புருண்டி நாட்டில் ராணுவம் தளம் மீது தாக்குதல்: 12 தீவிரவாதிகள் பலி…!!

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள புருண்டி நாட்டில் பியர்ரே குருன்சிஷா அதிபராக பதவி வகித்த வருகிறார். இங்கு பல தீவிரவாத குழுக்கள் உள்ளன. இதனால் இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த மே...

ஆப்கானிஸ்தானில் ஸ்பெயின் தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய தலிபான்கள்: 4 போலீசார் பலி…!!

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகார் விமான நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த துயரம் அடங்குவதற்குள்...

உக்ரைனில் பாராளுமன்றத்தில் அமளி: பிரதமர் மீது தாக்குதல்…!!

ரஷியா அருகேயுள்ள உக்ரைன் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் கீவ் நகரில் நடந்தது. அதில் அரசின் ஆண்டறிக்கையை பிரதமர் ஆர்சென் யட்செனிக் (41) தாக்கல் செய்தார். அப்போது எதிர்க் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஓலே பர்னா...

இரண்டாவது தடவையாக பரிசுத்த பாப்பரசரை சந்திக்கிறார் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இத்தாலிக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் புனித...

மராட்டியத்தில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து: குழந்தை பலி – 2 பேர் காயம்..!!

மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள பிவாண்டி நகரில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு, நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது. அதற்கு சில மருத்துவ வசதிகள் தேவைப்பட்டதால், தானேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு...

ஓடும் காரில் சிறுமி கூட்டு பலாத்காரம்..!!

டெல்லியில் ஓடும் காரில் 14 வயது சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வேளையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த...

மறதி தொல்லையா…?

ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை...

குழந்தையை எப்படி அமைதியாக வைத்திருப்பது…!!

குழந்தைகள் அதிக அளவில் அமைதியாக இருப்பதில்லை எந்நேரமும் அழுது கொண்டே இருப்பார்கள். இவர்களை ஒரு நாளைக்கு சமாளிப்பதே போதுமடா சாமீ என்ற அளவிற்கு ஆல்லாக்கி விடுவார்கள். ஒரு குழந்தையை எப்படி பார்த்துக்க வென்றும் என்று...

பெரியபாளையம் அருகே கிராம உதவியாளர் படுகொலை…!!

பெரியபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்தென்றல் (39). இவருக்கு விஜயலட்சுமி (30) என்ற மனைவியும் சஞ்சய் (14), ஷாம் (13), ஐஸ்வர்யா (9) ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். தமிழ்தென்றல் – விஜயலட்சுமி காதலித்து 15...

‘மஸ்திஜாதே டீஸர்’…!!

மிலாப் ஜாவேரி இயக்கித்தில் சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் மஸ்திஜாதே. செக்ஸ் காமெடி படமான இதில் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் இலங்கை வருகிறார்..!!

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் தோமஸ் சன்னொன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் திங்கட் கிழமை இந்த விஜயம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...

கடுகதி புகையிரத்துடன் கார் மோதி பாரிய விபத்து; இருவர் உயிரிழப்பு…!!

ஜாஎல, கபுவத்தை பிரதேசத்தில் கொழும்பு கோட்டை நேக்கி பயணித்தகடுகதி புகையிரதத்துடன் கார் ஒன்று மோதியில் இருவர் பலியாகியுள்ளனர். இன்று காலை 7.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் இயங்கிய...

மானிப்பாயில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

யாழ். மானிப்பாய் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய், நலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிறுவனே கிணற்றில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார்...

தனியாருக்கான சம்பள உயர்வு ஜனவரியில் நடைமுறை..!!

தனியார் ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வுக்கான சட்டவரைவு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொழில்...

தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது சீறி பாய்ந்த ரெயில்: வைரல் வீடியோ..!!

செக் குடியரசு நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதியதில், லாரியானது முன் பகுதி, பின் பகுதி என இரண்டு துண்டாக உடைந்தது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது....

ஜேர்மனியில் பயங்கரம்: ஆவி புகுந்ததாக கூறி பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த உறவினர்கள்..!!

ஜேர்மனி நாட்டில் பெண் ஒருவரின் உடலுக்குள் ஆவி புகுந்துள்ளதாக கூறி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்த உறவினர்கள் 5 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Frankfurt நகரில் InterContinental...

அமெரிக்காவில் தொடர் சூறாவளி, மழை: 2 பெண்கள் பலி..!!

அமெரிக்காவில் வடமேற்கு பசிபிக் பகுதியில் தொடர் சூறாவளி வீசியது. கன மழையும் பெய்தது. இதன் காரணமாக அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஓரிகன் மாகாணத்தில், போர்ட்லேண்ட் நகரில் கடந்த 3...

டுவிட்டர் உதவியால் ஓடும் ரெயிலில் பசியால் துடித்த சிறுவனுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த மத்திய மந்திரி…!!

புதுடெல்லி அதிவேக விரைவு ரெயில் கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் குசும் யாதவ் என்ற பெண்மணி தன் ஐந்து வயது மகன் அவிஸ் உடன் வாரணாசியில் உள்ள மந்துயாதிஹ் ரெயில்வே நிலையத்தில்...

தண்ணீர் தொட்டி உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்கள்…!!

ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டத்திற்கு செவி சாய்த்த மத்திய அரசு...

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன்-3 ஏவுகணையை பரிசோதித்தது பாகிஸ்தான்…!!

2,750 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்களைத் தாங்கிக் செல்லும் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை நடத்தியது. இது தரையில்...

ஆம்பூர் அருகே கர்ப்பிணி பெண் மர்ம சாவு: கிணற்றில் பிணமாக மிதந்தார்..!!

ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மேல் கன்றாம்பல்லியை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அனுஷா (25) என்ற இளம்பெண்ணுக்கும்...

சென்னை வெள்ளம்: 2 லட்சம் பேரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்…!!

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டனர். இது பற்றி தீயணைப்புத் துறை இயக்குனர் ரமேஷ் குடவாலா கூறியதாவது:– தீயணைப்பு வீரர்கள் 5 இணை இயக்குனர்கள், 5...