சீனத் தலைநகர் பீஜிங்கில் கடுமையான காற்று மாசு: கார்கள் ஓடத்தடை – மூச்சுத் திணறலால் மக்கள் அவதி…!!

மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் நாளுக்குநாள் சுற்றுச்சூழலும், காற்றும் மாசடைவது அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குறிப்பாக, 2.2 கோடி மக்கள் வாழ்ந்துவரும் தலைநகர் பீஜிங்கில் வாகனங்களாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்று...

நாளை முதல் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: பி.பி.சி. எச்சரிக்கை..!!

தமிழக தலைநகரான சென்னையில் கடந்த இருநாட்களாக வெள்ளம் லேசாக வடியத்தொடங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என...

பறவை போன்று மனிதனை சுமந்து விண்ணில் பறக்கும் எந்திரம்..!!

வானில் பறக்கும் பறவைகளை பார்க்கும்போது நமக்கும் சிறகு முளைத்து பறக்க மாட்டோமா? என்ற எண்ணம் உருவாகும். இந்த கனவு தற்போது நனவாகி உள்ளது. ஆம்! பறவை போன்று மனிதனுடன் சேர்ந்து பறக்கும் தொழில் நுட்பத்துடன்...

மும்பையில் தீவிபத்து; 2 ஆயிரம் குடிசைகள் சாம்பலானது..!!

மும்பை காந்திவிலி கிழக்கு, ஆகூர்லிமார்க் பகுதியில் உள்ள தாமுநகர் குடிசைப்பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்த சமையல் எரிவாயு தீ பிடித்து பயங்கர சத்தத்துடன்...

பாருங்க இந்த குட்டியின் அதிரடி ஹீரோ…!!

வீட்டில் குட்டி பிள்ளைகள் இருந்தாலே போதும், எந்நேரமும் ஒரே ரகளையும் குறும்புத்தனமாகவும் தான் இருக்கும். அவர்களின் மழலைப்பேச்சும் சின்ன சின்ன சேட்டைகளும் மிகவும் ரசிக்கப்படியாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். அதேப்போல் இந்த வீடியோவில் இந்த குழந்தை...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தீ பற்றி எரிந்த கார்…!!

ஹட்டன் – கொழும்பு பிர­தான வீதியில் கினி­கத்­தேனை ரஞ்­ஜு­ராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீ­ரென தீப்­பற்றி முற்­றாக எரிந்­த­தாக கினி­கத்­தேனை பொலிஸார் தெரி­வித்­தனர். இந்தச் சம்­பவம் நேற்று முன்­தினம் மாலை...

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு…!!

இது கொடி வகையை சார்ந்தது. கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது. உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது. பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க...

இன்றளவும் உலகில் பின்பற்றப்படும் ஐந்து வினோதமான சடங்குகள்…!!

உலக மக்களில் சரி பாதி அளவினருக்கு நாம் பயன்படுத்தும் அறிவியலும், தொழில்நுட்பமும் அறவே தெரியாது என்பது தான் நிதர்சனம். காலம் காலமாக யாரோ, என்றோ கூறி சென்றவற்றை இன்று வரையிலும் சடங்கு சம்பிரதாயம் என்ற...

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஊழலுக்கு எதிரான பேரணி..!!

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற கலாச்சாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன. இதன் முதற்கட்டமாக சர்வதேச ஊழல் எதிர்ப்புத்...

இருவர் சுட்டுக் கொலை..!!

ஹிக்கடுவ - பத்தேகம வீதி, பதன பிரதேசத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு பலியான இருவரது சடலங்களும் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

காதலன் பிரிவை தாங்க முடியாத காதலி தற்கொலை: மனதை உருக்கும் சம்பவம்..!!

காதல் இறந்த சோகம் தாங்க முடியாத பெண்ணொருவர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இந்தியாவின் , பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது. 24 வயதான பூஜா என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த பெண்ணின் காதலன்...

பதுளையில் மூன்று பேர் மீது கத்தி குத்து..!!

மது போதையில் இடம்பெற்ற குழு மோதலில், மூவர் கத்திக் குத்துக்கு இலக்காகி தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்டாரவளைப் பகுதியின் சென். கத்தரின் பெருந்தோட்டத்தில் நேற்று இரவு மேற்படி சம்பவம்...

சங்குபிட்டி கடலில் சுழியில் சிக்கி, யாழ் இளைஞன் பலி..!!

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் பரிதாபகரமாக சுழியில் அகப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று பூநகரி சங்குப்பிட்டி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினமே அவரது இளைஞனின் உடலை கடற்படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் –...

அறந்தாங்கி அருகே பணம் கேட்டு கடத்தப்பட்ட நண்பரை மீட்க சென்ற வெல்டர் படுகொலை…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வம்பரன்பட்டி பகுதியில் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக கே.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு...

பு.புளியம்பட்டி அருகே கடைக்குள் கார் புகுந்தது: கணவன்–மனைவி படுகாயம்…!!

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 50). இவரது மனைவி ரங்கம்மாள் (45). விண்ணப்பள்ளியில் இவர்கள் வீட்டோடு மளிகை கடை மற்றும் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள். நேற்று...

பாரீசை தொடர்ந்து இங்கிலாந்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல்…!!

கடந்த மாதம் (நவம்பர்) 13–ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி 130 பேரை கொன்று குவித்தனர். அதை தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது இங்கிலாந்தும் குண்டு வீசி தாக்குதல்...

நடுவானில் பறந்த போது விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் கைது…!!

ஜெர்மனியின் பிராங் பாட்டில் இருந்து செர்பியா தலைநகர் பெல்கிரேடுக்கு லுப்தான்சியா நிறுவன பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் ஆஸ்திரியா நாட்டின் மீது நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த...

முதல் முறையாக புளூட்டோ கிரகத்தின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்ட நாசா…!!

நாசாவின் இந்த ஆண்டுக்கான விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ளது புளூட்டோ கிரகம், சில மாதங்களுக்கு முன் புளூட்டோவில் தெரியும் இதய வடிவம் குறித்தும், அங்குள்ள நிலவுகள் குறித்தும் ஆச்சர்ய தகவல்களை வெளியிட்ட நாசா,...

சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை: 32 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவிப்பு…!!

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. பி-1 மற்றும் எப்-15ஜி ரக போர் விமானங்கள் தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி...