ஆழ்வார்பேட்டை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு…!!

மயிலாப்பூரை சேர்ந்தவர் சுதா (வயது 35). இவர் ஆழ்வார்பேட்டை சி.பி.ராம சாமி சாலையில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த வாலிபர் சுதா அணிந்திருந்த...

துருக்கி அருகே அகதிகள் சென்ற படகுகள் கடலில் மூழ்கி 6 குழந்தைகள் உயிரிழப்பு…!!

உள்நாட்டு போர் நிலவி வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவர்கள் ரப்பர் மற்றும் மர படகுகளில் பயணம் செய்து துருக்கி வழியாக கிரீஸ் சென்று...

கார் என்ஜினுக்குள் சிக்கிக்கொண்ட காட்டு முயல் தந்திரமாக மீட்பு: வைரல் வீடியோ…!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள சர்ரே என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் அண்மையில் தங்கள் காரை சர்வீஸ் செய்வதற்காக மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களது காரை சர்வீஸ் செய்யத் தொடங்கிய மெக்கானிக் காரின் என்ஜினுக்குள்ளொரு...

எகிப்தில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் தாக்குதல்: 4 போலீசார் பலி..!!

எகிப்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரம் கிசா. அங்குள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சக்காரா பகுதியில் நேற்று முகமூடி அணிந்த தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்த...

போர்விமானம் சுடப்பட்ட விவகாரம்: ரஷியா மிரட்டலுக்கு துருக்கி அதிபர் வருத்தம் தெரிவித்தார்…!!

போர் விமானம் சுடப்பட்ட விவகாரத்தில் ரஷியா மிரட்டலுக்கு துருக்கி பணிந்தது. சிரியா எல்லையில் பறந்த ரஷிய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. தனது வான் எல்லையில் அத்துமீறி பறந்ததால் சுட்டதாகவும் தெரிவித்தது. துருக்கியின்...

நெஃபர்டிட்டியின் மம்மி..!!

எகிப்தின் புகழ்பெற்ற மகாராணியான நெஃபர்டிட்டியின் மம்மி வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மண்டபம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் எகிப்தியவியலாளரான நிக்கலஸ் ரீவ்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். கி.மு 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி நெஃபர்டிட்டி, மர்மமான முறையில்...

ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர் பலி..!! (வீடியோ)

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மும்பையில் கோபார் மற்றும் திவா ரயில் நிலையங்களுக்கிடையே புறநகர் ரயில் சென்றுக்கொண்டிருந்த போது, கூட்ட நெரிசல் காரணமாக தொங்கிக்...

சவுதி அரேபிய பணிப்பெண்ணின் சடலம்…!!

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக சென்ற நிலையில் உயிரிழந்த வவுனியா – சிதம்பரம்புரத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது சடலத்தை அவரின் உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். 29 வயதான, இரண்டு பிள்ளைகளின் தயான அவர்,...

இறால் பண்ணையில் எப்படி இறால் பிடிக்கின்றார்கள் என்று பாருங்களேன்!! வீடியோ…!!

இறால் பண்ணையில் எப்படி இறால் பிடிக்கின்றார்கள் என்று பாருங்களேன்!! வீடியோ

மின்னல் தாக்குவதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?? இந்த வீடியோவில் பாருங்கள்…!!

மின்னல் தாக்குவதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?? இந்த வீடியோவில் பாருங்கள்!!

இளம் வழுக்கையா? இதோ தீர்வு…!!

மிகச் சுவையான புடலங்காயில் நாம் அறிந்திராத வகையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம்...

எவெரெஸ்ட் அருகே பனி ஏரி உருகுகிறது…!!

இந்தப் பகுதியில் பனிக்கட்டிப் பிரதேசங்கள் குறைவதைக் காட்டும் மிகச் சமீபத்திய சமிக்ஞையாக அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏரிகள் முதலில் சிறு சிறு குளங்களாக உருவாகி பின்னர் ஒன்றாக இணைகின்றன. இதன் மூலம், கும்பு...

யாழில் கஞ்சாவுடன் ஏழ்வர் கைது…!!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேலும் 5 கிலோ கஞ்சாவுடன் ஐவரைக் யாழ்ப்பாணம் பொலிஸார்...

கொழும்பில் கடத்தப்பட்டவர் நீர்கொழும்பில் விடுவிப்பு…!!

கொழும்பு - 2 பகுதியில் கடத்தப்பட்ட ஒருவர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். வேனில் வந்த இனந்தெரியாத நால்வராலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இவரைக் கடத்திச் சென்றுள்ளதோடு, பின்னர்...

சடலமாக நீர்த் தேக்கத்தில் மிதந்த இளம் யுவதி – காதல் காரணமா?

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே...

வங்காளதேசத்தில் இமாம் சுட்டுக்கொலை: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது..!!

வங்காளதேசத்தில் போக்ரா மாவட்டம், ஷிப்கஞ்ச் பகுதியில் ஷியா பிரிவினரின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், தொழுகையில்...

காதலியை கொலை செய்து சூட்கேசில் மறைத்த காதலன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பிரித்தானிய நாட்டில் காதலியை கொடூரமான சித்ரவதை மூலம் கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த காதலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு லண்டனுக்கு அருகில் உள்ள Harlesden என்ற நகரில்...

மோத் மேன் (Moth man): யார் இந்த பூச்சி மனிதன்?

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் மோத் மேன் (Moth man) எனப்படும் பூச்சி மனிதனை மக்கள் பலர் பார்த்துள்ளனர். அமெரிக்காவின் விர்ஜீனியாவில் கடந்த 1966ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி, உள்ளூர் கல்லறை ஒன்றில் 5...

சித்தூர்: மகன் இறந்த அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மரணம்…!!

சித்தூர் மதனப்பள்ளி அம்மினேரி தெருவை சேர்ந்தவர் முனிசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 42). இவர், மதனப்பள்ளியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். வெங்கடேசுக்கு திடீரென உடல் நலம்...

குடும்பத்தகராறில் 9 மாத பெண் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்: போலீசார் விசாரணை…!!

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம் காளியப்பா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு புவனஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. ராஜ்குமார் ஜவுளி வியாபாரத்துக்காக...