4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்முறைக்கு ஆளான இளம்பெண்..!!

மனித கடத்தல் கும்பலால் கடத்தப்படும் இளம்பெண்கள விபசாரத்தில் தள்ளப்படுவதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் மனித கடத்தல்களின் கொடூரமான உண்மைகளை கர்லா ஜாசின்டோ என்ற இளம்பெண்ணின்...

இரட்டைத் தலையுடன் பிறந்த குழந்தையை காண அலைமோதும் கூட்டம்…!!

வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண திரண்டுவரும் ஆயிரக்கணக்கான மக்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்பத்திரி...

தரமான உலக பல்கலைக் கழகங்கள் பட்டியல்: இந்திய பல்கலைக்கழகம் சாதனை..!!

முதல் முறையாக தரமான உலக பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்று இடம் பிடித்துள்ளது. ‘டைம்ஸ் ஹையர் எஜுகேசன்’ என்ற கல்வி தொடர்பான இதழ், உலகம் முழுக்க செயல்படும் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரிகளை...

நல்லூர் ஆலய வீதியில் யாழ். மாநகர சபையின் அறிவித்தலை நிராகரித்த பொதுமக்கள்… (என்ன கொடுமை இது?)…!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த கந்த சஷ்டி உற்சவகாலத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா மற்றும் சூர சம்கார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் இன்று 12 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18...

சென்னையில்.. அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 49) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

உள் பிரச்சனைகள்: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் 1985ம் ஆண்டின் மத்தியில் உள் இயக்கப் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. 1982ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்குள் உள்பிரச்சனை ஏற்பட்டது. 1982இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் கொள்கைகளும், மக்கள் மத்தியிலான வேலைகளும்...

செல்வ‬ சந்நிதி‬ கோவிலில்‬ ‪ பக்தர்களின்‬ மனதை‬ ‪ ‎உருக‬ ‪செய்த‬ ‪‎தாய்..!!

கந்த சஷ்டி விரதத்தினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வ சந்நிதி கோவிலில் இன்று (13) தாய் ஒருவர் கொட்டும் மழை வெள்ளத்தையும் பாரது தன் வேண்டுதலுக்காக பிரதட்டை எடுக்கும் தாய். பக்தர்கள் அனைவரினதும் மனதை உருக...

நான்கு கால்களால் அசுரவேகத்தில் ஓடி கின்னஸ் சாதனையை முறியடித்த குரங்கு மனிதன்: வைரல் வீடியோ…!!

ஜப்பானியர்களால் ‘குரங்கு மனிதன்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் கெனிச்சி இடோ, இவர் சமீபத்தில் நிகழ்த்திய சாதனைதான் இணைய உலகின் இன்றைய சென்சேஷன். டோக்கியோவில் உள்ள கோமசாவா ஒலிம்பிக் பார்க்கில் தான் இவர் இந்த சாதனையை...

சிறுமியுடன் தகாத உறவைப் பேணி கர்ப்பமாக்கிய கசிப்பு வியாபாரி கைது…!!

சிறுமி ஒருவருடன் தகாத உறவைப் பேணி அவரைத் தாயாக்கியதாக கூறப்படும் 47 வயதான கசிப்பு விற்பனை செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தங்கொடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொடுவ - மோருக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது...

குடிபோதையில் குத்தாட்டம் போடும் பெண்கள்! (VIDEO)..!!

இது கலிகாலம். இப்போது எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி விட்டனர். இருந்தாலும் குடிபோதையில் குத்தாட்டம் போடும் பெண்களும் இந்த உலகில் உள்ளனர்…. இந்த வீடியோவை பாருங்கள் புரியும்…

பத்து வயதில் கர்ப்பமாகும் குழந்தைகள்….உறவினர்களால் கற்பழிக்கப்படும் அவலம்…!!

இந்த உலகில் ஆண் பெண் என இருபாலரை படைத்த இறைவன், பெண்மைக்குள் மட்டும் ஒரு உயிரை சுமக்கும் கருப்பையை படைத்தது, அவர்கள் மூலம் இந்த உலகம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. சொல்லப்போனால் இந்த இடத்தில்...

மூட்டு, இடுப்பு வலி, வாத நோயை குணமாகும் வாதநாராயணன் இலை..!!

வாத நாராயணன் கீரையானது கைப்புச் சுவையை உடையதாயினும் மிகவும் சுவையான கீரையாகும். மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. வாத நோய்களுக்கும் மூட்டு வலிகளுக்கும் சிறந்த ஒரு கீரையாகும். வாத நோயை நீக்குவதனால் இக்கீரையானது இக்காரணப் பெயரைப்...

சிலாபம் – புத்தளம் வீதியின் போக்குவரத்து பாதிப்பு…!!

சிலாபம் – புத்தளம் வீதியின் ஆரச்சிகட்டுவ பகுதியில் மரமொன்று சாய்ந்துள்ள காரணத்தினால் 5 வாகனங்கள் சேதமடைந்துள்ளது. இதில் மூவர் காயமடைந்துள்ளனர். இதனால் சிலாபம் – புத்தளம் வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ஹிரு செய்தியாளர் தெரிவித்தார்

கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – இராதாகிருஸ்ணன்…!!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மலையக மக்கள் முன்னணியும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து அழுத்தம் கொடுக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்த அரசியல் கைதிகளில் மலையக இளைஞர்...

