மீண்டும் நடிக்க வந்த காரணம் என்ன? மனம் திறந்த விஜயகாந்த் ..!!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக நடித்து புகழ் பெற்றவர் விஜயகாந்த்.கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் அரசியலுக்கு சென்ற பின் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தார்.கடைசியாக சகாப்தம் படத்தில் மகனுக்காக ஒரு காட்சியில்...

மனித குலத்திற்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க உதவும் 3 முக்கிய வழிகள்..!!

சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார்....

அகோரத்திலும் அழகு?: ஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக 42 வயது நபர் தேர்வு..!!

ஜிம்பாப்வே நாட்டின் அகோர அழகனாக மைசன் சேரே(42) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 500 அமெரிக்க டாலர் மற்றும் அந்நாட்டின் அகோர அழகன் படத்துக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பங்கேற்ற இவர், இதர ஐந்து போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி...

100 மாடி கட்டடத்தில் திடீர் தீவிபத்து: மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்(வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் உள்ள 100 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தியணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் John Hancock Tower என்ற 100 மாடி கட்டடம் உள்ளது. இந்நிலையில்...

குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி..!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களில் 130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில்,...

மின்சார மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கலாம்…!!

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தகவல் தொடர்பாடல் மற்றும் மின்சார விநியோக சேவைத்துறைக்கான புதிய வரிவிதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் என்பன அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்பாடல்...

நோயாளி மீது தவறுதலாக தாக்குதல்…!!

பெலியத்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அவர் ஆபத்தான நிலைமையில் தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தகறாறு ஒன்றின் காரணமாக தாக்குதல்...

நாகதீபவின் பெயர் மாற்றப்பட வேண்டியதில்லை – சம்பந்தன்…!!

யாழ்ப்பாணம் - நாகதீப வின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நாகதீப தீவின் பெயரை, அதன் புராதன...

பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள்…!!

உடல்நிலை சரியில்லை என்றாலே உடனடியாக மருத்துவரிடம் செல்லாமல், சில எளிமையான இயற்கை வைத்திய முறைகளின் மூலமே சரிசெய்யலாம். * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்....

இயக்குனரை அடித்த நடிகை…!!

தமிழில் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி. இப்படத்திற்கு பிறகு ‘டி.என்.07 ஏ.எல்.4777’, ‘ராஜாதி ராஜா’, ‘மந்திர புன்னகை’, ‘அகம் புறம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான...

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான்…!!

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி இவருக்கான நியமனக் கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய...

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் வாகன விபத்து ஒருவர் பலி..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோட்டைக்கல்லாறு பாடசாலைக்கு அருகில் தனியார் பஸ் ஒன்று இன்னுமொரு பஸ்ஸை முந்திச்செல்ல முயன்றபோது, முன்னால் வந்த மோட்டார்...

வடமாகாணத்தில் பலரை சந்தித்தார் சமந்தா பவர்…!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று காலை...

கனடாவில் குடியேற கடுமையான போராட்டங்களை சந்தித்த கர்ப்பிணி பெண்: இரக்கம் காட்ட மறுத்த அதிகாரிகள்…!!

கனடா நாட்டில் புகலிடம் பெறுவதற்காக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் எதிர்க்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் பெரும் சோகத்தில் முடிவடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Freshta Hashim என்ற பெண் தன்னுடைய...

பிறந்த ஆண் குழந்தையை ஜன்னல் வழியே வீசி எறிந்த தாய்: கொட்டும் மழையில் நடந்த கொடூரம்…!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் விருமாண்டம் பாளையம் சடையம்பதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி நந்தினி (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் வெளியூர்...

அரைநிர்வாண நிலையில் இளம்பெண் கொலை: புகைப்படம் வெளியிட்டு போலீசார் விசாரணை…!!

கோவை பீளமேடு அருகே உள்ள கோல்டு வின்ஸ் டாஸ்கன்நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வீட்டில் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு நாமக்கல் ராசிபுரத்தை அடுத்த மெட்டாலா பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவர்...

திருப்பூரில் இளம்பெண்ணுக்கு 2 பேர் போட்டி: டெய்லருக்கு கத்திக்குத்து…!!

தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர் திருப்பூர் அருகே உள்ள முருகம்பாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனிக்கு டெய்லராக வேலைக்கு சென்று வந்தார்....

பண மோசடி தகராறு: மேலாளரை தாக்கிய முதலாளி கைது…!!

கோயம்பேடு நெற்குன்றம் முனியப்பா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (30). இவர் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் அசோக் நகரை சேர்ந்த கார்மேகம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கணக்குகளை சரி...

கொண்டித்தோப்பில் மனைவியை விஷம் கொடுத்து கொன்ற தீயணைப்பு வீரர் தப்பி ஓட்டம்…!!

கொண்டித்தோப்பு தீயணைப்பு காவலர் குடியிருப்பு ஏ பிளாக் 2–வது மாடியில் குடியிருந்து வருபவர் செந்தில் குமார் (31). இவர் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி...

சீனாவில் 6 வயது சிறுவனுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்த ரோபோ…!!

சீனாவில் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சிறுநீர் கழிப்பதில் மிகவும் சிரமப்பட்டான். எனவே அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் சிபாரிசு செய்தனர். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ‘ரோபோ’ மூலம்...