துருக்கியில் அகதிகள் படகுகள் கடலில் மூழ்கியது: 6 குழந்தைகள் பலி…!!

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்யும் அவர்கள் கிரீஸ் வழியாக துருக்கி வந்து அங்கிருந்து...

அந்தரத்தில் தொங்கும் வானவில் தொட்டிலில் சாகச விரும்பிகள்…!!

கயிற்றில் நடப்பதில் உள்ள களிப்பைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த ‘த வாக்’ திரைப்படத்தை 3டி வடிவில் கண்டவர்களுக்கு புரியும். இதேபோல சில சாகச விரும்பிகளின் செயலைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். இருபத்தாறு சாகச விரும்பிகள்...

திருமண நாளை மீண்டும் உருவாக்கிய 98 வயது சீனத் தம்பதி…!!

சீனாவின் சிறந்த காதல் ஜோடியாக அறியப்படும் காவ் யூஹுவா மற்றும் வேங் தேயி தம்பதியருக்கு திருமணமாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதைக் கொண்டாட விரும்பிய இந்த காதல் ஜோடி திருமணத்தன்று படமெடுத்த அதே இடத்தில்...

நடனத் திருவிழாவில் தாளம் தப்பாமல் ஆடிய தாத்தா!: வீடியோ இணைப்பு…!!

நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் நகரில் நடந்த சமீபத்திய ‘எடிட் ஃபெஸ்டிவலில்’ தாளம் தப்பாமல் தனியாளாக சால்சா நடனத்தை ஆடிய முதியவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக இளைஞர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும், ‘எலக்ட்ரானிக் டான்ஸ்...

விபத்துக்கு பிறகு தன்னைப் பராமரித்துவந்த பெண்ணைக் காண 185 மைல் கடந்து சென்ற நாய்…!!

ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஓப்லாஸ்ட் பகுதியில் தெருவோரம் வசித்துவந்த ‘ஷாவி’ என்ற நாய் கடந்த குளிர்காலத்தின்போது அந்தச் சாலையை கடந்து சென்ற கார் ஒன்றில் அடிப்பட்டு குளிரில் தவித்தது. இதைக் கவனித்த ஒரு வழிப்போக்கர் ஷாவியை...

அதிகமாக வியர்ப்பது ரொம்ப நல்லது…!!

சிலருக்கு அதிக அளவில் வியர்க்கும். இப்படி வியர்ப்பதால், பலர் அந்த வியர்வையைக் கட்டுப்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் வியர்வை அதிகம் வந்தால், உடல் பருமனானது குறையும். அதுமட்டுமின்றி, வியர்வை வெளியேறுவதன் மூலம் நிறைய...

பழனியில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் மலர்..!!

பழனி திரு ஆவினன் குடிகோவிலில் பேஸ்காரராக பணிபுரிந்தவர் ராஜா. இவர் தனது மாடி வீட்டு தோட்டத்தில் பலவகை மலர்களை வளர்த்து வந்தார். மைசூரில் இருந்து அபூர் வகை மலரான பிரம்ம கமலம் என்ற செடியை...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி – மர்ம நபர் கைது…!!

அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் உள்ள குடும்ப கட்டுப்பாட்டு மையத்திற்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட...

தற்கொலைகளின் வீரவணக்கம்…!! -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)…!!

தன்னம்பிக்கை, மனவுறுதி, மனிதம், மனிதநேயம் அற்ற மனிதர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். எம்தமிழ்சமூகத்தில் தற்கொலை என்ற ஒன்று இல்லை அத்தனையும் கொலைகளே. தற்கொலை என்ற சொல்லிலேயே கொலை இருக்கிறது உறவுகளே! கோப்பாயைச் சேர்ந்த கொக்குவில்...

கடுவெல – பட்டியவத்த வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது…!!

கடுவெல - பட்டியவத்த வீதியில் முதியவர் ஒருவரின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த நிலையில் இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் சூட்டை தணிக்கும் வழிகள்…!!

சிலருக்கு சில சூழ்நிலைகளில் சூடு அதிகமாகி குறையவே குறையாது; அவர்களுக்கு உடனே ஏற்படும் விளைவு தான் அஜீரணம். அதுபோல, இந்த வகை பெண்களுக்கு வருவது தான் முகப்பரு. எதனால் சூடு வரும் தெரியுமா? *...

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்…!!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் டல்பீர் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. 05 விஜயமாக அவர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது விஜயத்தின் போது...

வல்வெட்டித்துறையில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு..!!

வல்வெட்டித்துறை, தொண்டமானாறு பகுதி கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் சில இளைஞர்களுடன் கடலில் குளிப்பதற்காக சென்றிருந்த நபரே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். ஆயினும், அவரைக்...

மறுபடி ஒரு முறை சிதைக்கப்பட்ட மாவீரர் தினம்..!!

இலங்கைப் பேரினவாத அரசாலும், உலக அதிகார வர்க்கங்களின் ஆதிக்கத்தாலும் படுகொலை செய்யப்பட நூற்றுக்கணக்கான போராளிகளின் நினைவு தினம் நேற்று ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் பெரும் பணச் செலவில் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களின்...

சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர் யார்? மலைக்க வைக்கும் சொத்து பட்டியல்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த ஆண்டை விட கோடீஸ்வரர்களின் எண்ணைக்கை அதிகரித்துள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் நாட்டில் வர்த்தக செய்திகளை வெளியிடும் Bilanz என்ற பத்திரிகை அந்நாட்டில் உள்ள...

ஒரு ஜிகாதியை திருமணம் செய்யாதே மகளே: ஐ.எஸ். ஆதரவு ரஷ்ய இளம் பெண்ணின் தாயார் உருக்கம்…!!

ஜிகாதியை திருமண செய்ய நினைத்த தன் மகளை தடுக்க எவ்வளவோ முயன்றதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்ட ரஷ்ய இளம் பெண்ணின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஃபாடிமி ட்ஜர்பரோவா(20)...

நைஜீரியாவில் ஷியா முஸ்லீம்களின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி…!!

வட ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய பேரணியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு நைஜீரியாவின் கனோ நகரில் நடைபெற்ற பேரணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள்...

கிருஷ்ணகிரி அருகே 4கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(28). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு திருநாவுக்கரசு (5), சுபாஷினி (3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது...

பணத்திற்காக காதலனுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த பெண்: மதுரையில் பயங்கர சம்பவம்…!!

மதுரை இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தோழியே அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் துபாயில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா(23) தனது...

ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை: சவுதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்பு…!!

தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவில் வெளியாகும் Okaz என்ற...