வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் இதன் விளைவாக வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில்...

சிரியாவில் தீவிரவாதிகள் எண்ணெய் வயல்கள் மீது இங்கிலாந்து விமானங்கள் குண்டுவீச்சு…!!

சிரியாவில் தீவிரவாதிகளின் எண்ணெய் வயல்கள் மீது இங்கிலாந்து விமானங்கள் குண்டு வீச்சு நடத்தின. சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன....

லண்டனில் சுரங்க ரெயில் நிலையத்தில் கத்திகுத்து தாக்குதல்: 3 பேர் காயம்..!!

லண்டனில் லேட்ன்ஸ் டோனில் சுரங்க ரெயில் நிலையம் உள்ளது அங்கு ரெயிலுக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம மனிதர்கள் நீளமான கத்தியால் அங்கு இருந்த பயணிகளை தாக்கினர். இதனால் அங்கு பதட்டமும்,...

கேரள பெண்ணின் குழந்தையை கடத்திய குமரி தம்பதி கைது..!!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சந்தோஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரீத்தா. இந்த தம்பதிக்கு 1½ மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று சந்தோஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் குழந்தைக்கு...

செய்யாறு, வந்தவாசியில் பலத்த மழை: வீடு இடிந்து, மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் சாவு..!!

[caption id="attachment_104158" align="alignleft" width="628"] concept of the dangers of smoking. the word "death" of cigarettes[/caption]திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. செய்யாறு வந்தவாசி பகுதியில் பலத்த...

பறக்கும் விமானத்தில் நடக்கும் குத்தாட்டம்…!!

பறக்கும் விமானத்தில் பயணிகளை மகிழ்ச்சி படுத்த விமான பணிப்பெண்கள் பயணிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த காட்சிகள் யூ டியூப் வலைதளத்தில் பதவியிறக்கும் செய்யப்பட்டு சமூக...

87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம்… (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 51) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) ராஜீவின் பேட்டி: குவைத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திஜியின் பேட்டி வெளியாகியிருந்து. அப்பேட்டியில் ராஜீவ் காந்தி இலங்கை அரசின்...

அனைத்து விதமான விஷக்கடிகளையும் குணப்படுத்தும் ஈச்சுர மூலி…!!

நம் மக்களிடம் அதிகபடியாக பாதித்து வரும் விஷகடி, சருநோய் பெருவியாதி இப்படிப்பட்ட வியாதிகளுக்கு பாதித்து தீர்வு இல்லாமல் மரணத்திற்கு ஆள் ஆகிறார்கள். கிராமபுற மக்கள் விஷகடியால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். காரணம் விவசாயிகள், மலைவாழ்...

கர்ப்பிணிகள் எதிரில் பேச கூடாத வார்த்தைகள்..!!

கருவறையில் வளரும் போதே சிசு வெளியில் இருப்பவர் பேசுவதை உள்வாங்க ஆரம்பித்து விடுகிறது. மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மனநிலை கருவில் வளரும் சிசுவை பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, கர்ப்பிணி பெண் இருக்கும்...

விரைவில் நாட்டில் சேலைன் உற்பத்தி தொழிற்சாலை..!!

எதிர்வரும் ஆண்டுக்குள் நாட்டில் சேலைன் உற்பத்தி தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வது இந்த தொழிற்சாலையின் நோக்கம் என, அவர்...

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு..!!

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றிரவு 7 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீட்கப்பட்ட...

ரயிலில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு – கொழும்பில் சம்பவம்..!!

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை – மட்டக்களப்பு...

திருமண வீட்டுக்குச் சென்றவர்கள் விபத்தில் பலி…!! (படங்கள்)

மீசாலை புத்தூர் வீதியில் இன்று (06) காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். புத்தூரைச் சேர்ந்த யேசு அன்று (வயது 25),...

நைஜீரியா அருகே லேக் சாத் தீவில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: 27 பேர் பலி..!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா அருகே உள்ள லேக் சாத் தீவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் போகோஹாரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான...

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் உதவி…!!

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதி உள்ளார்....

போர்க்கப்பல்களில் வந்த நிவாரண பொருட்களை வினியோகம்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் படை வீரர்கள் நேரடியாக வழங்குகிறார்கள்..!!

சென்னையில் மழை வெள்ளத்தில் தவிப்பவர்களுக்காக போர்க்கப்பல்களில் வந்த வெள்ள நிவாரண பொருட்கள் வினியோகிக்கும் பணி நடக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று படை வீரர்கள் நேரடியாக வழங்கினர். வரலாறு காணாத மழையால் சென்னை மற்றும் அதன்...

ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து: விசைத்தறி அதிபர் உள்பட 5 பேர் பலி..!!

தேனியில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் மதுரை புறப்பட்டு சென்றது. ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதியில் வந்தபோது டி.சுப்புலாபுரத்தில் இருந்து ஆண்டிப்பட்டி வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. அந்த சமயத்தில்...

இன்று காலநிலை எப்படி இருக்கும்..!!

கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது நாட்டினை விட்டு விலகி வருவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. எனினும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும்...

ஓசூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை ஏன்?: உருக்கமான தகவல்கள்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உளியாபுரத்தை சேர்ந்தவர் சந்திராரெட்டி (வயது 60). ஓய்வு பெற்ற தபால் அதிகாரியான இவருக்கு சொந்தமான நிலம் ஓசூர் ஆவலப்பள்ளி அருகே உள்ளது. அந்த நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த...

புகை­யி­ர­தத்தின் கூரை மீது ஏறிய குடி­யேற்­ற­வாசி மின்­சாரத் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி மரணம்..!!

புகை­யி­ர­த­மொன்றின் கூரையில் ஏறிய மொரோக்கோ குடி­யேற்­ற­வா­சி­யொ­ருவர் அதி சக்தி வாய்ந்த மின்­சாரம் பாய்ந்து கொண்­டி­ருந்த மின் இணைப்பைத் தவ­று­த­லாக தொட்­டதால் மின்­சார தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் கிரேக்க மசி­டோ­னியா எல்­லையில் இடம்­பெற்­றுள்­ளது....

சீனாவில் உலகின் மிகப்பெரிய குளோனிங் தொழிற்சாலை…!!

உயிர் அங்கிகளின் பரம்பரை அலகினைக் கொண்டு அதே போன்ற வடிவம், இயல்புகளைக் கொண்ட மற்றொரு அங்கியை உருவாக்குவதே குளோனிங். இத் தொழில்நுட்பம் மூலம் மனிதனைத் தவிர ஏனைய சில அங்கிகள் மற்றும் தாவரங்கள் இதுவரை...

அனைத்து போர் பணிகளிலும் பெண்களுக்கு அனுமதி! அமெரிக்கா அறிவிப்பு..!!

முன்னணி போர்நிலைகள் உட்பட இராணுவத்தின் அனைத்து போர் பணிகளிலும் பெண்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில்...

ஆஸ்பத்திரியில் 18 பேர் பலியான சம்பவம்: ஒரே வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், தண்ணீர் புகுந்ததால் ஜெனரேட்டர் பழுதாகி செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி செயல்படாமல் போனதும், அதன் காரணமாக 18 நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த...