கருப்பின மாணவர்களை அடித்து விரட்டிய அப்பிள் கடை நிறுவன ஊழியர்களால் பரபரப்பு..!!(வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் கருப்பின மாணவர்களுக்கு அப்பிள் நிறுவனத்தின் கடைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரில் உள்ள அப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான கடைக்கு 15 வயதுள்ள கருப்பின மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர்....

நாயின் உலக சாதனை-வீடியோ இணைப்பு..!!

30 நபர்களின் கால்களுக்கிடையில் ' ஸ்கேடிங்' செய்து நாயொன்று உலக சாதனை படைத்துள்ளது. பேருவிலேயே இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. குறித்த நாய் 4 வயதானதென தெரிவிக்கப்படுகின்றது.

நாற்பது மூவாயிரம் தடவை பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்: தனது அவலம் தொடர்பில் மனம் திறக்கிறார்..!!

பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலிடமிருந்து தப்பித்த இளம்பெண்தான் 4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். மெக்சிகோவை சேர்ந்தகார்லா ஜெசின்டோஎன்ற அப்பெண் செய்தி...

யாசர் அரபாத்தின் இல்லம் நினைவு அருங்காட்சியகம் ஆகின்றது..!!

பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யாசர் அரபாத் கடந்த 2004 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவரை தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த முகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால் அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர்...

உடல் பருமனைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்து!: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!!

உடல் பருமனாக இருப்பதைக் காட்டிலும் தொப்பை வைத்திருப்பதே ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதினான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், உடல்பருமனாக உள்ளவர்களை விட, இயல்பான உடல் எடையுடன் மாபெரும்...

சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தினால் சச்சின் அணியை வென்றது வோர்னின் அணி..!!

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட All Stars Cricket தொடரின் இரண்டாவது போட்டியில், சச்சின் அணியை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஷேன வோர்னின் அணி அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவில்...

ஜனாதிபதி , விக்னேஸ்வரன் சந்திப்பு: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வழங்கிய தகவல்..!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வட மாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் குழு இன்று ஜனாதிபதி மைத்ரிபால...

டுபாய் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இரு யாழ் இளைஞர்கள் கைது ..!!

சட்டவிரோத வீசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த வடபகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அபுதாபி விமானத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இந்த இளைஞர்களை...

ஐ.நா அலுவலகம் முன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிரில் இன்று (வியாழக்கிழமை) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள, சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள்...

பாழடைந்த வீட்டில் 15 வருட சிறை! 80 வயது தாய்க்கு பிள்ளைகளால் நடந்த கொடூரம்..!!

இலங்கையில் பெற்றோர்களுக்கு எதிராக மேற்க்கொள்ளப்படும் அநீதிகளின் தொடர்ச்சியாக, 80வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை, கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்திருந்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மொனராகல,...

அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது..!!

தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 4 பேரின்...

பாடசாலை இலவச சீருடைகளுக்கு பதிலாக புதிய திட்டம்..!!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்கு பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம்....

பாடசாலை செல்லும் போது பஸ் மோதியதில் 09 வயது மாணவி பரிதாபமாக பலி..!!

ஹெட்டிபொல, கொட்டம்பபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மஞ்சள் கடவையினால் பாதையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவிகள் இருவர் மீது பஸ் வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து...

இலங்கை கடற்பகுதியில் நாளை விழும் மர்ம பொருளை ஆராய்வதற்கான குழு சென்றது..!!

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 100 கி.மீ தொலைவில் நாளை விண்ணில் இருந்து விழவுள்ளதாக கூறப்படும் மர்மப்பொருள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்று அங்கு சென்றுள்ளது. WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள் தொடர்பில்...

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலியான பரிதாபம்..!!

துருக்கி கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இவர்கள்...

உச்சகட்ட பிரசவ வலியில் மகள் பிறந்தபோது மனைவியின் முகபாவத்தை செல்பி எடுத்த வாலிபர்..!!

