புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 6 பேர் சிறைப்பிடிப்பு…!!

தமிழகத்தில் இருந்து இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் புதுக்கோட்டை, ராமேசுவரம், நாகை மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைப்பிடிப்பதும், துரத்தி அடிப்பதும் நடந்து வருகிறது. இந்திய கடல் எல்லை...

மைக்ரோஓவனில் வைத்து குழந்தையை கொன்ற பெண்ணுக்கு 26 ஆண்டு ஜெயில் தண்டனை…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த பெண் காயங் (34). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தனர். கடைசியாக மிராபெல் தயோ லோ என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று இக்குழந்தையை மைக்ரோ ஓவன்...

இந்தோனேசியாவில் 180 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது…!!

இந்தோனேசியாவில் 180 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியது. இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் கொலாகா என்ற இடத்தில் இருந்து ஒரு பயணிகள் சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. அதில் 180 பேர்...

சோமாலியாவில் வணிக வளாகத்தில் குண்டு வெடித்து 3 பேர் பலி…!!

சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் மக்கா அல் முகாமரமா தெருவில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 3 பேர் பலியாகினர். 7 பேர் காயம் அடைந்தனர். இந்த...

கழிப்பறையில் மர்மப் பொருள்: 473 பேருடன் பாரிஸ் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் கென்யாவில் அவசர தரையிறக்கம்…!!

ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான AF 463 தடம் எண் கொண்ட விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் மொரிஷீயஸ் தீவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி புறப்பட்டுச் சென்றது. 459...

ஏமனில் உள்நாட்டு போர்: குண்டு வீச்சில் 2 தமிழர்கள் உடல் சிதறி பலி…!!

ஏமன் நாட்டில் அந்நாட்டு அரசு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடை பெற்று வருகிறது. இதில் இருதரப்பினரும் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு படைகளுக்கு...

மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு…!!

கொழும்பு குணசிங்கபபுர பகுதியில் அமைந்துள்ள மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து சடலமொன்று கண்டெடுப்பு. 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சடலமாக...

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிப் பிரயோகம்…!!

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது அல்பிட்டிய தெலிகட பகுதியில் பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பயணித்த குறித்த வேனிலிருந்த 4 பேரும் கைது செய்ய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

சவுதியில் கடும் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கை பணிப் பெண் நாடு திரும்பல்…!!

சவுதி அரேபியாவில் கடும் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கை பணிப் பெண் நாடு திரும்பியுள்ளார். புத்தளம் மதுரங்குள் பகுதியை சேரந்த 30 வயதாக பெண்னொருவரே நாடு திரும்பியுள்ளார். நாடுதிரும்பிய குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

கொரட்டூர் ரவுடி கொலையில் 4 பேர் கைது…!!

செங்குன்றம் காந்திநகரை சேர்ந்தவர் குமார் (40). ரவுடியான இவர், கொரட்டூரில் தாதங்குப்பம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குமாரின் தலை, கழுத்து, முகம்...

மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி…!!

அம்பாந்தோட்டை பந்தகிரிய பகுதியில் 2 வயது 8 மாதம் ஆண் குழந்தை ஒருவர் ,அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குழந்தைக்கு அவரது தாய் உணவளித்துவிட்டு தண்ணீர் எடுப்பதற்காக சென்ற சந்தர்பத்தில் குழந்தை...

ஏறாவூர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் அவரது வீட்டினுல் நைலோன் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 11 வயதுடைய , ஏறாவூர்-அம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி…!!

குருநாகல் மாஸ்பொத விகாரைக்கு அருகாமையில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 9.40 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. உந்துருளி ஒன்றும் வேன் வாகனம் ஒன்றும் நேருக்கு...

இலங்கை வருகிறார் சுஷ்மா…!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே இதனைத் தெரிவித்துள்ளார். இந்து - இலங்கை ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து...

சவுதியில் 12 ஆணிகளை விழுங்க வைத்த கொடூரம்…!!

சவுதி அரேபியாவில் வீட்டுப்பணிப்பெண் சேவைக்காக சென்ற இலங்கை பெண்ணொருவருக்கு வீட்டு உரிமையாளர்களால் 12 சிறிய ஆணிகள் பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. புத்தளம் –...

ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு யாழில் பலத்த பாதுகாப்பு….!!

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். அதனை முன்னிட்டு யாழ்.நகர் பகுதி பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர்...

நிஷா பிஸ்வால் இலங்கைக்கு திடீர் பயணம்…!!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் மீண்டும் இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 5மணிக்கு இலங்கையை சென்றடைந்தார்....

மேற்கு வங்காள அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்…!!

மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 3 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கடந்த 72 மணி நேரத்தில் 10 குழந்தைகள் பலியாகியிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிச்சியை ஏற்படுத்தி...

ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்–ஆம்புலன்ஸ் மோதல்: 3 பேர் பலி…!!

ஸ்ரீபெரும்புதூர் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ராஜேந்திரனின் மகன் சத்தியநாராயணா (27). இவர் தந்தைக்கு உதவியாக ரியல்...

சொத்துக்காக தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள சேடபட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னத்தாய் (வயது 80). இவர்களுக்கு பகவதி, சிவமணி ஆகிய 2 மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம்...

சமயநல்லூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி…!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஜம்புதுரகோட்டை அழகம்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பாண்டி. இவரது மகன் குமார் (வயது35).இவர் இன்று காலை தனது அக்காள் கணவரை மதுரை விமான நிலையத்திற்கு காரில் அழைத்து சென்றார். பின்னர்...

வேலூர் எஸ்.பி. ஆபீசில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு…!!

வேலூர் அடுத்த நாகநதி கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 75). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கலா (60). இவர்களுக்கு சித்ரா மற்றும் சிவகாமி என 2 மகள்கள் உள்ளனர். சித்ரா...