வாழப்பாடி அருகே மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கட்டிட தொழிலாளி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பி. கண்ணுக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 41), கட்டிட தொலாளி. இவரது மனைவி சுமதி (37). இவர்களுக்கு ஆனந்த் (14) என்ற மகனும், சந்தியா (12) என்ற...

கடன் தகராறு: இரும்பு வியாபாரி நண்பருடன் கடத்தல்…!!

சூளைமேடு பாரிதெருவை சேர்ந்தவர் ஆத்திமுத்து (47). பழைய இரும்பு வியாபாரி. இவர் வடபழனி குமரன் காலனியை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் ரூ.3½ லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆத்தி முத்து வாங்கிய கடனை திருப்பி தரவில்லை...

பாட்டு பாடும் ரொனால்டோவைப் பார்த்திருக்கிறீர்களா? வைரல் வீடியோ…!!

கால்பந்து மைதானத்தை கலக்கும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோவை இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை என்று ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. விமானம்...