நீராட சென்ற பெண் முதலையின் வாயில்…!!

வளவை கங்கையில் நீராட சென்ற அம்பலந்தொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் குறித்த பெண் வளவை கங்கையில் நீராட சென்ற போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக...

மர்ம விண்பொருள் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை…!!

இலங்கையின் தென் கடற் பிராந்தியத்தில் இன்று முற்பகல் விழுமென தெரிவிக்கப்பட்ட மர்ம விண்பொருள் தொடர்பில் எவ்வித அவதானிப்பும் பதியப்படவில்லையென கோள்மண்டலம் தெரிவித்துள்ளது. WT 1190 எப் என பெயரிடப்பட்டிருந்த குறித்த விண் பொருள் இன்று...

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் மாணவ–மாணவிகள் ஆபாச நடனம்..!!

இங்கிலாந்தின் யார்க்க்ஷயரில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நைட் கிளப் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் மாணவ– மாணவிகளுக்கு இலவசமாக மது வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆபாச நடனம் நடந்தது....

தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவரா? கண்டிப்பாக படியுங்கள் ..!!

கண் பாதுகாப்பு வழிகள் :- நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது....

வியாபாரமாகும் வடிவேலு வசனம்: வருத்தத்தில் வைகைப்புயல்..!!

தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு.ஆனால் அவரின் சில தவறான முடிவால் சினிமாவில் சில காலம் ஒதுங்கி இருந்து தற்போது பெரியளவில் ஜொலிக்க முடியாமல் இருக்கிறார்.ஆனால் இன்றும் இவரின்...

அவனியாபுரம் அருகே காதலிக்க மறுத்த பெண் மீது மிளகாய்பொடி வீச்சு: 3 பேர் கைது…!!

அவனியாபுரம் அருகே உள்ள ராஜமாநகரை சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியைச் சேர்ந்த தவம் (21) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் காதலுக்கு ஜாஸ்மின் மறுத்து விட்டார். இந்த...

பெங்களூர் கப்பன் பூங்காவில் 30 வயது பெண் பாலியல் பலாத்காரம்: பாதுகாவலர்கள் வெறிச்செயல்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், கப்பன் பூங்காவில் 30 வயதுமிக்க பெண் பாதுகாவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் கப்பன் பூங்கா அருகில் டென்னிஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த டென்னிஸ்...

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்காதீங்க..!!

பிளாஸ்டிக் பாட்டில்களினால் பல சின்ன சின்ன உடல்நல கோளாறுகளில் இருந்து உயிரைக் கொல்லும் நோய்களை ஏற்படுத்தும் வரையிலான தன்மைகள் இருக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது என அறிந்திருப்போம்....

த்ரிஷா இந்த விஷயத்தில் தாமதிப்பது ஏன்..!!

பத்து வருடங்களுக்கு மேலாக பலரின் கனவுக் கண்ணியாக வலம் வருபவர் த்ரிஷா. தற்போது இவர் கமல்ஹாசனுடன் இணைந்து அதிரடி ஆக்ஷனில் போலீஸ் அதிகாரியாக தன்னுடைய 50வது படத்தில் நடித்து அரை சதம் அடித்துள்ளார். த்ரிஷாவின்...

வங்கியை வெடி வைத்து தகர்த்து கொள்ளை: லட்சக்கணக்கில் யூரோக்கள் சேதம்..!!

ஜேர்மனியில் வங்கியை வெடி வைத்து தகர்த்து கொள்ளையிட்டு சென்ற கும்பலால் அங்கிருந்த லட்சக்கணக்கான யூரோக்கள் சேதமடைந்துள்ளது. மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு வங்கியை கொள்ளையிடும் நோக்கில் அங்கிருந்த பணம் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களுக்கு கொள்ளை கும்பல்...

நாய்கள் சாப்பிட்ட நிலையில் இறந்து கிடந்த முதியவர்..!!

பிரான்சில் 63 வயது முதியவர் இறந்து கிடந்j நிலையில் 2 வாரங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பிரான்சின் Montpellier நகரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் வசித்து வந்த முதியவர் இரண்டு வாரங்களுக்கு முன்னால் இறந்துள்ளார். ஆனால்,...

சொக்லேட் என நினைத்து பட்டாசை உண்ட சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்..!!

மஹாராஸ்டிராவில் சொக்லேட் என நினைத்து பட்டாசை உண்ட 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்னகிரி அருகே உள்ள திசாங்கி கிராமத்தில் மைதானப் பகுதியில் நேற்று மதியம் சிறுவர்– சிறுமிகள்...

புயலில் சிக்கிய கர்ப்பிணி பெண்.. தடைகளை தாண்டி காப்பாற்றிய நபர்: குவியும் பாராட்டு..!!!

சிதம்பரம் அருகே புயலில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிய 108 ஆம்புலன்ஸை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சிதம்பரம் அருகே கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த...

5 வயது வளர்ப்பு மகனை கொடுமைப் படுத்திய தந்தை: உளவியல் சிகிச்சை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்..!!

சுவிஸ் நாட்டின் ஜெனீவா பகுதியில் 5 வயதேயான வளர்ப்பு மகனை தந்தை ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவா பகுதியில் குடியிருந்து வரும் 45 வயதான தந்தை ஒருவர் தமது 5 வயதேயான...