வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: எகிப்து சென்ற விமானம் பல்கேரியாவில் அவசர தரையிறக்கம்…!!

போலந்தில் இருந்து எகிப்து நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 161 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து இன்று காலையில்...

அரேபியர்களுக்கு கொலை மிரட்டல்: வீடியோ வெளியிட்டவர் கைது…!!

கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் வசித்து வரும் ஒருவர், அரபு இனத்தவரை வாரம் ஒருவர் வீதம் கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கியூபெக் பகுதியில் வைத்து அந்த மர்ம நபரை...

கல்லீரலில் ஏற்படும் நோய்களை காபி குணமாக்குமா?

ஆஸ்திரேலியாவின், மோனாஷ் பல்கலைக்கழக இரைப்பை மருத்துவர் அலெக்ஸ் ஹாட்ஜ் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காபி குணமாக்குமா? என்ற நோக்கில் ஆய்வு நடத்தினார். ஹெப்படைட்டிஸ் சி, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் மதுப்பழக்கத்தால் கல்லீரலில் ஏற்படும்...

இந்திரா காந்தி பிறந்த தினம்: (19-11-1917)…!!

இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார். இந்திரா பிரியதர்சினி அவர்களின் ஒரே குழந்தையாவார். இந்திரா காந்தி இந்தியாவின்...

1000 ஆண்டுகள் பழைமையான சோழர் கால வெண்கலச் சிலை: இந்தியா கொண்டு வர நடவடிக்கை…!!

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான சாமி சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கோவில்களில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு முதல், கடத்தல்...

அரபு இனத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்: வீடியோ பதிவு வெளியிட்டதால் பரபரப்பு…!!

கனடாவில் முகமூடி அணிந்த மனிதர் ஒருவர் அரபு இனத்தவரை கொலை செய்ய இருப்பதாக அறிவித்து வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Montreal பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர், அரபு...

மலேசிய தொழில் அதிபர் தலை துண்டிப்பு: பிலிப்பைன்சில் தீவிரவாதிகள் அட்டூழியம்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில், போர்னியோ தீவில் உள்ள சீன உணவு விடுதி ஒன்றில் வைத்து, மலேசியாவை சேர்ந்த பெர்னார்டு தென் என்ற தொழில் அதிபரையும், ஒரு மலேசிய பெண்ணையும் அல்கொய்தா ஆதரவு பெற்ற அபு சய்யாப்...

பாரிஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூறையாடப்பட்ட மசூதிக்கு நிதியுதவி செய்த அமெரிக்க சிறுவன்…!!

கடந்த வாரம் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலால் 129 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலுள்ள மசூதி ஒன்று சூறையாடப்பட்டிருந்தது. கடந்த திங்களன்று அந்த...

பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?

மற்றவர்களோடு உரையாடும்போது பற்களை சரியாக பாரமரிக்கவில்லையெனில் ஒருவித துர்நாற்றம் பற்களிருந்து வெளி வரும். பற்களில் துர்நாற்றம் வர காரணம் 1. பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படிதல். 2. எச்சிலில் உள்ள ஆசிட், உணவில்...

வாய்ப்புக்காக கவர்ச்சியாக வலம் வரும் அஞ்சலி ! (VIDEO)…!!

பட வாய்ப்புக்காக கவர்ச்சி உடையில் வலம் வரும் அஞ்சலி ! என்னம்மா நீங்களும் இப்படியே பண்ணுறீங்களே..

மழையால் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் – அதிர்ச்சி வீடியோ…!!

இந்தியா இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம் மழையால் அடித்துச் செல்லப்பட்ட இரு சகோதரர்களது வீடியோ இப்போது வாட்ஸ்அப்பிலும் இணைய தளங்களிலும் மிகவும் வேகமாக...

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்கள் அகற்றல்…!!

அதிக ஒலியை எழுப்பக் கூடிய வாகன குழல்களால் ஏற்படுத்தப்படும் சுற்றாடல் மாசு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாளை தொடக்கம் அவ்வாறான வாகன ஊது குழல்களை அகற்றவதற்கு நடவடிக்கை...

மொனராகலையில் பெண் ஒருவர் படுகொலை…!!

மொனராகலை – சியபலான்டுவ – வெல்கடுவ பகுதியில் பெண் ஒருவர் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ,கொலை செய்த நபர் நஞ்சு அருந்திய நிலையில் சியபலான்டுவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 28 வயதான...

காரணங்களின்றி மாணவியை பாடசாலையிலிருந்து விலக்கிய அதிபர். ஆணைக்குழுவில் முறைப்பாடு..!!

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல உயர்தர பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் தனது மகளை எந்த வித காரணங்களுமின்றி அதிபர் விலக்கியுள்ளதாக அவரின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார். அட்டன் கல்வி வலய பாடசாலை ஆசிரியர்...

இம் மாதம் இலங்கை வரும் சமந்தா…!!

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இம் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இ.மி.ச கட்டிடத்தில் தீ…!!

கொலன்னாவ பகுதியிலுள்ள இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல் போனோரின் உறவுகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்…!!

காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்னும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் பத்துநாள் விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக்...

கங்கையில் குப்பை கொட்டிய 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது..!!

பேலியகொட - நெல்லிகஹவத்தை பகுதியில் களனி கங்கையில் குப்பை கொட்டியதாக கூறப்படும் ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வத்தளை மற்றும் பேலியகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் தற்போது...

சீனாவில் ஓடும் ரயிலில் பெண்ணை உரசிய நபர்: வெளியான வீடியோ…!!

சீனாவில் ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்குள்ளான காட்சி இணையதளம் ஒன்றில் வைரலாக பரவி வருகிறது. வெளியான அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணின் பின்னால் நின்றுகொண்டிருந்த அந்த நபர், அப்பெண்ணை...

மரக்காணம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் கடத்தல்…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முறுக்கேரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன், விவசாயி. இவரது மகள் திவ்யா (வயது 19). பிளஸ்–2 படித்துள்ளார். தற்போது தையல் வகுப்புக்கு சென்று வந்தார். இவருக்கும், வடகோட்டிப்பாக்கம் பகுதியை...

ஈரோட்டில் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர்…!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த காகம் காந்திபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சிவகுமார் (வயது 27). டெய்லர். நேற்று இரவு சிவக்குமார் வீட்டு வாசலில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த...

வேலூரில் பாலாறு வெள்ளத்தில் முழ்கி மாணவன் பலி: 2–வது நாளாக உடலை தேடும் பணி தீவிரம்…!!

வேலூர் அருகே திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (52) கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக உள்ளார். இவரது மனைவி பத்மா. இவர்கள் தங்கள் 2 மகன்களில் ஒருவருடன் வேலூரில் தங்கி உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன்...

முதன்முறையாக விண்வெளியில் பூச்செடி வளர்க்கும் நாசா மையம்…!!

விண்வெளியில் ‘நாசா’ மையம் முதன் முறையாக பூச்செடி வளர்க்கிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் மிதக்கும் ஆய்வகம் உருவாக்கி வருகின்றனர். அப்பணியில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 6...

சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது 10 பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீச்சு…!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 13–ந் தேதி ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 129 பேரை கொன்றனர். 352 பேர் காயம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் போர்...