200 சிறுவர்களை சுட்டுக்கொன்ற ஐ.எஸ்:தீவிரவாதிகள் ..!!

200 சிறுவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யும் காட்சி இணையதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொலை செய்வதும் அதனை வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிடுவதையும் வாடிக்கையாக...

நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவர்..!!

நடத்தையில் ஏற்பட்ட சம்தேகம் காரணமாக மனைவியை கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் மகள் அருணாதேவி(27). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக...

பாலியல் உறவு கொள்ளும் நிலைகள்: போட்டியில் வென்ற மாணவி..!!

இங்கிலாந்து பல்கழைக்கழகம் ஒன்று பாலியல் உறவு கொள்ளும் நிலைகளை செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் யார்க்ஷயரில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தின் நைட்கிளப் சார்பில் வினோத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது....

பத்து வயது சிறுமி கர்ப்பம் தரித்த சம்பவம்..!!

குவாதமாலா நாட்டில் 10 வயது சிறுமி கர்ப்பம் தரித்துள்ளமை தொடர்பில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் நூற்றுக்கு 30 வீதமான குழந்தைகள் இவ்வாறு சீரழிக்கப்படுவது அந்த குழந்தைகளின் தந்தைகளினால் என்பது குறிப்பிடத்தக்கது....

எவ்வித பாதுகாப்புமின்றி ஈபிள் கோபுரத்தில் ஏறி சாகசம் (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், எவ்வித பாதுகாப்புமின்றி பிரான்சின் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறி சாகசம் புரிந்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் (வயது 24), யூடியூப்பில் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில்,...

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ஜிசாட்-15 செயற்கைகோள்..!! (வீடியோ இணைப்பு)

இஸ்ரோவின் நவீன தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-15, தென் அமெரிக்காவிலுள்ள பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றத்தை அறிந்து கொள்வதற்காக, ஜிசாட்-15 எனும்...

விண்கல் விழும் ஆபத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!!

நாளை மற்றும் மறுதினம் தெவிநுவரவை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் பகுதியொன்று வெள்ளிக்கிழமையன்று தெற்கு கடலில் உடைந்து விழும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்திருந்தமையே இதற்கு காரணம் என்று கடற்றொழில்...

நயினா தீவு என்ற பெயரில் ஏற்பட்ட சிக்கல்..!!

ஆங்கிலத்தில் நாகதீபய என்ற பெயரை நயினா தீவு என மாற்றும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்...

வங்கியில் கொள்ளை முயற்சி; கொள்ளைக்காரன் உட்பட இருவர் பலி..!!

கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடுவதற்காக வந்த கொள்ளைக்காரன் தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்க செய்ததால் கொள்ளையிட வந்த கொள்ளைக்காரனும் வங்கியின் பாதுகாப்பு ஊழியரும் உயிரிழந்துள்ளனர்....

அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்..!!

அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில்...

காதல் வயப்பட்ட ஓரினச் சேர்க்கை நண்பரை கத்தியால் குத்தி கொன்று தானும் விசமருந்திய இளைஞர்.. !!

காதல் விவகாரம் ஒன்றினால் இருவருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞர் ஒருவர் மற்றொரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஓரினச்சேர்க்கை நண்பர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை...

வவுனியாவில் பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவிகள் வெளியில் தள்ளப்பட்ட கொடூரம்..!!

பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

குத்துச்சண்டையில் பங்குபற்றிய பாடசாலை மாணவி 11 நாட்களின் பின் மரணம்..!!

இரத்தினபுரி மத்திய கல்லுரியில் கல்வி பயிலும் 17 வயது பாடசாலை மாணவி கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அடி பலமாக பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்....

HNDA விவகாரம்; இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை..!!

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறி பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தும், இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை என்று அகில இலங்கை மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்...

பாடசாலை நேரங்களில் ஆசிரியர்களுக்கு தொலைபேசி பாவிக்கத் தடை..!!

பாடசாலை நேரங்களில் ஊவா மாகாண ஆசிரியர்களுக்கு கைத் தொலைபேசியை பாவிக்க தடை செய்யப்பட்டுள்ளது. பாடசாலை நேரங்களில் தொலைபேசியை நிறுத்தி, அதிபரின் காரியாலயத்தில் வைக்குமாறு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக தெரிவித்துள்ளார். குறித்த...

பிணை வழங்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு மீண்டும் சிக்கல்..!!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பிணையில் விடுதலை ​செய்யப்பட்ட 31 பேரும் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும்...

பள்ளிக்கு சென்று படிக்கும் 14 வயது அப்பா: குழந்தையை பராமரிக்கும் 27 வயது தாய்…!!

அர்ஜெண்டினாவில் 14 வயதில் குழந்தைக்கு தந்தையான மாணவன் பள்ளிக்கு சென்று தனது படிப்பையும் கவனித்து வருகிறான். அர்ஜெண்டினாவின் Mendoza மாநிலத்தின் San Rafael நகரத்தில் வசித்து வரும் Lucia Desiree Pastenez(29) என்ற பெண்மணியின்...

விரட்டி விரட்டி பாலியல் தொந்தரவு செய்த பெண்கள்: பயந்து ஓடிய நபர் (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு ஆண்மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் நடந்த இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கருப்பு நிற...

கனடாவில் பெரும் தீ விபத்து: ஒரே நாளில் 3வது முறையாக நெருப்பு பற்றியதால் சந்தேகம்..!!

கனடாவின் லசல்லே பகுதியில் அமைந்துள்ள இரட்டை குடியிருப்பில் தொடர்ந்து 3வது முறையாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர். லசல்லே பகுதியின் Edouard தெருவில் அமைந்துள்ள இந்த இரட்டை குடியிருப்பின் இரண்டாவது...

குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: காரணம் என்ன?

தமிழகத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனது இரண்டு வயது குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கடையம் அம்மன் கோயில் தெருவில் முருகன்- ஜோஸ்பினா தம்பதியினர்...

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் நீதிபதியாக நியமனம்..!!

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்யாணி கவுல் என்ற பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கல்யாணி கவுல்(வயது 54) இங்கிலாந்தில் வசித்து வருகிறார். லண்டனில் உள்ள பிரபல கல்லூரியில்...