பாரிஸ் தாக்குதல்: பெல்ஜியம் நாட்டில் 5 பேர் கைது…!!

பாரிஸ் நகரில் நூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் 5 பேர் புருசெல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, பாரிசில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் நின்ற சாம்பல் நிற...

பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார் ஓமன் மன்னர்…!!

ஓமன் மன்னர் கபூஸ் (வயது 74). 1970-ம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் உள்ள மன்னர் கபூஸ், உடல் நலக்குறைவு காரணமாக நீண்டகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். 8 மாதங்கள் அவர்...

பிரான்சில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு: ராக்கெட் லாஞ்சர் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல்..!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த வெள்ளி அன்று நடத்திய தொடர் தாக்குதலில் 129 பேர் பலியாகினர். 350 பேர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது....

பெண்ணுடன் ரகசிய உறவு வைத்திருந்த ஐ.எஸ் தீவிரவாதி ஜிகாதி கான்: வெளியான தகவல்கள்..!!

சிரியாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதி ஜிகாதி கானுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை பிறப்பிடமாக கொண்ட முகம்மது இம்வாசி என்ற ஜிகாதி கான்,...

ஆரணி அருகே 3½ அடி உயர பெண்ணை காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் ரெயில் நிலைய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் ராஜலட்சுமி (வயது 19). 3½ அடி உயர பெண்ணான இவர், 10–ம் வகுப்பு வரை படித்து விட்டு...

மாதுருஓயவில் அவதானிக்கப்பட்ட ஒளி எரிகல்லா..!!

மாதுருஓய குளத்துக்கு அருகில் கடந்த வாரம் அவதானிக்கப்பட்ட மர்மான ஒளி, எரிகல் ஒன்றின் வீழ்ச்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வானியல் ஆய்வாளர் கீர்த்தி விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாதுருஓய மீன்பிடி...

வீட்டுடன் சேர்த்து மனைவியையும் எரிக்க முற்பட்டவர் விளக்கமறியலில்..!!

திருகோணமலையில் தனது வீட்டுடன் சேர்த்து மனைவியையும் மண்ணென்ணை ஊற்றி எரிக்க முயற்சித்த சந்தேகநபரொருவர் இம் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு..!!

நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின்...

வெள்ளநிலை பாடசாலைகள் வடக்கில் மூடல்…!!

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இடைத்தங்கல் முகாமாக செயற்படும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சிறுவர்கள் சிலர் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட பாடசாலையை...

வெள்ளம் பாதித்த மக்களிடம் பாலியல் சேட்டையில் கிராம சேவகர்கள்..!!

வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் உள்ள பெண்களிடம் கிராம சேவகர்கள் பாலிஙல் சேட்டை செய்து வருகின்றனர். தற்போது இடைத்தங்கல் முகாமில் சமயல்,இதர காரியங்களிற்கு ஒத்தாசையாக உள்ள குடும்ப பெண்களிடம் சில கிராம சேவகர்கள்...

புற்றுநோய் பாதிப்பினை துல்லியமாகக் கணிக்கும் நவீன பரிசோதனை…!!

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயினை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு பரிசோதனை முறைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் வினைத்திறன் குறைவாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தற்போது மற்றுமொரு நவீன பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

யாரும் பார்க்காத எமி ஜாக்சனின் ஐஸ் குளியல்…! (VIDEO)…!!

எமி ஜாக்சனின் இப்படியா குளிப்பார் என நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால் இது நீங்கள் யாரும் பார்க்காத எமி ஜாக்சனின் ஐஸ் குளியல் ….

சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய சித்தப்பா கைது…!!

17 வயதான சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரைத் தாயாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரபேபிடிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் அச் சிறுமியின்...

தேனி அருகே 16 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்..!!

தேனி அருகே உள்ள வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 31). இவருக்கும் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் பெண் வீட்டில் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி...

பெண் குழந்தைகளையே தத்தெடுக்க விரும்பும் தம்பதிகள் – பாரிய சமூக மாற்றம்..!!

பல காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதியர், குழந்தைகளை தத்தெடுக்கின்றனர். இந்தியாவில் அவ்வாறு தத்தெடுக்கும் பெற்றோர், கடந்த மூன்றாண்டுகளில், அதிக அளவில் பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில், 60 சதவீதம் பெண்...

4 வயது சிறுவனை ‘பீடி’ குடிக்க வைத்த கும்பல்: WhatsApp வீடியோவால் அதிர்ச்சி (வீடியோ இணைப்பு)…!!

தமிழகத்தில் 4 வயது சிறுவனை 'பீடி' குடிக்க வைத்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பில் தீயாக பரவி வரும் அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது, அதில் உள்ளவர்கள்...

தொடர்மழையால் பூமிக்குள் இறங்கிய 2 மாடி கட்டிடம்: பொதுமக்கள் அச்சம்…!!

தொடர்மழையால் சென்னையில் 2 மாடி வியாபார கட்டிடம் ஒன்று பூமிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் பாரிமுனை கொத்தவால் சாவடியில் மகேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. மிகவும் பழமையான அந்த...

மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இன்ஜினியர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்…!!

நகர்கோவில் அருகே மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இன்ஜினியரை பொலிசார் கைது செய்தனர். நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் புவியூரைச் சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் எஸ்தர் சிலியா என்பவருக்கு, மணவாளக்குறிச்சி ஆண்டார் விளையைச் சேர்ந்த...