அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 2 ராணுவத்தினர் பலி…!!

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள போர்ட் கேம்பல் பகுதியில் முகாமிட்டிருந்திருந்த அந்நாட்டு ராணுவத்தினரின் ஹெலிகாப்டர், ராணுவ பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக முகாமுக்கு 12 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி...

கெய்ரோ இரவு விடுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல்: 16 பேர் பலி…!!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பிரபல இரவு விடுதியின்மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. கெய்ரோவில் உள்ள அகோவ்ஸா பகுதியில் தரைதளத்துக்கு அடியில் பிரபல இரவு விடுதி...

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி போர் விமானம் குண்டு வீச்சு…!!

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதிபர் ஹாதி ஆதரவு ராணுவத்துக்கு சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் உதவுகின்றன....

கைகள் இல்லை,கால்கள்,கவலையும் இல்லை…!!

உடலில் ஏதேனும் மிகச்­சி­றிய குறை­பா­டுகள் இருந்­தால்­கூட அதற்­காக கவ­லை­ய­டை­ப­வர்கள் கோடிக்­க­ணக்­கானோர் உள்­ளனர். தலை­மயிர் கொட்­டு­கி­றது. வழுக்கை விழு­கி­றது, உடல் பரு­மனாக உள்­ளது, மிக மெலி­வாக உள் ­ளது, உய­ர­மாக இல்லை. நல்ல நிற­மாக இல்லை,...

காதலியை சுட்டுக்கொன்றமை தொடர்பில் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி! தென் ஆபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு…!!

தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த பரா­­லிம்பிக் முன்னாள் சம்­பி­ய­னான ஒஸ்கார் பிடோ­ரியஸ், தனது காத­லியை சுட்­டுக்­கொன்ற விவ­கா­ரத்தில் கொலைக் குற்­ற­வாளி என அந்­நாட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. 2013 பெப்­ர­வரி 14 ஆம் திகதி காத­லர்­ தி­னத்­தன்று...

பபுள் சண்டை, வினோத விளையாட்டு ரசிக்க வைக்கும் காட்சிகள்…!!

அநேக வியைாட்டுக்களை நமது பள்ளி பருவத்தில் விளையாடி இருப்போம், சிறுவர்கள் விளையாடியும் பார்த்திருப்போம். சில விளையாட்டுக்கள் இரு நாடுகளுக்கும் மத்தியில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகின்றன. ஆனால் இது கொஞ்சம் சற்று வித்தியாசமான விளையாட்டாகத்தான்...

உங்களுக்கு தினமும் சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருக்கிறதா? இனிமேல் வேண்டாம்…!!

குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை சூயிங்கம் மெல்லுவது என்பது பொதுவான வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் 10 – 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் சூயிங்கம்மை அதிகமாக மெல்லுகிறார்கள். இதனால் என்ன கேடு விலையைப் போகிறது என்று...

இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி…!!

இலங்­கையில் இடம்­பெற்ற பாரிய விமான விபத்து சம்­ப­வமொன்று நடந்து இன்­றுடன் சரி­யாக 41 வரு­டங்கள் பூர்த்தியா­கின்­றன. 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்­தோ­னே­ஷியா சுரா­ப­யா­வி­லி­ருந்து 182 ஹஜ் பய­ணிகள் மற்றும் 9...

நடிகை அணிந்த கவர்ச்சி ஆடை! (VIDEO)…!!

பெண்கள் விதம்விதமாக ஆடை அணிவது என்பது விசித்திரம் கிடையாது. எனினும் விசித்திர ஆடை அணிந்து அனைவரையும் வியக்க வைத்த இந்த நடிகையை பாருங்கள்…!

பழைய அவிசாவளை – கொழும்பு வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு…!!

பழைய அவிசாவளை - கொழும்பு வீதியின் ஒரு பகுதி புணரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ளது. குறித்த வீதியின் வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை வரையான பகுதியே இவ்வாறு மூடப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று தொடக்கம் 10...

வவுனியாவில் இராணுவ வீரர் தூக்கில் தொங்கி தற்கொலை…!!

வவுனியா, மஹகச்சிகொடிய, 83 வது படைப்பிரிவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பிற்பகல் 6.50 மணியளவில் முகாமிற்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில்...

யாழில் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை; மண்வெட்டியால் தாக்கி மற்றொரு பெண் கொலை…!!

யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 48 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன்,...

கடற்படையினரின் வாகனம் மோதி 10 வயது மாணவி பரிதாபமாக பலி…!!

கடற்படையினர் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். வேலணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த...

ரஸ்யரின் கழுத்தை வெட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)…!!

உலகில் பல்வேறு இயக்கங்கள் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றபோதிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மிகவும் கொடூரமான அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அமைப்பினர் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் மோசமாக வீடியோக்களை வெளியிட்டு மக்களை பீதியில்...

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரம்…!!

தமிழ்நாடு - சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக இதுவரைக்கும் 210 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , பலர் இடம்பெயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

ஐ.எஸ் இற்கு எதிராக பிரிட்டன் முதலாவது தாக்குதல்..!!

சிரியாவிலுள்ள ஐ.எஸ் குழுவினரின் நிலைகளை இலக்கு வைத்து பிரிட்டன் தனது முதலாவது விமானத் தாக்குதல்களை நடத்தி உள்ளது. நேற்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடர்பாக 10 மணிநேர விவாதம் நடைபெற்றுள்ளது. பின்னர் இது...

எம்.எச் 370 விமானத்தின் தேடுதல் பணி முடிவுக்கு..!!

மலேஷியா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான எம்.எச் 370 விமானமும் அதில் பயணித்த 239 பயணிகளுடன் காணாமல் போனது, இதை தேடும் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய வல்லுனர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தமது தேடுதல் நடவடிக்கையை...