இங்கிலாந்தை சேர்ந்த கில் சோலானா என்பவர் தனது மனைவிக்கு பிரசவம் நடந்தபோது, அவரது முகபாவத்தை செல்பியாக எடுத்து ‘ரிடிஃப்’பில் பதிவேற்றம் செய்து, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விமர்சனங்கள் மற்றும் அதைவிட படுமோசமான வசவு மழையில் நனைந்து...

ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த “மேகக்கூட்டங்கள்”: அதிர்ச்சி தரும் வீடியோ..!!!

சுனாமி என்ற வார்த்தையை கேட்டாலே மக்களின் மனதில் ஒருவித அச்சம் ஏற்படும். ஏனெனில், கடந்த 2005 ஆம் ஆண்டு உலகையே திருப்பி போட்ட சுனாமியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சுனாமி மேகம் என்ற...

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: 9 பேர் பலி…. வீடியோ எடுத்து வெளியிட்ட பெண்..!!

அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானததில் 9 பேர் பலியாகியுள்ளனர். Hawker H25 என்ற சிறிய ரக ஜெட் விமானம் ஒகியோ மாகாணத்தில் உள்ள Akron Fulton என்ற சர்வதேச விமான...

தமன்னாவின் இந்த ஆசை நிறைவேறுமா..!!

நடிகை தமன்னாவிற்கு இந்த வருடம் வெற்றிகரமான வருடமாக மாறிவிட்டது. பாகுபலி படம் பிரமாண்ட வெற்றி பெற்றதால் இந்த வருடம் எனக்கு 'பாகுபலி தீபாவளி' என கூறியுள்ள அவர், தனது குடும்பத்துடன் விழாவை கொண்டாடி வருகிறார்....

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்..!!

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய...

குர்திஷ் போராளிகளின் தாக்குதலில் 3 துருக்கி போலீசார் உட்பட 4 பேர் பலி..!!

துருக்கி, ஈராக் உள்ளிட்ட நான்கு தேசங்களின் சில பகுதிகளை இணைத்து குர்திஸ்தான் என்ற தன்னாட்சி பகுதியினை உருவாக்க குர்து மக்கள் முனைந்து வருகின்றனர். இதில் முக்கியமாக, துருக்கியின் தென்கிழக்கு பகுதியை சுயாட்சி பகுதியாக மாற்றுவதற்காக...

நேற்று வேதாளம் படத்தை பார்த்த பிரபலங்கள் யார் – விபரம் உள்ளே..!!

நேற்று உலகம் முழுவதும் அஜித் நடிப்பில் வேதாளம் படம் திரைக்கு வந்தது. இதனையொட்டி ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை வரவேற்றனர் . இந்நிலையில் ரசிகர்கள் மட்டும்மில்லாமல் பிரபலங்களும் வேதாளம் படத்தை பார்க்க ஆவலாக இருந்தனர். அந்த...

எரிவாயு நிலையத்திற்குள் கைவரிசையை காட்டிய கில்லாடி திருடி..!!

சுவிஸில் எரிவாயு நிலையத்திற்குள் ஆயுதத்தோடு புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார். சுவிஸின் Gwatt நகராட்சியில் அமைந்துள்ள எரிவாயு அலுவலகத்திற்குள் உள்ளூர் நேரப்படி 21.45 மணியளவில் ஆயுதத்தோடு முகமூடி அணிந்துகொண்டு...

காதலியை கொடூரமாக குத்திக் கொலை செய்த காதலன்! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு..!!

சுவிஸில் பேருந்து நிலையம் ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக குத்தி கொலை செய்த காதலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டை...

எனக்கு பிடித்த நடிகை லட்சுமிமேனன்: சித்தார்த்..!!

‘பாய்ஸ்’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தவர் ஜெனிலியா. இதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிப் படங்களில் சித்தார்த் கதாநாயகனாக நடித்தார். திரிஷா, சுருதிஹாசன், அமலாபால், சமந்தா, ஹன்சிகா என்று பல...

குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: காரணம் என்ன..!!

தமிழகத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனது இரண்டு வயது குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கடையம் அம்மன் கோயில் தெருவில் முருகன்- ஜோஸ்பினா தம்பதியினர்...