சென்னையில் கொட்டி தீர்த்த மழை: பனையூரில் சுவர் இடிந்து 2 வயது பெண் குழந்தை பலி..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள பனையூர் வேலு நாயக்கன் தெருவில் வசித்து...

சவுதி அரேபியா: போலீஸ் ரோந்து வாகனத்தின்மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – இரு இந்தியர்கள் படுகாயம்…!!

சவுதி அரேபியா நாட்டில் தற்போது மெல்ல, மெல்ல வன்முறை தலைதூக்கிவரும் கதிப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ரோந்து சென்ற வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு...

சேவல் சண்டையில் துப்பாக்கிச்சூடு: 12 வயது சிறுவன் உட்பட 10 பேர் பலி…!!

மெக்சிகோவின் கரீரோ மாநிலத்தில் உள்ள குவாஜினிகியுலாபா நகரில் நேற்று முன்தினம் நடந்த சேவல் சண்டையின் போது அங்கிருந்த இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இரு தரப்பினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டனர். இந்த திடீர் தாக்குதலில்...

தேசிய அடையாள அட்டை மாற்றம்…!!

1972ம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையானது 9 இலக்கங்களும் ஆங்கில எழுத்துக்களான V மற்றும் X காணப்பட்டது. தேசிய அடையாள அட்டை தொடர்பாக தற்பொழுது அதிக அவதானம் செலுத்தப்படுவதால் அதனை புதுப்பித்து 12...

இந்தியாவின் உதவியை நிராகரித்த பாகிஸ்தான் சிறுவனின் தாய்…!!

தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருக்கும் பாகிஸ்தான் சிறுவனை அடையாளம் காட்ட இந்திய வெளியுறவுத் துறை அளித்த உதவியை அவரது தாய் மறுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில்...

மோசமாக நடந்துகொண்ட குடியேறிகள்: காயமடைந்த பொலிசார்…!!

பிரான்சில் 200 குடியேறிகள் கலாய்ஸில் அமைந்துள்ள இங்கிலாந்து செல்லும் கால்வாய் சுரங்கப்பாதையினை தடுத்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ்ஸின் கலாய்ஸ் பகுதியிலுள்ள Tunnel சுரங்க நுழைவாயில் வழியாக குடியேறிகள் பிரித்தானியாவிற்கு செல்கின்றனர். இந்நிலையில், இந்த கலாய்ஸ்...

முருங்கைகீரையின் பக்குவமான 12 மருத்துவகுறிப்புகள்…!!

முருங்கைக்காய் போன்றே முருங்கைகீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 1.முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள்...

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகளால் நடாத்தப்படும் கொடூரக் கொலைகள்..!!

யாழ் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள், தாதியர்களது அசமந்தப் போக்கினால் பல உயிர்கள் காவு கொள்ளும் நிலை அண்மையில் ஏற்பட்டுள்ளது.மாரடைப்பால் சென்ற நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டாம் விடுதியில் அனுமதிக்கபட்டு...

தீபத்திருநாளில் அநாதையான மூன்று பிள்ளைகளின் சோகக்கதை..!!

தம்புள்ளை கலேவலை வீதியில் தலகிரியாகம பிரதேசத்தில் டிபர் வாகனம் ஒன்று மோதியதில் அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிக் கொண்டு வந்த டிபர் வாகனத்தின் சாரதி நித்திரையில் இருந்ததால்...

அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்…!!

அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில்...

மாணவியை காரில் மோதிவிட்டு தப்பிச் சென்றவர்கள் கைது..!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக நின்ற கல்லூரி மாணவி ஒருவரை கார் ஒன்றினால் மோதிவிட்டு தப்பிச் சென்ற கார் உரிமையாளரையும் அதில்...

நடிகர் அஜீத் ரசிகர்கள் ஊனமுற்றோருக்கு உதவி (படங்கள்)…!!

யாழ் குடாநாட்டு நடிகர் அஜீத் ரசிகர்கள் இன்று காலை ஊனமுற்ற ஐவருக்கு உதவிகளை வழங்கி வைத்தனர். இன்று காலை(12) நகரப்பகுதியில் உள்ள செல்லா திரையரங்கில் வைத்து இவ்வுதவிகள் வழங்கப்பட்டன. தீபாவளி தினமான இன்று நடிகர்...

9 வயது சிறுமியை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்: துப்பாக்கியால் சுட்டு கொன்ற பொலிசார்…!!

அமெரிக்க நாட்டில் ’பிட் புல்’ எனப்படும் வளர்ப்பு நாய் ஒன்று 9 வயது சிறுமியை கடித்து குதறி கொன்றதை தொடர்ந்து, காப்பாற்ற வந்த பொலிசார் துப்பாக்கியால் நாயை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

20 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழும் மருத்துவர்: இறந்துவிட்டதாக கருதிய குடும்பத்தினர் மகிழ்ச்சி…!!

இறந்துவிட்டதாக கருதப்பட்டிருந்த, ஸ்பெயின் நாட்டின் உளவியல் மருத்துவர் ஒருவர் 20 ஆண்டுகளாக காட்டில் தனியாக வாழ்ந்துவரும் செய்தி அவரது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் Seville பகுதியில் உளவியல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர்...

நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவர்…!!

நடத்தையில் ஏற்பட்ட சம்தேகம் காரணமாக மனைவியை கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மகள் அருணாதேவி(27). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக...

புற்றுநோயால் அவதியுறும் வாலிபர்: பொம்மையை திருமணம் செய்து கொண்ட வினோதம்…!!

புற்றுநோயால் அவதியுறும் சீனத்து வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பொம்மையை மணம் முடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 28 வயது சீனத்து வாலிபர், தமது திருமணத்தை...

இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரியை கத்தியால் தாக்கிய பெண்: சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் (வீடியோ இணைப்பு)…!!

இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை பட்டப்பகலில் கத்தியால் தாக்கிய பெண்ணை, பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலேம் பகுதியில் இருந்து 6 மைல் தொலைவில் இருக்கும் Beitar Illit பகுதியில்...

எலக்ட்ரீசியன் மனைவிக்கு 6 கிலோவில் ஆண் குழந்தை: வேலூர் ஆஸ்பத்திரியில் பிறந்தது…!!

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்–2 பகுதியை சேர்ந்தவர் சங்கர். (வயது 40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 29). இவர்களுக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த உமா...